புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
74 Posts - 47%
heezulia
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
5 Posts - 3%
prajai
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
2 Posts - 1%
Jenila
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
9 Posts - 4%
prajai
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_m10‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 11, 2024 5:24 pm

‘சிவாய நம’ என்பதன் அர்த்தம் அறிவோம்! Main-qimg-dc5447f43be6a12c8f34ea6c45087c50
--------
சிவபெருமானை போற்றும் திருநாமம், ‘சிவாய நம’ என்பதாகும். அந்த சிவ மந்திரத்தின் மகிமை மற்றும் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சிவ மந்திரத்தின் மகிமையை பிரம்மதேவன், நாரதருக்கு உணர்த்திய அற்புத நிகழ்வை இந்தப் பதிவில் காண்போம்.

ஒரு சமயம் நாரதர், பிரம்மாவிடம் சென்று, “தந்தையே சிவ நாமங்களில் உயர்ந்தது சிவாய நம என்று கூறுகிறார்களே, இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கியருள வேண்டும்” என்று கேட்டார்.

அதற்கு பிரம்ம தேவன், “நாரதா, அதோ அங்கே வண்டு ஒன்று அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உனது சந்தேகத்தைக் கேள்” என்றார். நாரதரும் அதன்படியே அந்த வண்டு அருகில் சென்று, தனது சந்தேகத்தைக் கேட்டார்.

நாரதர் இதைக் கேட்டதும் அந்த வண்டு சுருண்டு விழுந்து இறந்தது. இதைப் பார்த்த நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிச் சென்று, “தந்தையே சிவாய நம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்” என்றார்.

அதைக் கேட்ட பிரம்மா, “நாரதா, நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் போய் கேள். அது பதிலளிக்கும்” என்று சிரித்தபடியே கூறினார்.

அதன்படியே நாரதரும் ஆந்தையிடம் சென்று இதே கேள்வியைக் கேட்க, அதுவும் அதேபோல கீழே விழுந்து உயிர் விட்டது. நாரதர் பதறிவிட்டார். உடனே பிரம்மாவிடம் சென்று, “என்ன இது சோதனை” என்று கேட்டார்.

பிரம்மா, ”நாரதா! இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் முயற்சி செய்துவிட்டு நீ கிளம்பலாம். அதோ அந்த அந்தணர் வீட்டில் இப்போதுதான் பிறந்துள்ள அந்தக் கன்றுக் குட்டியிடம் போய் கேள். அது பதிலளிக்கும்” என்றார்.

”தந்தையே, கன்றுக்கு ஏதாவது ஒன்றானால் அந்தணர் என்னை சும்மா விடமாட்டார். வேண்டாம்” என்று பயந்து நடுங்கினார் நாரதர்.

”பயம் வேண்டாம்” என்று பிரம்மா தைரியம் கூறி, நாரதரை அனுப்பி வைத்தார்.

நாரதரும் கன்றிடம் சென்று இதே கேள்வியைக் கேட்டார். அப்போதுதான் பிறந்த அந்தக் கன்றும் இதைக் கேட்ட உடனே உயிரை விட்டது.

நாரதர் அதிர்ச்சியில் உறைந்துபோனார். ‘இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது? பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதி இப்படி என்றால், இதைக்கேட்கும் மனிதனின் கதி என்ன ஆகும்?’ என நினைத்தார் நாரதர்.

அப்போது அங்கு வந்த பிரம்மா, நாரதரிடம், “கன்றும் இறந்து விட்டதா? சரி பரவாயில்லை, இந்த நாட்டு மன்னனுக்கு இப்போதுதான் ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்” என்றார்.

“பிரம்ம தேவா என்ன இது? அந்தக் குழந்தைக்கு எதுவும் ஆபத்து வந்தால் மன்னன் என்னைக் கொன்றே விடுவான்” என்றார் நாரதர். இருந்தாலும் பிரம்மா விடவில்லை. “இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது. அவ்வளவுதான். அதனால் குழந்தையிடம் போய் கேள். பொருள் நிச்சயம் தெரியும்” என்றார்.

நாரதர், கை கால் நடுங்க அந்த அரச குழந்தையிடம் சென்று இதைக் கேட்டார். உடனே அந்தக் குழந்தை பேசியது, “நாரதரே இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன்,

அதன்பின்னர் கன்றானேன், இப்போது மனிதன் ஆனேன். பிறவியில் உயர்ந்த மானிடப் பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்” என்று அந்தக் குழந்தை கூறியது.

அந்தக் குழந்தை மேலும் கூறியது, “சிவாய நம என்பதை, ‘சிவய நம’ என்றே உச்சரிக்க வேண்டும். ‘சி’ என்றால் சிவம், ‘வ’ என்றால் திருவருள், ‘ய’ என்றால் ஆன்மா, ‘ந’ என்றால் திரோத மலம், ‘ம’ என்றால் ஆணவ மலம். திரோத மலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள்.

நான் என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோத மலம் கொண்டு சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். சிவாய நம என்று உள்ளம் உருக கூறினால், இந்தப் பிறவியில் இருந்து அவர் விடுபடுவார்” என்றது அந்தக் குழந்தை.

இதைக் கேட்டு நாரதரும் சந்தேகம் தெளிந்தார். பிறவிப் பிணியில் இருந்து விடுபட, ‘சிவாய நம’ என்போம், ஈசனின் திருவடிகளை அடைவோம்!

-பொ.பாலாஜி கணேஷ் – கல்கி


rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக