புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்த கவிதை... - Page 3 I_vote_lcapபிடித்த கவிதை... - Page 3 I_voting_barபிடித்த கவிதை... - Page 3 I_vote_rcap 
37 Posts - 76%
dhilipdsp
பிடித்த கவிதை... - Page 3 I_vote_lcapபிடித்த கவிதை... - Page 3 I_voting_barபிடித்த கவிதை... - Page 3 I_vote_rcap 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
பிடித்த கவிதை... - Page 3 I_vote_lcapபிடித்த கவிதை... - Page 3 I_voting_barபிடித்த கவிதை... - Page 3 I_vote_rcap 
3 Posts - 6%
mohamed nizamudeen
பிடித்த கவிதை... - Page 3 I_vote_lcapபிடித்த கவிதை... - Page 3 I_voting_barபிடித்த கவிதை... - Page 3 I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
பிடித்த கவிதை... - Page 3 I_vote_lcapபிடித்த கவிதை... - Page 3 I_voting_barபிடித்த கவிதை... - Page 3 I_vote_rcap 
2 Posts - 4%
kavithasankar
பிடித்த கவிதை... - Page 3 I_vote_lcapபிடித்த கவிதை... - Page 3 I_voting_barபிடித்த கவிதை... - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிடித்த கவிதை... - Page 3 I_vote_lcapபிடித்த கவிதை... - Page 3 I_voting_barபிடித்த கவிதை... - Page 3 I_vote_rcap 
32 Posts - 78%
dhilipdsp
பிடித்த கவிதை... - Page 3 I_vote_lcapபிடித்த கவிதை... - Page 3 I_voting_barபிடித்த கவிதை... - Page 3 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பிடித்த கவிதை... - Page 3 I_vote_lcapபிடித்த கவிதை... - Page 3 I_voting_barபிடித்த கவிதை... - Page 3 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
பிடித்த கவிதை... - Page 3 I_vote_lcapபிடித்த கவிதை... - Page 3 I_voting_barபிடித்த கவிதை... - Page 3 I_vote_rcap 
2 Posts - 5%
kavithasankar
பிடித்த கவிதை... - Page 3 I_vote_lcapபிடித்த கவிதை... - Page 3 I_voting_barபிடித்த கவிதை... - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிடித்த கவிதை...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Wed Jan 27, 2010 4:43 pm

First topic message reminder :

எப்போதாவது
தெருவில் கிடக்கும்
கல்லெடுத்து
ஓரத்தில் எறிந்ததுண்டா?

விலாசம் கேட்டவருக்கு
வீடு வரை சென்று
வழிகாட்டியதுண்டா?

பர்சை தவறவிட்டதாய்
சொன்ன இளைஞருக்கு
பொய்யெனத் தெரிந்தும்
காசு கொடுத்ததுண்டா?

ஏக்கமாய் உன்னைப் பார்க்கும்
புத்தக மூட்டை சுமந்த
பள்ளிச் சிறுவனை
ஏற்றிச் சென்றதுண்டா?

எல்லாம் செய்துவிட்டு
`எதிர்பார்ப்பின்றி' என்று
சொல்லிக்கொண்டதுண்டா?

நானும்தான்..

ஆனால் நிச்சயம்
எதிர்பார்ப்பின்றி அல்ல
என் டைரியில் குறித்துக்கொள்ள..
யாரேனும் பாராட்ட..
கடைசியில்
இப்படியொரு கவிதை படைக்க......... பிடித்த கவிதை... - Page 3 154550 பிடித்த கவிதை... - Page 3 154550 பிடித்த கவிதை... - Page 3 154550






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா


யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 2:26 pm

பிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstar

பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்...

உன்னை பிரியக்கூடாதென்று...

பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்...

உன்னை ஏன் பார்த்தேனென்று...

பிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstarபிடித்த கவிதை... - Page 3 Flashstar






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 02, 2010 2:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பிடித்த கவிதை... - Page 3 Uபிடித்த கவிதை... - Page 3 Dபிடித்த கவிதை... - Page 3 Aபிடித்த கவிதை... - Page 3 Yபிடித்த கவிதை... - Page 3 Aபிடித்த கவிதை... - Page 3 Sபிடித்த கவிதை... - Page 3 Uபிடித்த கவிதை... - Page 3 Dபிடித்த கவிதை... - Page 3 Hபிடித்த கவிதை... - Page 3 A
avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue Feb 02, 2010 2:37 pm

யுவா wrote:
பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்...உன்னை பிரியக்கூடாதென்று...
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்...உன்னை ஏன் பார்த்தேனென்று...


கவிதை அருமையம்மா...
தாங்கள் வெளியிட்ட நட்சத்திரங்களின் மின்மினுக்கும் இடைவெளியை இன்னும் கூடுதலாக கொடுப்பீர்களாக..
பளீச். பளீச் என்று மின்னுவதால் படிப்பவருக்கு சலிப்புத்தோன்றலாம்,

புரிதலுக்கு நன்றி

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 2:44 pm

Devappriya wrote:
யுவா wrote:
பார்க்கும் போதெல்லாம் நினைத்தேன்...உன்னை பிரியக்கூடாதென்று...
பிரியும் போதெல்லாம் நினைக்கிறேன்...உன்னை ஏன் பார்த்தேனென்று...


கவிதை அருமையம்மா...
தாங்கள் வெளியிட்ட நட்சத்திரங்களின் மின்மினுக்கும் இடைவெளியை இன்னும் கூடுதலாக கொடுப்பீர்களாக..
பளீச். பளீச் என்று மின்னுவதால் படிப்பவருக்கு சலிப்புத்தோன்றலாம்,

புரிதலுக்கு நன்றி

நன்றி..திருத்தம் செய்யப்பட்டது பிடித்த கவிதை... - Page 3 68516

avatar
Devappriya
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 28/01/2010

PostDevappriya Tue Feb 02, 2010 2:49 pm

சரிங்கோ.... பிடித்த கவிதை... - Page 3 68516 பிடித்த கவிதை... - Page 3 68516 பிடித்த கவிதை... - Page 3 68516 பிடித்த கவிதை... - Page 3 68516

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Feb 02, 2010 2:55 pm

சூப்பரு...... பிடித்த கவிதை... - Page 3 677196 பிடித்த கவிதை... - Page 3 677196

யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 3:00 pm

பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

எப்பொழுதும் முகம்மலர்ந்து சிரிக்கும் என் தோழி...

முதல் முறையாய் என்முன் அழுகிறாள்...

எழுந்து அவள் கண்களை துடைக்க நினைக்கின்றேன்...

நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து....

பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider






“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Tue Feb 02, 2010 3:02 pm

யுவா wrote:
பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

எப்பொழுதும் முகம்மலர்ந்து சிரிக்கும் என் தோழி...

முதல் முறையாய் என்முன் அழுகிறாள்...

எழுந்து அவள் கண்களை துடைக்க நினைக்கின்றேன்...

நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து....

பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider



யுவா உங்க கவிதைகள் அனைத்து அழகாக உள்ளது.

வாழ்த்துக்கள்...... பிடித்த கவிதை... - Page 3 677196 பிடித்த கவிதை... - Page 3 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 02, 2010 3:05 pm

யுவா wrote:
பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

எப்பொழுதும் முகம்மலர்ந்து சிரிக்கும் என் தோழி...

முதல் முறையாய் என்முன் அழுகிறாள்...

எழுந்து அவள் கண்களை துடைக்க நினைக்கின்றேன்...

நான் இறந்து கிடக்கிறேன் என்பதையும் மறந்து....

பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பிடித்த கவிதை... - Page 3 Uபிடித்த கவிதை... - Page 3 Dபிடித்த கவிதை... - Page 3 Aபிடித்த கவிதை... - Page 3 Yபிடித்த கவிதை... - Page 3 Aபிடித்த கவிதை... - Page 3 Sபிடித்த கவிதை... - Page 3 Uபிடித்த கவிதை... - Page 3 Dபிடித்த கவிதை... - Page 3 Hபிடித்த கவிதை... - Page 3 A
யுவா
யுவா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010

Postயுவா Tue Feb 02, 2010 3:13 pm

பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

உன்னுடன்
சேரத்துடிக்கும் முன்னர்.....!


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

மின்மினியாய்
என் கண்ணில் வந்தாய்....
முல்லையாய்
மணம் வீசிச் சென்றாய்....
காகிதப் பூவாய்
எந்தன் மனம் கவர்ந்தாய்...
குயில் இசைபோல்
பாடிச் சென்றாய்.....


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

உன்னுடன்
சேரத் துடித்தபோது.... !


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

என் மனதின்
எண்ணங்கள் ஆனாய்....
என் பசிக்கோ
உணவும் ஆனாய்.....
என் மனதில்
வண்ணத்துப் பூச்சியாய்
இறகும் அடித்தாய்....
தொட்டாச் சிணுங்கிபோல்
சிணுங்கவும் செய்தாய்....


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

பின் நாளில்
நாம் சேர்ந்த போது....!


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

விடிவெள்ளியும்
வானமும் ஆனோம்...
மயக்கும் சூரியனும்
மாலைப் பொழுதும் ஆனோம்...
மயிலும்
மழையும் ஆனோம்...
ஆற்று நீரும்
அதன் சலசலப்பும் ஆனோம்...


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

எனை விட்டு நீ
பிரிந்த போது....!


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

உன்னை நான்
பார்க்க வந்தால்...!
மதியச் சூரியனின்
வெப்பம் ஆனாய்....
மரங் கொத்தியின்
கொத்தல் ஆனாய்...
வாகனச் சத்தங்களின்
இரைச்சலும் ஆனாய்....
மிளகாயின்
காரமும் ஆனாய்....


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

எல்லாம் முடிந்து
மீண்டும் சேர்ந்தபோது....!


பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider

நீ எனக்கு
புதியதோர் விடியல் ஆனாய்...
மின்மினி போய்..!
மின் குமிழின்
ஒளியும் ஆனாய்....
மயக்கும்
சூரியன் போய்..!
மனம் கவரும்
நிலவும் ஆனாய்....
மயிலின்
நடனம் போய்.....
மழைகால வீதியின்
பட்டுப் பூச்சியும் ஆனாய்.....



பிடித்த கவிதை... - Page 3 Heartsdivider





“வெற்றி” என்பது நீ பெற்றுக் கொள்வது...!
தோல்வி” என்பது நீ கற்றுக் கொள்வது...!
அன்புடன்,
யுவா

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக