புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
Page 1 of 1 •
இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
#1384072இளமை இனிமை புதுமை !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
வெளியீடு : வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை – 600 017. பக்கங்கள் : 92 (மே 2023) விலை : ரூ.100 பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
*****
கவிஞர் இரா.இரவி அவர்கள் சிறந்த ஹைக்கூ கவிஞர். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அவருடைய கவிதைகள் மிகவும் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. இணையத்தின் மூலமாக தமிழின் பெருமையை எடுத்துரைத்தவர்.
வாழ்க்கையை இனிமையாக மாற்றுவது காதல். காதல் என்ற அழகான உணர்வு இல்லையெனில் இவ்வையகம் போர்க்களமாக மாறியிருக்கும். இப்படிப்பட்ட இனிமையான உணர்வை நமக்கு கவிதை வடிவில் அர்ப்பணித்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
“நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும் மெய்
காதல்”
இந்த இரு வரிகளிலேயே காதலின் முழு அர்த்தத்தையும் நமக்கு கவிதை வடிவில் எளிமையாகக் கொடுத்துள்ளார்.
காதலியின் அருமை பெருமையை அழகாக எடுத்துரைத்து உள்ளார்.
“மனம் செம்மையாகும் குணம் சீராகும்
தீய பழக்கங்கள் தூர விலகும்”.
காதலினால் ஏற்படும் நன்மையை இவ்வாறு கூறியுள்ளார்.
“முடியாதவை முடித்திட உதவும்
தெரியாதவை தெரிந்திட உதவும்”
விழியின் வழியே தான் காதலர்கள் அதிகம் பேசிக்கொள்வதை இவர்கள் மூலம் உணரலாம்.
“அவளை நான் பார்த்த நேரமும்
என்னை அவள் பார்த்த நேரமும் தான்
அதிகம்!”
காதல் உணர்வு ‘நினைத்தாலே இனிக்கும்’ என்பதற்கு இணங்க இக்கவிதை அமைந்துள்ளது.
“சுவைத்தால் தான் இனிக்கும்
செய்த இனிப்பு
நினைத்துப் பார்த்தாலே
இனிக்கும் இனிய காதல்!”
காதலுக்கு நிறம், அழகு முக்கியம் இல்லை என்பதை கவிஞர் இரா.இரவியின் இக்கவிதைகளால் அறியலாம்.
“அவளுக்கு உவமை
அவனியில் இல்லை”
காதலியை பற்றி இவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் கவிதை கூறியுள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
காதலியை பற்றி கவிதை வடிவில் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் கவிதை அளிப்பதில் கவிஞர்க்கு இணை கவிஞர் மட்டுமே.
“என்னவள்!
கால் முளைத்த
தாஜ்மகால்
என்னவள்
நடமாடும்
நயாகரா
என்னவள்
கூந்தல் உள்ள
குற்றாலம்”
சொல்லிக் கொண்டே போகலாம் கவிஞர் இரா.இரவி அவர்களின் கற்பனை வளத்தை.
இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல அழகாகவும் அதே சமயத்தில் மிக எளிமையாகவும் கவிஞர் இரா.இரவி அவர்கள் கவிதைகளை நமக்கு தந்துள்ளார்.
கவிதை என்றாலே சுகமானது. அதிலும் காதல் கவிதைகள் என்றால் சொர்க்கமானது.
காதல் இல்லையென்றால் இவ்வுலகில் எதுவும் இல்லை. அன்பின் உச்சம் காதல்.
இன்னும் பல கவிதைப் புத்தகங்கள் நமக்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் அளிக்க வேண்டும் என்றும், இவருடைய படைப்புகள் இவ்வுலகிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கவும் வாழ்த்தி வணங்குகிறேன். மிக்க நன்றி.
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
வெளியீடு : வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை – 600 017. பக்கங்கள் : 92 (மே 2023) விலை : ரூ.100 பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
*****
கவிஞர் இரா.இரவி அவர்கள் சிறந்த ஹைக்கூ கவிஞர். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அவருடைய கவிதைகள் மிகவும் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. இணையத்தின் மூலமாக தமிழின் பெருமையை எடுத்துரைத்தவர்.
வாழ்க்கையை இனிமையாக மாற்றுவது காதல். காதல் என்ற அழகான உணர்வு இல்லையெனில் இவ்வையகம் போர்க்களமாக மாறியிருக்கும். இப்படிப்பட்ட இனிமையான உணர்வை நமக்கு கவிதை வடிவில் அர்ப்பணித்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
“நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும் மெய்
காதல்”
இந்த இரு வரிகளிலேயே காதலின் முழு அர்த்தத்தையும் நமக்கு கவிதை வடிவில் எளிமையாகக் கொடுத்துள்ளார்.
காதலியின் அருமை பெருமையை அழகாக எடுத்துரைத்து உள்ளார்.
“மனம் செம்மையாகும் குணம் சீராகும்
தீய பழக்கங்கள் தூர விலகும்”.
காதலினால் ஏற்படும் நன்மையை இவ்வாறு கூறியுள்ளார்.
“முடியாதவை முடித்திட உதவும்
தெரியாதவை தெரிந்திட உதவும்”
விழியின் வழியே தான் காதலர்கள் அதிகம் பேசிக்கொள்வதை இவர்கள் மூலம் உணரலாம்.
“அவளை நான் பார்த்த நேரமும்
என்னை அவள் பார்த்த நேரமும் தான்
அதிகம்!”
காதல் உணர்வு ‘நினைத்தாலே இனிக்கும்’ என்பதற்கு இணங்க இக்கவிதை அமைந்துள்ளது.
“சுவைத்தால் தான் இனிக்கும்
செய்த இனிப்பு
நினைத்துப் பார்த்தாலே
இனிக்கும் இனிய காதல்!”
காதலுக்கு நிறம், அழகு முக்கியம் இல்லை என்பதை கவிஞர் இரா.இரவியின் இக்கவிதைகளால் அறியலாம்.
“அவளுக்கு உவமை
அவனியில் இல்லை”
காதலியை பற்றி இவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் கவிதை கூறியுள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
காதலியை பற்றி கவிதை வடிவில் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் கவிதை அளிப்பதில் கவிஞர்க்கு இணை கவிஞர் மட்டுமே.
“என்னவள்!
கால் முளைத்த
தாஜ்மகால்
என்னவள்
நடமாடும்
நயாகரா
என்னவள்
கூந்தல் உள்ள
குற்றாலம்”
சொல்லிக் கொண்டே போகலாம் கவிஞர் இரா.இரவி அவர்களின் கற்பனை வளத்தை.
இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல அழகாகவும் அதே சமயத்தில் மிக எளிமையாகவும் கவிஞர் இரா.இரவி அவர்கள் கவிதைகளை நமக்கு தந்துள்ளார்.
கவிதை என்றாலே சுகமானது. அதிலும் காதல் கவிதைகள் என்றால் சொர்க்கமானது.
காதல் இல்லையென்றால் இவ்வுலகில் எதுவும் இல்லை. அன்பின் உச்சம் காதல்.
இன்னும் பல கவிதைப் புத்தகங்கள் நமக்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் அளிக்க வேண்டும் என்றும், இவருடைய படைப்புகள் இவ்வுலகிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கவும் வாழ்த்தி வணங்குகிறேன். மிக்க நன்றி.
Similar topics
» நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
» அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
» அமிழ்தினும் இனிது! நூல் ஆசிரியர் : கவிஞர் புலவர் இராம. வேதநாயகம் நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|