புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
69 Posts - 38%
T.N.Balasubramanian
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
7 Posts - 4%
mohamed nizamudeen
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
5 Posts - 3%
Balaurushya
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
2 Posts - 1%
prajai
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
2 Posts - 1%
Manimegala
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
2 Posts - 1%
Srinivasan23
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
435 Posts - 47%
heezulia
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
77 Posts - 8%
T.N.Balasubramanian
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
38 Posts - 4%
mohamed nizamudeen
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
30 Posts - 3%
prajai
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
8 Posts - 1%
Karthikakulanthaivel
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
5 Posts - 1%
sugumaran
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
5 Posts - 1%
Srinivasan23
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
4 Posts - 0%
Ammu Swarnalatha
புத்தகமே கடவுள் ...... I_vote_lcapபுத்தகமே கடவுள் ...... I_voting_barபுத்தகமே கடவுள் ...... I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகமே கடவுள் ......


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Fri Apr 26, 2024 8:48 am

அறிவா ?.... ஆற்றலா ?

படித்தால் அறிவு வரும் !


பழகினால் ஆற்றல் பெருகும் !


ஆக படிக்க வேண்டும் , பிறகு பழக வேண்டும்.

எதைப் படிப்பது...
ஏன் படிக்க வேண்டும் ...
எதற்கு படிக்க வேண்டும்...
எங்கே படிப்பது......
எப்போது படிப்பது...
யாரைப் படிப்பது....

இப்படி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் அறிவு வளரும்.... ஆனால் ஆற்றல் பெற்றால் தான் நாம் நாமாக இருக்க முடியும்.

அதற்காக எல்லா அனுபவங்களையும் ஒருவரால் ஒரு பிறவியில் பெற முடியாது ஆகவே பிறர் படித்து, புரிந்து கொண்டு பகிர்ந்த புத்தகங்களை நாம் படிக்க படிக்க நம் செயல் திறன் பல மடங்கு அதிகமாகும்.

அங்கே நம்முடைய மனம் ஒரு வழியை காட்டும். காட்சிகள் தென்படும். பாதைகள் புலப்படும். பயணங்கள் தொடர்கதையாக மாறும் .... வாழ்வு சிறக்கும்..... பிறர் வாழ்விற்காக போராட தோன்றும்.


அந்தப் போராட்டம் முதலில் நம்முள் நிகழும்.. நம் கற்பனை சிறகுகள் விரியும். பறக்கும் பரவசம் காணும்.
காலம் நம் கையில் வசப்படும்.

ஆக படிப்பை ஏணி ஆக பயன்படுத்த வேண்டும். நம் எண்ணங்களை சீர் அழிக்கும்
எரிமலையை களைய வேண்டும்.

முதல் படி : சமுதாய ஊடகங்களை பயன்படுத்தும் போது ஒரு கால அளவை மேற்கொள்ள வேண்டும்.


நம் நாட்டில் பண்பாளர்களுக்கு பஞ்சம் இல்லை. பஞ்சம் மக்களின் மனதில் இருக்கிறது.


மான்பு , அறம் போன்ற நீதிகள் நிலைக்க படிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு பக்கம்...

மக்களை மயக்க வல்லது பேச்சு.
மக்கள் உணர்வுகளின் ஒரு தொகுப்பு.

காட்சிகள் மக்களை சிந்திக்க வைக்கவும் பயன்படும்.... சந்தி சிரிக்கவும் வழி கோலும்.

ஆனால் ஒருவர் தனக்கு விரும்பிய புத்தகத்தை படிக்கும் போது, நின்று, நிதானமாக, கண்டு , களித்து அதனுடன் உறவாடி பின் பிரியா விடை கொடுப்பார்.

திரும்ப திரும்ப அந்த புத்தகம் அவரிடம் பல புதிய கதவுளை திறந்து பல நல்ல வழிகளுக்கு அழைத்து செல்லும்.


இதைத்தான் கவிஞர் கண்ணதாசன் ....


நினைத்து எல்லாம் நடந்து விடாது...


தெய்வம் என்பது வேறு எதுவும் இல்லை.

இருப்பதை கொண்டு இல்லாதவனுக்கு அளித்து இன்பமாய் வாழ புத்தகம் ஒரு திறவுகோல்.


புத்தகமே கடவுள்.....



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக