புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
52 Posts - 61%
heezulia
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
244 Posts - 43%
heezulia
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
13 Posts - 2%
prajai
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_m10ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் Main-qimg-eef47035f98da2902041243b6331e899
--
ஒருநாள் துவாதசி தினம். இரவு முழுக்க கண் விழித்து ஏகாதசி விரதம் இருந்து
வேத சாஸ்திரங்களை உச்சரித்தபடி ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீ
டு வீடாகச் சென்று “பிட்சா பவந்தேஹி” என்று கூறியபடி பிச்சையெடுத்தார்
சங்கரன்.

ஒரு எளிய வீட்டின் முன்னால் போய் நின்றார். சங்கரனின் குரலைக் கேட்ட அந்த
வீட்டுப் பெண் பிச்சையிட தன் வீட்டிலிருந்த பானைகளை எல்லாம் திறந்து
பார்த்தாள். உணவு இல்லை. அரிசியும் இல்லை.

பிச்சை கேட்டு வந்திருக்கும் அந்தச் சிவப்புதல்வனுக்கு என் கையால் பிச்சையிட
இயலாத அளவிற்கு நான் ஏழையாகிப் போனேனே என்று மனதிற்குள்
புழுங்கினாள். தேடிப் பார்த்ததில் ஒரே ஒரு நெல்லி வற்றல் இருந்தது.
அந்த நெல்லி வற்றலோடு வாசலுக்கு வந்தாள்.

சங்கரனின் முகத்தைப் பார்க்கப் பெறாமல் அவர் வைத்திருந்த பாத்திரத்தில்
அந்த நெல்லி வற்றலை இட்டாள். பசி என்று வந்திருக்கும் குழந்தைக்கு
வெறும் நெல்லி வற்றலை மட்டும் தருகிறோமே என்று அவள் கண்கள்
கண்ணீர் சிந்தின. அது சங்கரன் வைத்திருந்த பாத்திரத்தில் விழுந்தது.

சங்கரன் பாத்திரத்தில் இருந்த நெல்லி வற்றலையும் அந்தத் தாயின் க
ண்ணீரையும் பார்த்தார். உலகே துன்பத்திற்கு ஆளானது போல உணர்ந்தார்.
அந்தத் தாயின் அன்பில் உருகினார். அவள் மேல் கருணை கொண்டார்.

செல்வங்களுக்கெல்லாம் நாயகியான லட்சுமி திருமகளை நினைத்தார்.
இனி இந்த உலகில் யார் வறுமையில் வாடினாலும் இந்தப் பாடலைப் பாட
அவர்களின் வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கட்டும் என்று ஸ்
ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடத் தொடங்கினார்.

வறுமை குடியிருந்த அந்த தாயின் வீட்டில் தங்க நெல்லிக்காய் மழையாக பொழிந்தது.
அவர்கள் வறுமை தீர்ந்தது.

வீடு நிறைய தங்க நெல்லிக்கனி கொட்டிக்கிடந்தாலும் அதில் ஒன்றையும் கேட்காமல்
அது பற்றி சலனமும் படாமல் அடுத்த வீட்டில் பிச்சை எடுக்கப் போனார் சிறுவனாக
இருந்த ஆதிசங்கரர்.

நடந்த நிகழ்வுகளின் சாட்சியாக தங்க நெல்லிக்கனி பொழிந்த அந்த வீடும்,
நாடும், அவர் அவதரித்த காலடியும் இப்போதும் கேரளாவில் இருக்கிறது போய்ப்
பாருங்கள் என்று இசைச் சொற்பொழிவாளர் விசாகா ஹரி ஆதிசங்கரரின் கதையைச்
சொன்ன போது கேட்ட அனைவரும் நெகிழ்ந்து போயினர்.

சிருங்கேரி சாரதா பீடாதிபதியான பாரதி தீர்த்த சுவாமிகள் சன்யாசம் பெற்று
ஐம்பது ஆண்டுகளான நிலையில் அதனை சங்கர விஜயம் திருவிழாவாக
சென்னை அடையாறில் உள்ள சிருங்கேரி மடத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு மடத்தைச் சேர்ந்த துறவிகளும், சுவாமிகளும்
சிறப்பு சொற்பொழிவினை நிகழ்த்தி வருகின்றனர்.

நேற்று 'ஆதிசங்கரரும் அவரது கிருதிகளும்' என்ற தலைப்பில் விசாகா ஹரியின்
இசைச் சொற்பொழிவு நடைபெற்றது.

விசாகா ஹரி பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுதான் அவரது
சொற்பொழிவைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. வலிய கருத்துக்களை எளிமையாகச்
சொல்லும் லாவகம் இருக்கிறது

இன்றைய காலகட்டத்தை ஒப்பீடு செய்யும் நகைச்சுவை உணர்வு உள்ளது
அரங்கத்தை கட்டிப்போடும் இசை ஞானம் இருக்கிறது சக கலைஞர்களை வேலை
வாங்கும் உத்தி தெரிகிறது,

மொத்தத்தில் அவரது சொற்பொழிவு அடுத்து எங்காவது நடந்தால் போய்க் கேட்க
வேண்டும் என்ற ஆர்வம் எழுகிறது.
அதுதானே சொற்பொழிவின் பலன், சொற்பொழிவாளரின் திறன்..

-எல்.முருகராஜ்.

நன்றி-தினமலர்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக