புதிய பதிவுகள்
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 22:35

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 22:25

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 22:19

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 22:16

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 22:16

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 22:13

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 22:12

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 22:12

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 22:10

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 22:09

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
32 Posts - 54%
ayyasamy ram
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
25 Posts - 42%
M. Priya
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
75 Posts - 65%
ayyasamy ram
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
23 Posts - 20%
mohamed nizamudeen
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
4 Posts - 3%
Rutu
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
3 Posts - 3%
prajai
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
2 Posts - 2%
Jenila
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
2 Posts - 2%
Baarushree
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
2 Posts - 2%
manikavi
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புத்தகமே கடவுள் ...... Poll_c10புத்தகமே கடவுள் ...... Poll_m10புத்தகமே கடவுள் ...... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகமே கடவுள் ......


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Fri 26 Apr 2024 - 10:18

அறிவா ?.... ஆற்றலா ?

படித்தால் அறிவு வரும் !


பழகினால் ஆற்றல் பெருகும் !


ஆக படிக்க வேண்டும் , பிறகு பழக வேண்டும்.

எதைப் படிப்பது...
ஏன் படிக்க வேண்டும் ...
எதற்கு படிக்க வேண்டும்...
எங்கே படிப்பது......
எப்போது படிப்பது...
யாரைப் படிப்பது....

இப்படி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் அறிவு வளரும்.... ஆனால் ஆற்றல் பெற்றால் தான் நாம் நாமாக இருக்க முடியும்.

அதற்காக எல்லா அனுபவங்களையும் ஒருவரால் ஒரு பிறவியில் பெற முடியாது ஆகவே பிறர் படித்து, புரிந்து கொண்டு பகிர்ந்த புத்தகங்களை நாம் படிக்க படிக்க நம் செயல் திறன் பல மடங்கு அதிகமாகும்.

அங்கே நம்முடைய மனம் ஒரு வழியை காட்டும். காட்சிகள் தென்படும். பாதைகள் புலப்படும். பயணங்கள் தொடர்கதையாக மாறும் .... வாழ்வு சிறக்கும்..... பிறர் வாழ்விற்காக போராட தோன்றும்.


அந்தப் போராட்டம் முதலில் நம்முள் நிகழும்.. நம் கற்பனை சிறகுகள் விரியும். பறக்கும் பரவசம் காணும்.
காலம் நம் கையில் வசப்படும்.

ஆக படிப்பை ஏணி ஆக பயன்படுத்த வேண்டும். நம் எண்ணங்களை சீர் அழிக்கும்
எரிமலையை களைய வேண்டும்.

முதல் படி : சமுதாய ஊடகங்களை பயன்படுத்தும் போது ஒரு கால அளவை மேற்கொள்ள வேண்டும்.


நம் நாட்டில் பண்பாளர்களுக்கு பஞ்சம் இல்லை. பஞ்சம் மக்களின் மனதில் இருக்கிறது.


மான்பு , அறம் போன்ற நீதிகள் நிலைக்க படிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு பக்கம்...

மக்களை மயக்க வல்லது பேச்சு.
மக்கள் உணர்வுகளின் ஒரு தொகுப்பு.

காட்சிகள் மக்களை சிந்திக்க வைக்கவும் பயன்படும்.... சந்தி சிரிக்கவும் வழி கோலும்.

ஆனால் ஒருவர் தனக்கு விரும்பிய புத்தகத்தை படிக்கும் போது, நின்று, நிதானமாக, கண்டு , களித்து அதனுடன் உறவாடி பின் பிரியா விடை கொடுப்பார்.

திரும்ப திரும்ப அந்த புத்தகம் அவரிடம் பல புதிய கதவுளை திறந்து பல நல்ல வழிகளுக்கு அழைத்து செல்லும்.


இதைத்தான் கவிஞர் கண்ணதாசன் ....


நினைத்து எல்லாம் நடந்து விடாது...


தெய்வம் என்பது வேறு எதுவும் இல்லை.

இருப்பதை கொண்டு இல்லாதவனுக்கு அளித்து இன்பமாய் வாழ புத்தகம் ஒரு திறவுகோல்.


புத்தகமே கடவுள்.....



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக