புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
10 Posts - 71%
heezulia
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
1 Post - 7%
viyasan
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
202 Posts - 41%
heezulia
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
21 Posts - 4%
prajai
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_m10முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Mar 02, 2024 4:00 pm

முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் !

முடக்கத்தான் எனும் முடக்கறுத்தான் (Cardiospermum halicacabum), ஒரு மருத்துவ மூலிகையாகும்.
உயரப் படரும் ஏறு கொடி வகையாகும்
இதன் இலைகளை மாற்றடுக்கில் அமைந்திருக்கும்.
மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை.

இதன் காய் மூன்று பிரிவாகப் பிரிந்து உப்பலான மூன்று தனித் தனி  காற்று அறைகளைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வோர் அறையிலும் ஒரு விதை வீதம் ஒரு காயில் மூன்று விதைகள் இருக்கும்.


காயின் தோலை உரித்தால் உள்ளே மிளகளவு  பச்சை நிறமான விதைகள் இருக்கும். அதன் ஒரு பகுதியில் நிலாப் பிறை போல் ஒரு வெண்ணிறக் குறி தோன்றும். இக்கொடியின் வேர், இலை, விதை ஆகிய அனைத்துமே  மருத்துவ குணம் கொண்டவை.

இதன் வேறுபெயர்கள் -:  
முடக்கறுத்தான், முடற்கற்றான், முடக்கத்தான்
இதன்  தாவரப்பெயர்  -:  CARDIOSPERMUM HALICACABUM.
தாவரக்குடும்பம்     -:  SAPINDACEAE.

முடக்கு அத்துடன் அறுத்தான் என்பது சேர்ந்தால் ‘முடக்கற்றான்’  என்று ஆகும்.
இது மூட்டுக்களை முடக்கி வைக்கும் மூட்டு வாத நோயை அகற்றுவதால்  “முடக்கற்றான்” எனப் பெயர் பெற்றது. இதைப் பொதுவாக தோசைமாவில் கலந்து தோசையாகச் செய்து உண்பர்.

சூலைப்பிடிப்பு சொறிசிரங்கு வன்கரப்பான்
காலைத் தொடுவலியுங்  கண்மலமும் – சாலக்
கடக்கத்தானோடிவிடுங்  காசினியை விட்டு
முடக்கற்றான் தனை மொழி

- என்கிறது  குணபாடம் (  text only , no voice needed )

கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.

பிரசவம் என்றாலே மகப்பேறு மருத்துவ மனைகள்,  பல ஆயிரம் பணச் செலவு என்றாகிவிட்ட  இந்தக்காலத்தில், சுகப்பிரசவம் ஆக முடக்கற்றான் இலையைத்  அம்மியில் வைத்து மை போல் மைய அரைத்து, பிரசவிக்கக் கஷ்டப்படும் பெண்களின் அடிவயிற்றில் கனமாகப் பூசிவிட்டால் கால் மணி நேரத்திற்குள் சுகப் பிரசவம் ஏற்படும். கஷ்டமோ, களைப்போ தோன்றாது .  
இது தமிழ் மருத்துவத்தில் கைகண்ட முறையாகும் என்றால் அனைவரும் நம்பமாட்டார்கள்  
ஆனாலும் பண்டைய மருத்துவத்தை  இதைப் பதிவு செய்வது கடமை.

மலச்சிக்கல், வாயு, வாதம்  குணமாக -:

வாரம் ஒருமுறை முடக்கற்றான் ரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள வாயு கலைந்து வெளியேறி விடும். வாயு, வாதம், மலச்சிக்கல் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.

ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ் –

கைப் பிடியளவு முடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி ரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து ரசம் தயாரிக்க வேண்டும்.

மலம் சரிவரப் போக,  ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை  வெள்ளைப் பூண்டுப் பல் ஐந்தை நசுக்கி இதில் போட்டு அரைத்து, தேக்கரண்டி அளவு மிளகை ஒன்றிரண்டாக உடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டு அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக் காய்ச்சிக் கஷாயமாக வடிகட்டி, விடியற் காலையில் உட்கொண்டால் பலமுறை பேதியாகும்.
அதிகமாக பேதியினால் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாறு அருந்தினால் பேதி உடனே நின்று விடும்.  தேவை ஆனால் ரசம் சாதம் மட்டும் சாப்பிடலாம்.

மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டி வந்தால்  மாதவிலக்கு  பெண்களுக்கு ஒழுங்காக வரும்.

மூட்டுகளில் தேங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்பு திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள் தான்  ’பாரிச வாயு’ எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும்.
இவற்றைக் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்துக் கொண்டு 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து வரவும்;  முடி கொட்டுவதும் நின்றுவிடும்;


இது நரை விழுவதைத் தடுக்கும்; கருகருவென முடி வளரத் தொடங்கும்.

இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு  வதக்கி, கால்களில் வரும் வாதத்திற்கு வீக்கத்திற்கு வைத்துக் கட்ட குணமாகும்.
அதிகப் பணச்செலவில்லா எளிய வைத்தியமாக இருப்பதால் சற்றுக் கவர்ச்சி இல்லாமல் இருக்கக்கூடும்;
அதற்குத்தான் அத்தான் என்று இனிமையாக ஒரு பெயர் இதற்க்கு அமைந்து விட்டதோ தெரியவில்லை ?

ஆனால் இப்போதெல்லாம் சினிமாவில் கூட  அத்தானும் இல்லை,  அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்கள் அந்தக் கால சினிமாவில் சரோஜாதேவி  அத்தான் என்று கூப்பிட்டு பார்த்திருப்பார்கள்
இப்போது சினிமாவில் அத்தானும் இல்லை ,!
முடக்கத்தானும்  நம்மில் அதிகம் உபயோகத்தில் இல்லை!

இனி முடக்கறுத்தான் கிடைத்தால் விடாதீர்கள் !
நம்ம தமிழர் பாட்டி வைத்தியம் தொடரவேண்டும் !

ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் இது பற்றிய காணொளி காண  இனிய தமிழ் அமிர்தம் சானலை பாருங்கள் இனிய தமிழ் முடக்கத்தான்-- எனும் மூலிகை அற்புதம் ! UUbzkCL

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக