புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
91 Posts - 61%
heezulia
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
1 Post - 1%
viyasan
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
1 Post - 1%
eraeravi
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
283 Posts - 45%
heezulia
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
19 Posts - 3%
prajai
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_m10 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Mar 06, 2024 1:07 pm

சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! OhRrzXZ


சோழர்களின் வர்தலாற்றில் பெண்களுக்குஎன்றுமே முக்கிய  இடம் உண்டு அதிலும் பிற்கால சோழர்களின் இராஜராஜனின் அக்காவான குந்தவை மேல் அவர்கொண்ட  அன்பு அனைவரும் அறிந்தது
."நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் மற்றும் கொடுப்பார் கொடுத்தனவும் என்று தனது கோயிலுக்கான கொடைகளை  வரிசைப்படுத்தி கல்வெட்டாக என்றும் அழியாத வண்ணம் எழுதி வரலாற்றில் பெண்களைப்பெருமை படுத்தியவர் இராஜராஜன்
இவ்வாறே பலஊர்களுக்கு இராசேந்திரன் தனது தாயான திருபுவனமாதேவி எனும்  வானவன் மாதேவி என்பவள். பெயரில் ஊர்கள் அமைத்தார் .
இராசேந்திரன் தனது  தாய்க்கு ஒரு படிமம் செய்தார் ; அதை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த “செம்பியன் மாதேவி” என்னும் ஊரில் உள்ள கோவிலில் நிறுவினார் ; அதை வழிபடற்குரிய தானங்கள் அளித்தான் செம்பியன் மாதேவி எனும் அவரது பாட்டியைப்பற்றித் தனியே முன்பே எழுதி இருக்கிறேன் .  
வானவன் மாதேவியின் பெயரால் எழுந்த நகரம் வானவன் மாதேவிபுரம் ஆகும். இந்நாளில் கடலூர் மாவட்டத்தில்  வானமாதேவி என அவ்வூர் வழங்குகின்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானவன் மாதேவி என்று  ஓர் ஊர் உள்ளது அங்கு எழுந்த சிவாலயம் வானவன் மாதேவீச்சுரம் என்று பெயர் பெற்றது.
பழைய வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டில் அவ் வானவன் மாதேவி இருந்ததென்று சாசனம் கூறும்.
 அவ்வூர் இப்பொழுது மானாம்பதியென வழங்குகின்றது.  
மேலும் வானவன் மாதேவிஈச்வரம் என்பது இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகிய பொலன்னறுவையில் சோழர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும்.
10 ஆம் நூற்றாண்டின் இறுதி தொடக்கம், 1070 ஆம் ஆண்டு வரை, இந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிநடத்திய சோழர்கள் அமைத்த கோயில்களுள்,
முழுமையாக எஞ்சியுள்ளது இதுவேயாகும்.
இராசராசனின் மற்றுமொரு மனைவியும் , ராசேந்திரனை அன்புடன் வளர்த்த மற்றொரு அன்னையான -  பஞ்சவன் மாதேவிக்கு ஒரு பள்ளிப்படை   மாமன்னர் ராசேந்திரன் அமைத்தார்
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில் (பஞ்சவன்மாதேவீச்சரம்)என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம்குடந்தைபகுதியில்  பட்டீஸ்வரத்திற்கும்அருகேஅமைந்துள்ள பழையாறை கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளிப்படைக் கோயில் ஆகும்.  இக்கோயிலை உள்ளூர் மக்கள் ரா மசாமி கோயில் என அழைக்கின்றனர்
இந்த பள்ளிப்படை முதலாம் இராஜராஜ சோழனின் தேவியும், பழுவேட்டரையரின் மகளுமாகிய பஞ்சவன் மாதேவியின் நினைவாக முதலாம் இராசேந்திரனால் அவ்வம்மையாரைப் பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளிஆகும்
மேலும் குடந்தை அருகில் உள்ள சுந்தரபெருமாள்  கோயில் என்று இப்போது வழங்கப்படும் ஊர் முன்பு  பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம்   என்று அமைக்கப்பட்டதாக அறியமுடிகிறது
.   பஞ்சவன் மாதேவி ஒரு தளிச்சேரி பெண் என்றும் ,ஆடல் கலை மற்றும் போர்த்திறனிலும் சிறந்து விளங்கியவள் என்றும். ராஜராஜன் உள்ளம் கவர்ந்த அன்பு மனைவி என்றும், ராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவில் எழுப்பிய பொழுது மன்னனுக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்தவர் என்றும். ராஜேந்திர சோழனை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து வளர்த்தவர் அதலால் ராஜேந்திரனை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று மூலிகை மருந்து உண்டு தன்னை மலடாக்கி கொண்டவள் போன்ற பல செவிவழி செய்திகள் உண்டு.
திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுகாவில் உள்ள பழுவுரே இந்த பெருமாட்டியின்  ஊராகும்.
பழுவூர் கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் 27 ஆம் ஆண்டு கல்வெட்டில் இவரைப்பற்றி "அவனி கந்தர்ப்புரத்து பழுவூர் தேவனாரின்(பழுவேட்டரையரின்) திருமகள்" என்று கூறுகிறது.
திருப்புகலூர் கல்வெட்டால் இத்தேவியின் மற்றொரு பெயர் "நக்கன் தில்லையழகி" என அறிய முடிகிறது.
முன்பே தனியாக ஒரு கட்டுரை இந்தபள்ளிப்படை  கோவிலைப்பற்றி சில ஆண்டுகளுக்கு முன் எழுதி இருக்கிறேன் .
இவ்வாறே மாமன்னர் இராசேந்திரரும் தனது அன்பு மனைவி  பெயரில் சில நகரங்களை அமைத்துள்ளார்
கங்கபாடியை ஆட்சி செய்த கங்கர்களின் தலைநகரங்களில் ஒன்று தழைக்காடு. அதை கங்கருடன் போரிட்டு  இராசேந்திர் அழித்தார்
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்தச் இப்போதைய சிறு நகரத்தில் சோழர், கங்கர் மற்றும் ஹொய்சாளர் கட்டிடக்கலைகளின் கலவையாகக் கட்டப்பட்ட மூன்று சிவாலயங்கள் உள்ளன.
தெற்க்கே  பாதாள ஈஸ்வரர் கோயில்உள்ளது . இந்தத் கோயிலை ராஜராஜ சோழன் கட்டியதாக கோயில் சுவற்றில் கல்வெட்டு உள்ளது.
தழைக்காட்டை வென்று அழித்தபிறகு  பிறகு அதை ராஜராஜபுரமாக மாற்றிய ராஜேந்திரன், ஆற்றின் தென்கரையில் தனது மனைவி பெயரில் சுத்த மல்லீஸ்வரம் என்ற ஒரு நகரத்தையும் புதிதாக நிர்மாணித்திருக்கிறார்.
தழைக்காட்டை தகர்த்ததை சமன் செய்வதற்காகவே இந்த நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள் சோழர்கள். இந்த ஊரின் வட கிழக்கில் சுத்தமல்லீஸ்வரர் கோயிலை எழுப்பிய ராஜேந்திரன்,
தென் மேற்கில் ‘ரவிகுல மாணிக்க விண்ணகர ஆழ்வார்’ என்ற பெருமாள் கோயிலையும் எழுப்பி இருக்கிறார்.
சுத்தமல்லீஸ்வரர் கோயில் இப்போது மாலிங்கேஸ்வரர் கோயிலாக மாறி விட்டது. அதேபோல், சுத்தமல்லீஸ்வரமும் தடிமாலிங் எனும் பெயரிலான பகுதியாக மாறிவிட்டது
சுத்தமல்லீஸ்வரம் பெருமாள் கோயில் சுவரில் சோழர்காலக் கல்வெட்டுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ‘ரவிகுல மாணிக்க விண்ணகர ஆழ்வார்’ கோயிலை கட்டுவதற்காக ராஜராஜனின் தமக்கை பெயரில் செயல்பட்டு வந்த ‘குந்தவை நாச்சியார் ஸ்ரீ பண்டாரம்’ என்ற கஜானாவிலிருந்து கடன் வழங்கப்பட்டதற்கான தகவலையும் இங்கே கல்வெட்டில் பார்க்கமுடிகிறது.
கோயிலின் வெளிமண்டபத்தை ராஜேந்திர சோழன் கட்டி இருக்கிறார். இவருக்காக சுத்தமல்லீஸ்வரத்தைச் சேர்ந்த ஊர்த் தலைவர் காமுண்டன் என்பவர் திருப்பணி வேலைகளை செய்திருக்கிறார்.
‘குந்தவை நாச்சியார் ஸ்ரீ பண்டாரம் என்பது இப்போதைய வங்கிகள் மாதிரி ஒரு நிதி நிறுவனம் போல்  செயல்பட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது .
அதோடுகூட மாமன்னர் ராஜராஜனின்  அவரது அக்கா மேல் கொண்ட அன்பும் தெரிகிறது  
குந்தவை எனும் பெயர் போலவே இந்த சுத்தமல்லி எனும் பெயரும் சோழர் வரலாறில் நிறைய இடங்களில் காணக்கிடைக்கிறது அவைகளை ப் பற்றி பின்பு விரிவாகக்காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன் 6/3/2024
படம்  பஞ்சவன்மாதேவீச்சரம்
இதில் உள்ள செய்திகள் தமிழ் இந்து இதழில் வந்த சோழர் படை சென்ற பாதை: கங்கை கொண்ட வரலாற்றைத் தேடி எனும் தொடரில் கண்டது மற்றும் பலரது புத்தகங்களில் படித்தது ,

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Mar 06, 2024 2:26 pm

அருமை , அண்ணாமலை சுகுமாரன் அவர்களே !
 சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு  ! 1571444738 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக