புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:36 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 7:56 am

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 7:53 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:40 am

» சினி மசாலா
by ayyasamy ram Today at 7:39 am

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 7:36 am

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 7:29 am

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 4:30 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
14 Posts - 44%
Guna.D
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
1 Post - 3%
T.N.Balasubramanian
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
17 Posts - 4%
prajai
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
9 Posts - 2%
jairam
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10பாபா வங்கா கணிப்புகள்  Poll_m10பாபா வங்கா கணிப்புகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாபா வங்கா கணிப்புகள்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 18, 2024 2:56 pm

பாபா வங்கா கணிப்புகள்  Baba-vanga-107798865
[ltr]


பல்கேரிய நாட்டை சேர்ந்த பாபா வங்கா 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்தார். சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்த அவருக்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்று அழைக்கப்படுத் பாபா வங்கா, கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி மரணம் அடைந்தார்.

தான் இறப்பதற்கு முன்பாக அடுத்து வரும் பல ஆண்டுகளுக்கான உலக நடப்புகளை கூறியுள்ளார். அவற்றில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்துள்ளது. குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்ற கணிப்புகள் நிஜமாகியுள்ளன.



இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் கடந்த ஆண்டு இறுதியிலேயே வெளியாக தொடங்கின. அதன்படி 2024ஆம் ஆண்டில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்றும் மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
[/ltr]


[ltr]நன்றி சமயம் 
[/ltr]



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 18, 2024 3:11 pm

2024ல் என்னென்ன நடக்கும் என்றும் பாபா வங்கா தனது கணிப்பில் எழுதி
வைத்து இருக்கிறாராம். அதன்படி 2024ல் இந்தியாவின் வெப்பநிலை 50 டிகிரி
செல்ஸியஸ் வரை உயரும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா உள்ளிட்ட பல
நாடுகளில் வெப்பநிலை காரணமாக அதிக அளவில் வெட்டுக்கிளிகள் வந்து
அட்டாக் செய்யும்.

இதனால் பயிர்கள் மொத்தமாக சேதம் அடைந்து மக்கள் பஞ்சத்தால் அழிய
போகிறார்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் ஒன் இந்தியா
\


T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 19, 2024 3:50 pm

பாபா வங்கா அவர்கள் கூற்றுப்படி புற்று நோய்க்கு தீர்வு 2024 வருடத்தில் காணப்படும் என்ற செய்தி படித்தேன்.

தினமலர் 11 /2 /2024 & டைம்ஸ் 16 /2 /2024 கார் டீ செல் தெரபி மூலம் புற்று நோய்கள் 
செல்கள் அழிக்கமுடியும் என்ற விரிவான கட்டுரையை படித்த பிறகு பாபா வங்கா செய்திதனை 
ஈகரையில் பகிரவிரும்பினேன்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Mon Feb 19, 2024 4:29 pm

ஆம் தோழர் நானும் இருபது வருடங்களுக்கு முன்பு என் தாத்தா வைத்திருந்த ஒரு புத்தகம் வாசித்தேன் பெயர் நினைவில் இல்லை மண்ணிக்கவும் அதில் வரும் காலம் கலிகாலமாகையால் நீரால் ஒரு புறமும், நெருப்பால் ஒரு புறமும், நிலத்தால் ஒரு புறமும் மக்களின் பாவத்திற்கு ஏற்ப அழிக்கப்பட்டு புதிய உலகம் பிறப்பெடுக்கும் னு எழுதி இருந்தது ஆனால் என்ன புத்தகம் என்று நியாபகம் மட்டும் வரவே இல்லை தோழர் அப்போ நம்பவில்லை இப்போ நூறு சதவீதம் நம்புகிறேன் தோழர் உண்மையென்று நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக