புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Abiraj_26 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
Page 1 of 1 •
என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
#1388090--
அகமதாபாத் :
கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் ராகுல் த்ரிப்பாட்டி
ரன் அவுட்டானதை ஏற்க முடியாமல் ஐதராபாத் அணியின்
உரிமையாளர் காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன் பேசு
பொருளாகியுள்ளது.
கேகேஆர் - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர்
முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த
போட்டியை நேரில் காண ஐதராபாத் அணியின் உரிமையாளர்
காவ்யா மாறன் நேரில் வந்தார். வழக்கமாக நண்பர்களுடன் அமரும்
காவ்யா மாறன், இந்த போட்டியின் போது தனியாக இருந்தார்.
ஐதராபாத் அணியின் ஆட்டத்திற்கு ஏற்ப காவ்யா மாறன் கொடுக்கும்
ரியாக்சன்கள் சோசியல் மீடியாவில் வழக்கமாக ட்ரெண்டாகும்.
ஐதராபாத் அணியின் வெற்றியை கொண்டாடுவதை தோல்வியின்
போது சோகமாக இருப்பார். கிட்டத்தட்ட ஒரு அணியின்
உரிமையாளராக இருந்தாலும், சாதாரண ரசிகரை போலவே ஆட்டத்தை
பார்ப்பார்.
இந்த போட்டியில் ஐதராபாத் அணி 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை
இழந்து தடுமாறிய போது, கிளாசன் - ராகுல் த்ரிப்பாட்டி கூட்டணி
மீட்டெடுத்தது. சிறப்பாக ஆடிய கிளாசன் 32 ரன்களில் ஆட்டமிழக்க,
மறுபக்கம் ராகுல் த்ரிப்பாட்டி 29 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
இதன்பின் வந்த அப்துல் சமாத்-ம் அதிரடியாக சில சிக்சர்களை அடிக்க,
ஐதராபாத் அணியால் 200 ரன்களை எட்ட முடியும் என்று பார்க்கப்பட்டது.
ஆனால் சுனில் நரைன் வீசிய 14வது ஓவரின் 2வது பந்தை அப்து சமாத்
பாய்ண்ட் திசையில் தட்டிவிட்டார். அப்போது ஒரு ரன் எடுக்க அப்துல் சமாத்
ஓட, திடீரென ரஸ்ஸல் அபாரமாக ஃபீல்டிங் செய்து பந்தை தடுத்து
நிறுத்தினார். இதனால் ராகுல் த்ரிப்பாட்டி ரன் எடுக்க ஓடாமல் பாதியிலேயே
நின்றார். ஆனால் அதனை கண்டும் காணாதது போல் அப்துல் சமாத்
மறுமுனைக்கு ஓடி சென்றார்.
இதனால் ராகுல் த்ரிப்பாட்டி 55 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதனை மைதானத்தில் இருந்து பார்த்த காவ்யா மாறன், கையை நீட்டி
என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கத்தி டென்ஷனை
வெளிப்படுத்தினார். காவ்யா மாறன் டென்ஷனாகியது ரசிகர்களிடையே
சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
யோகேஸ்வரன் மூர்த்தி-mykhel.com
& Dailyhunt
Re: என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
#1388093வெங்கடேஷ் என்கூட தமிழ்லதான் பேசுவாரு.. நாங்க பைனல் வரதுக்கு இ
தெல்லாம் காரணமா இருந்தது - ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
---
--
இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில், நடப்பு ஐபிஎல் தொடரின்
முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள்
மோதிக் கொண்டன. இதில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட்
வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
வெற்றிக்கான காரணங்கள் குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன்
ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்
தேர்வு செய்து 19.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து
159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு ராகுல் திரிபாதி 35 பந்தில்
55 ரன்கள் எடுத்தார். இன்று பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் வீசிய
ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகள் அதிரடியாகக் கைப்பற்றினார்.
குஜராத் அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்த
நிலையில், வெறும் 13.4 ஓவர்களில் இலக்கை எட்டி கொல்கத்தா அணி
எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும்
வெங்கடேஷ் ஐயர் இருவரும் கடைசிவரை களத்தில் நின்று அதிரடியாக
அரைசதங்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்கள்.
வெற்றிக்குப் பின் பேசிய கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும்
பொழுது "எங்கள் அணியின் செயல் திறனில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதே நேரத்தில் பொறுப்பு மிகவும் முக்கியமானது. இன்று ஒவ்வொருவரும்
பொறுப்பெடுத்துக் கொண்டு விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக
இருந்தது.
தொடர்ந்து பயணம் செய்யும் பொழுது புத்துணர்ச்சியாக இருப்பது மிகவும்
முக்கியம். மேலும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். இன்று நாங்கள்
சிறப்பாக செயல்பட வேண்டிய நாள். அதை மிகச் சிறப்பாக
செய்திருக்கிறோம்.
இன்று ஒவ்வொரு பந்துவீச்சாளரும் செயல்பட்ட விதம் மற்றும் அவர்கள்
விக்கெட் வீழ்த்திய விதம் கட்டாயம் என்று நான் நினைக்கிறேன்.
பந்துவீச்சில் நீங்கள் பல வெரைட்டிகளை வைத்திருப்பது உங்களுக்கு
மிகவும் பரவசமான ஒன்றாக இருக்கிறது. குர்பாஸ் தன்னுடைய முதல்
ஆட்டத்தில் விளையாடுகிறார். அவர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்.
நானும் வெங்கடேஷ் ஐயரும் அந்த ரன் விகிதத்தை தொடர்ந்து அப்படியே
எடுத்துச் செல்ல வேண்டும் என்று விளையாடினோம். எனக்கு தமிழ்
தெரியாது ஆனால் நன்றாக புரியும். வெங்கடேஷ் ஐயர் என்னிடம்
தமிழில்தான் பேசுவார். நான் அவருக்கு ஹிந்தியில் பதில் சொல்வேன்.
இறுதிப் போட்டியில் நாங்கள் எங்களுடைய ஜோனில் இருக்க வேண்டும்.
எங்களால் தர முடிந்ததில் நாங்கள் சிறப்பாக இருக்க வேண்டும்" என்று
கூறி இருக்கிறார்.
ஸவாக் ஸ்போர்ட் & Dailyhunt
தெல்லாம் காரணமா இருந்தது - ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
---
--
இன்று குஜராத் அகமதாபாத் மைதானத்தில், நடப்பு ஐபிஎல் தொடரின்
முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள்
மோதிக் கொண்டன. இதில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட்
வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
வெற்றிக்கான காரணங்கள் குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன்
ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பேட்டிங்
தேர்வு செய்து 19.3 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து
159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு ராகுல் திரிபாதி 35 பந்தில்
55 ரன்கள் எடுத்தார். இன்று பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் வீசிய
ஸ்டார்க் மூன்று விக்கெட்டுகள் அதிரடியாகக் கைப்பற்றினார்.
குஜராத் அகமதாபாத் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்த
நிலையில், வெறும் 13.4 ஓவர்களில் இலக்கை எட்டி கொல்கத்தா அணி
எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும்
வெங்கடேஷ் ஐயர் இருவரும் கடைசிவரை களத்தில் நின்று அதிரடியாக
அரைசதங்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்கள்.
வெற்றிக்குப் பின் பேசிய கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறும்
பொழுது "எங்கள் அணியின் செயல் திறனில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதே நேரத்தில் பொறுப்பு மிகவும் முக்கியமானது. இன்று ஒவ்வொருவரும்
பொறுப்பெடுத்துக் கொண்டு விளையாடிய விதம் மிகவும் சிறப்பாக
இருந்தது.
தொடர்ந்து பயணம் செய்யும் பொழுது புத்துணர்ச்சியாக இருப்பது மிகவும்
முக்கியம். மேலும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும். இன்று நாங்கள்
சிறப்பாக செயல்பட வேண்டிய நாள். அதை மிகச் சிறப்பாக
செய்திருக்கிறோம்.
இன்று ஒவ்வொரு பந்துவீச்சாளரும் செயல்பட்ட விதம் மற்றும் அவர்கள்
விக்கெட் வீழ்த்திய விதம் கட்டாயம் என்று நான் நினைக்கிறேன்.
பந்துவீச்சில் நீங்கள் பல வெரைட்டிகளை வைத்திருப்பது உங்களுக்கு
மிகவும் பரவசமான ஒன்றாக இருக்கிறது. குர்பாஸ் தன்னுடைய முதல்
ஆட்டத்தில் விளையாடுகிறார். அவர் நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்.
நானும் வெங்கடேஷ் ஐயரும் அந்த ரன் விகிதத்தை தொடர்ந்து அப்படியே
எடுத்துச் செல்ல வேண்டும் என்று விளையாடினோம். எனக்கு தமிழ்
தெரியாது ஆனால் நன்றாக புரியும். வெங்கடேஷ் ஐயர் என்னிடம்
தமிழில்தான் பேசுவார். நான் அவருக்கு ஹிந்தியில் பதில் சொல்வேன்.
இறுதிப் போட்டியில் நாங்கள் எங்களுடைய ஜோனில் இருக்க வேண்டும்.
எங்களால் தர முடிந்ததில் நாங்கள் சிறப்பாக இருக்க வேண்டும்" என்று
கூறி இருக்கிறார்.
ஸவாக் ஸ்போர்ட் & Dailyhunt
Re: என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|