புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
i6appar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு !
Page 1 of 1 •
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
சோழர்களின் பெண்மை போற்றும்பாங்கு !
சோழர்களின் வர்தலாற்றில் பெண்களுக்குஎன்றுமே முக்கிய இடம் உண்டு அதிலும் பிற்கால சோழர்களின் இராஜராஜனின் அக்காவான குந்தவை மேல் அவர்கொண்ட அன்பு அனைவரும் அறிந்தது
."நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் மற்றும் கொடுப்பார் கொடுத்தனவும் என்று தனது கோயிலுக்கான கொடைகளை வரிசைப்படுத்தி கல்வெட்டாக என்றும் அழியாத வண்ணம் எழுதி வரலாற்றில் பெண்களைப்பெருமை படுத்தியவர் இராஜராஜன்
இவ்வாறே பலஊர்களுக்கு இராசேந்திரன் தனது தாயான திருபுவனமாதேவி எனும் வானவன் மாதேவி என்பவள். பெயரில் ஊர்கள் அமைத்தார் .
இராசேந்திரன் தனது தாய்க்கு ஒரு படிமம் செய்தார் ; அதை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த “செம்பியன் மாதேவி” என்னும் ஊரில் உள்ள கோவிலில் நிறுவினார் ; அதை வழிபடற்குரிய தானங்கள் அளித்தான் செம்பியன் மாதேவி எனும் அவரது பாட்டியைப்பற்றித் தனியே முன்பே எழுதி இருக்கிறேன் .
வானவன் மாதேவியின் பெயரால் எழுந்த நகரம் வானவன் மாதேவிபுரம் ஆகும். இந்நாளில் கடலூர் மாவட்டத்தில் வானமாதேவி என அவ்வூர் வழங்குகின்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானவன் மாதேவி என்று ஓர் ஊர் உள்ளது அங்கு எழுந்த சிவாலயம் வானவன் மாதேவீச்சுரம் என்று பெயர் பெற்றது.
பழைய வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டில் அவ் வானவன் மாதேவி இருந்ததென்று சாசனம் கூறும்.
அவ்வூர் இப்பொழுது மானாம்பதியென வழங்குகின்றது.
மேலும் வானவன் மாதேவிஈச்வரம் என்பது இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகிய பொலன்னறுவையில் சோழர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும்.
10 ஆம் நூற்றாண்டின் இறுதி தொடக்கம், 1070 ஆம் ஆண்டு வரை, இந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிநடத்திய சோழர்கள் அமைத்த கோயில்களுள்,
முழுமையாக எஞ்சியுள்ளது இதுவேயாகும்.
இராசராசனின் மற்றுமொரு மனைவியும் , ராசேந்திரனை அன்புடன் வளர்த்த மற்றொரு அன்னையான - பஞ்சவன் மாதேவிக்கு ஒரு பள்ளிப்படை மாமன்னர் ராசேந்திரன் அமைத்தார்
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில் (பஞ்சவன்மாதேவீச்சரம்)என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம்குடந்தைபகுதியில் பட்டீஸ்வரத்திற்கும்அருகேஅமைந்துள்ள பழையாறை கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளிப்படைக் கோயில் ஆகும். இக்கோயிலை உள்ளூர் மக்கள் ரா மசாமி கோயில் என அழைக்கின்றனர்
இந்த பள்ளிப்படை முதலாம் இராஜராஜ சோழனின் தேவியும், பழுவேட்டரையரின் மகளுமாகிய பஞ்சவன் மாதேவியின் நினைவாக முதலாம் இராசேந்திரனால் அவ்வம்மையாரைப் பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளிஆகும்
மேலும் குடந்தை அருகில் உள்ள சுந்தரபெருமாள் கோயில் என்று இப்போது வழங்கப்படும் ஊர் முன்பு பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அமைக்கப்பட்டதாக அறியமுடிகிறது
. பஞ்சவன் மாதேவி ஒரு தளிச்சேரி பெண் என்றும் ,ஆடல் கலை மற்றும் போர்த்திறனிலும் சிறந்து விளங்கியவள் என்றும். ராஜராஜன் உள்ளம் கவர்ந்த அன்பு மனைவி என்றும், ராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவில் எழுப்பிய பொழுது மன்னனுக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்தவர் என்றும். ராஜேந்திர சோழனை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து வளர்த்தவர் அதலால் ராஜேந்திரனை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று மூலிகை மருந்து உண்டு தன்னை மலடாக்கி கொண்டவள் போன்ற பல செவிவழி செய்திகள் உண்டு.
திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுகாவில் உள்ள பழுவுரே இந்த பெருமாட்டியின் ஊராகும்.
பழுவூர் கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் 27 ஆம் ஆண்டு கல்வெட்டில் இவரைப்பற்றி "அவனி கந்தர்ப்புரத்து பழுவூர் தேவனாரின்(பழுவேட்டரையரின்) திருமகள்" என்று கூறுகிறது.
திருப்புகலூர் கல்வெட்டால் இத்தேவியின் மற்றொரு பெயர் "நக்கன் தில்லையழகி" என அறிய முடிகிறது.
முன்பே தனியாக ஒரு கட்டுரை இந்தபள்ளிப்படை கோவிலைப்பற்றி சில ஆண்டுகளுக்கு முன் எழுதி இருக்கிறேன் .
இவ்வாறே மாமன்னர் இராசேந்திரரும் தனது அன்பு மனைவி பெயரில் சில நகரங்களை அமைத்துள்ளார்
கங்கபாடியை ஆட்சி செய்த கங்கர்களின் தலைநகரங்களில் ஒன்று தழைக்காடு. அதை கங்கருடன் போரிட்டு இராசேந்திர் அழித்தார்
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்தச் இப்போதைய சிறு நகரத்தில் சோழர், கங்கர் மற்றும் ஹொய்சாளர் கட்டிடக்கலைகளின் கலவையாகக் கட்டப்பட்ட மூன்று சிவாலயங்கள் உள்ளன.
தெற்க்கே பாதாள ஈஸ்வரர் கோயில்உள்ளது . இந்தத் கோயிலை ராஜராஜ சோழன் கட்டியதாக கோயில் சுவற்றில் கல்வெட்டு உள்ளது.
தழைக்காட்டை வென்று அழித்தபிறகு பிறகு அதை ராஜராஜபுரமாக மாற்றிய ராஜேந்திரன், ஆற்றின் தென்கரையில் தனது மனைவி பெயரில் சுத்த மல்லீஸ்வரம் என்ற ஒரு நகரத்தையும் புதிதாக நிர்மாணித்திருக்கிறார்.
தழைக்காட்டை தகர்த்ததை சமன் செய்வதற்காகவே இந்த நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள் சோழர்கள். இந்த ஊரின் வட கிழக்கில் சுத்தமல்லீஸ்வரர் கோயிலை எழுப்பிய ராஜேந்திரன்,
தென் மேற்கில் ‘ரவிகுல மாணிக்க விண்ணகர ஆழ்வார்’ என்ற பெருமாள் கோயிலையும் எழுப்பி இருக்கிறார்.
சுத்தமல்லீஸ்வரர் கோயில் இப்போது மாலிங்கேஸ்வரர் கோயிலாக மாறி விட்டது. அதேபோல், சுத்தமல்லீஸ்வரமும் தடிமாலிங் எனும் பெயரிலான பகுதியாக மாறிவிட்டது
சுத்தமல்லீஸ்வரம் பெருமாள் கோயில் சுவரில் சோழர்காலக் கல்வெட்டுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ‘ரவிகுல மாணிக்க விண்ணகர ஆழ்வார்’ கோயிலை கட்டுவதற்காக ராஜராஜனின் தமக்கை பெயரில் செயல்பட்டு வந்த ‘குந்தவை நாச்சியார் ஸ்ரீ பண்டாரம்’ என்ற கஜானாவிலிருந்து கடன் வழங்கப்பட்டதற்கான தகவலையும் இங்கே கல்வெட்டில் பார்க்கமுடிகிறது.
கோயிலின் வெளிமண்டபத்தை ராஜேந்திர சோழன் கட்டி இருக்கிறார். இவருக்காக சுத்தமல்லீஸ்வரத்தைச் சேர்ந்த ஊர்த் தலைவர் காமுண்டன் என்பவர் திருப்பணி வேலைகளை செய்திருக்கிறார்.
‘குந்தவை நாச்சியார் ஸ்ரீ பண்டாரம் என்பது இப்போதைய வங்கிகள் மாதிரி ஒரு நிதி நிறுவனம் போல் செயல்பட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது .
அதோடுகூட மாமன்னர் ராஜராஜனின் அவரது அக்கா மேல் கொண்ட அன்பும் தெரிகிறது
குந்தவை எனும் பெயர் போலவே இந்த சுத்தமல்லி எனும் பெயரும் சோழர் வரலாறில் நிறைய இடங்களில் காணக்கிடைக்கிறது அவைகளை ப் பற்றி பின்பு விரிவாகக்காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன் 6/3/2024
படம் பஞ்சவன்மாதேவீச்சரம்
இதில் உள்ள செய்திகள் தமிழ் இந்து இதழில் வந்த சோழர் படை சென்ற பாதை: கங்கை கொண்ட வரலாற்றைத் தேடி எனும் தொடரில் கண்டது மற்றும் பலரது புத்தகங்களில் படித்தது ,
சோழர்களின் வர்தலாற்றில் பெண்களுக்குஎன்றுமே முக்கிய இடம் உண்டு அதிலும் பிற்கால சோழர்களின் இராஜராஜனின் அக்காவான குந்தவை மேல் அவர்கொண்ட அன்பு அனைவரும் அறிந்தது
."நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் மற்றும் கொடுப்பார் கொடுத்தனவும் என்று தனது கோயிலுக்கான கொடைகளை வரிசைப்படுத்தி கல்வெட்டாக என்றும் அழியாத வண்ணம் எழுதி வரலாற்றில் பெண்களைப்பெருமை படுத்தியவர் இராஜராஜன்
இவ்வாறே பலஊர்களுக்கு இராசேந்திரன் தனது தாயான திருபுவனமாதேவி எனும் வானவன் மாதேவி என்பவள். பெயரில் ஊர்கள் அமைத்தார் .
இராசேந்திரன் தனது தாய்க்கு ஒரு படிமம் செய்தார் ; அதை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த “செம்பியன் மாதேவி” என்னும் ஊரில் உள்ள கோவிலில் நிறுவினார் ; அதை வழிபடற்குரிய தானங்கள் அளித்தான் செம்பியன் மாதேவி எனும் அவரது பாட்டியைப்பற்றித் தனியே முன்பே எழுதி இருக்கிறேன் .
வானவன் மாதேவியின் பெயரால் எழுந்த நகரம் வானவன் மாதேவிபுரம் ஆகும். இந்நாளில் கடலூர் மாவட்டத்தில் வானமாதேவி என அவ்வூர் வழங்குகின்றது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வானவன் மாதேவி என்று ஓர் ஊர் உள்ளது அங்கு எழுந்த சிவாலயம் வானவன் மாதேவீச்சுரம் என்று பெயர் பெற்றது.
பழைய வெண்குன்றக் கோட்டத்துப் பெருநகர் நாட்டில் அவ் வானவன் மாதேவி இருந்ததென்று சாசனம் கூறும்.
அவ்வூர் இப்பொழுது மானாம்பதியென வழங்குகின்றது.
மேலும் வானவன் மாதேவிஈச்வரம் என்பது இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகிய பொலன்னறுவையில் சோழர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும்.
10 ஆம் நூற்றாண்டின் இறுதி தொடக்கம், 1070 ஆம் ஆண்டு வரை, இந்த நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சிநடத்திய சோழர்கள் அமைத்த கோயில்களுள்,
முழுமையாக எஞ்சியுள்ளது இதுவேயாகும்.
இராசராசனின் மற்றுமொரு மனைவியும் , ராசேந்திரனை அன்புடன் வளர்த்த மற்றொரு அன்னையான - பஞ்சவன் மாதேவிக்கு ஒரு பள்ளிப்படை மாமன்னர் ராசேந்திரன் அமைத்தார்
பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில் (பஞ்சவன்மாதேவீச்சரம்)என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம்குடந்தைபகுதியில் பட்டீஸ்வரத்திற்கும்அருகேஅமைந்துள்ள பழையாறை கிராமத்தில் இருக்கும் ஒரு பள்ளிப்படைக் கோயில் ஆகும். இக்கோயிலை உள்ளூர் மக்கள் ரா மசாமி கோயில் என அழைக்கின்றனர்
இந்த பள்ளிப்படை முதலாம் இராஜராஜ சோழனின் தேவியும், பழுவேட்டரையரின் மகளுமாகிய பஞ்சவன் மாதேவியின் நினைவாக முதலாம் இராசேந்திரனால் அவ்வம்மையாரைப் பள்ளிப்படுத்தி எடுக்கப்பெற்ற கற்றளிஆகும்
மேலும் குடந்தை அருகில் உள்ள சுந்தரபெருமாள் கோயில் என்று இப்போது வழங்கப்படும் ஊர் முன்பு பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்று அமைக்கப்பட்டதாக அறியமுடிகிறது
. பஞ்சவன் மாதேவி ஒரு தளிச்சேரி பெண் என்றும் ,ஆடல் கலை மற்றும் போர்த்திறனிலும் சிறந்து விளங்கியவள் என்றும். ராஜராஜன் உள்ளம் கவர்ந்த அன்பு மனைவி என்றும், ராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவில் எழுப்பிய பொழுது மன்னனுக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்தவர் என்றும். ராஜேந்திர சோழனை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து வளர்த்தவர் அதலால் ராஜேந்திரனை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று மூலிகை மருந்து உண்டு தன்னை மலடாக்கி கொண்டவள் போன்ற பல செவிவழி செய்திகள் உண்டு.
திருச்சி மாவட்டம் உடையார்குடி தாலுகாவில் உள்ள பழுவுரே இந்த பெருமாட்டியின் ஊராகும்.
பழுவூர் கோவிலில் உள்ள முதலாம் ராஜராஜனின் 27 ஆம் ஆண்டு கல்வெட்டில் இவரைப்பற்றி "அவனி கந்தர்ப்புரத்து பழுவூர் தேவனாரின்(பழுவேட்டரையரின்) திருமகள்" என்று கூறுகிறது.
திருப்புகலூர் கல்வெட்டால் இத்தேவியின் மற்றொரு பெயர் "நக்கன் தில்லையழகி" என அறிய முடிகிறது.
முன்பே தனியாக ஒரு கட்டுரை இந்தபள்ளிப்படை கோவிலைப்பற்றி சில ஆண்டுகளுக்கு முன் எழுதி இருக்கிறேன் .
இவ்வாறே மாமன்னர் இராசேந்திரரும் தனது அன்பு மனைவி பெயரில் சில நகரங்களை அமைத்துள்ளார்
கங்கபாடியை ஆட்சி செய்த கங்கர்களின் தலைநகரங்களில் ஒன்று தழைக்காடு. அதை கங்கருடன் போரிட்டு இராசேந்திர் அழித்தார்
காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்தச் இப்போதைய சிறு நகரத்தில் சோழர், கங்கர் மற்றும் ஹொய்சாளர் கட்டிடக்கலைகளின் கலவையாகக் கட்டப்பட்ட மூன்று சிவாலயங்கள் உள்ளன.
தெற்க்கே பாதாள ஈஸ்வரர் கோயில்உள்ளது . இந்தத் கோயிலை ராஜராஜ சோழன் கட்டியதாக கோயில் சுவற்றில் கல்வெட்டு உள்ளது.
தழைக்காட்டை வென்று அழித்தபிறகு பிறகு அதை ராஜராஜபுரமாக மாற்றிய ராஜேந்திரன், ஆற்றின் தென்கரையில் தனது மனைவி பெயரில் சுத்த மல்லீஸ்வரம் என்ற ஒரு நகரத்தையும் புதிதாக நிர்மாணித்திருக்கிறார்.
தழைக்காட்டை தகர்த்ததை சமன் செய்வதற்காகவே இந்த நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள் சோழர்கள். இந்த ஊரின் வட கிழக்கில் சுத்தமல்லீஸ்வரர் கோயிலை எழுப்பிய ராஜேந்திரன்,
தென் மேற்கில் ‘ரவிகுல மாணிக்க விண்ணகர ஆழ்வார்’ என்ற பெருமாள் கோயிலையும் எழுப்பி இருக்கிறார்.
சுத்தமல்லீஸ்வரர் கோயில் இப்போது மாலிங்கேஸ்வரர் கோயிலாக மாறி விட்டது. அதேபோல், சுத்தமல்லீஸ்வரமும் தடிமாலிங் எனும் பெயரிலான பகுதியாக மாறிவிட்டது
சுத்தமல்லீஸ்வரம் பெருமாள் கோயில் சுவரில் சோழர்காலக் கல்வெட்டுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ‘ரவிகுல மாணிக்க விண்ணகர ஆழ்வார்’ கோயிலை கட்டுவதற்காக ராஜராஜனின் தமக்கை பெயரில் செயல்பட்டு வந்த ‘குந்தவை நாச்சியார் ஸ்ரீ பண்டாரம்’ என்ற கஜானாவிலிருந்து கடன் வழங்கப்பட்டதற்கான தகவலையும் இங்கே கல்வெட்டில் பார்க்கமுடிகிறது.
கோயிலின் வெளிமண்டபத்தை ராஜேந்திர சோழன் கட்டி இருக்கிறார். இவருக்காக சுத்தமல்லீஸ்வரத்தைச் சேர்ந்த ஊர்த் தலைவர் காமுண்டன் என்பவர் திருப்பணி வேலைகளை செய்திருக்கிறார்.
‘குந்தவை நாச்சியார் ஸ்ரீ பண்டாரம் என்பது இப்போதைய வங்கிகள் மாதிரி ஒரு நிதி நிறுவனம் போல் செயல்பட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது .
அதோடுகூட மாமன்னர் ராஜராஜனின் அவரது அக்கா மேல் கொண்ட அன்பும் தெரிகிறது
குந்தவை எனும் பெயர் போலவே இந்த சுத்தமல்லி எனும் பெயரும் சோழர் வரலாறில் நிறைய இடங்களில் காணக்கிடைக்கிறது அவைகளை ப் பற்றி பின்பு விரிவாகக்காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன் 6/3/2024
படம் பஞ்சவன்மாதேவீச்சரம்
இதில் உள்ள செய்திகள் தமிழ் இந்து இதழில் வந்த சோழர் படை சென்ற பாதை: கங்கை கொண்ட வரலாற்றைத் தேடி எனும் தொடரில் கண்டது மற்றும் பலரது புத்தகங்களில் படித்தது ,
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அருமை , அண்ணாமலை சுகுமாரன் அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|