புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_m10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_m10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_m10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_m10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10 
11 Posts - 4%
prajai
சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_m10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10 
9 Posts - 4%
Jenila
சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_m10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10 
4 Posts - 2%
Rutu
சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_m10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_m10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10 
2 Posts - 1%
Barushree
சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_m10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_m10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10 
2 Posts - 1%
jairam
சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_m10சவாலுக்கு சவால்.--பிரதமர்  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவாலுக்கு சவால்.--பிரதமர்


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 31, 2024 1:26 pm

டெல்லி: தேர்வெழுதும் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தேர்வெழுதும் மாணவர்கள் உடன் கலந்துரையாடுவார். பரிக்ஷா பே சார்ச்சா என்ற இந்த நிகழ்வு கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் திங்கள்கிழமை நடந்த இந்த நிகழ்ச்சி மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரும் கலந்து கொண்டனர். நரேந்திர மோடி: இந்த நிகழ்ச்சியில் தேர்வெழுதப் போகும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். நாடு முழுக்க இந்த நிகழ்வை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இதில் நாடு முழுக்க இருக்கும் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் சீரான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்கவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
 
அப்போது மாணவர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "ஒவ்வொரு சவாலுக்குமே சவால் விடுவது தான் எனது இயல்பு" பிரதமர் மோடி கூறியது மாணவர்களிடையே மிகப் பெரிய கரகோஷத்தைப் பெற்றுத் தந்தது.


 மற்றவர்களைப் போலப் பிரச்சினையின் போது தன்னால் உட்கார்ந்து கொண்டு இருக்க முடியாது என்று கூறிய அவர், நாட்டில் வறுமையைச் சமாளிக்க ஒரு வழியைத் தேடுவதாகத் தெரிவித்தார். பாசிட்டிவாக இருக்க வேண்டும்: எப்போதும் மனதை பாசிட்டிவாக வைத்திருப்பது எப்படி என்ற கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "ஒவ்வொரு நபரும் அனைத்து சூழல்களையும் சமாளிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். சிலர் சும்மா உட்கார்ந்து கொண்டு இருந்தால் பிரச்சினைகள் தானாகச் சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. மொபைல் போன்களைப் போலவே, மனித உடல்களும் சரியாகச் செயல்பட ரீசார்ஜ் செய்ய வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க உடல் ஆரோக்கியம் ரொம்பவே முக்கியம். போட்டி மற்றும் சவால்கள் மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றாலும் கூட அந்த போட்டி ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகிறார்கள். இதுபோன்ற செயல்களைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்... இது மாணவர்களிடையே தேவையில்லாத பொறாமையை உருவாக்கும். வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பெறாத பெற்றோர்களால் தங்களைப் பற்றி உலகிற்குச் சொல்ல முடிவதில்லை. அவர்கள் தங்கள் குழந்தைகள் தங்களுக்கான விசிட்டிங் கார்ட்டாக இருக்க வேண்டும் என்று தவறாக கணக்குப் போடுகிறார்கள்.
 
 டார்கெட் முக்கியம் தான்: 
மேலும், சில நேரங்களில் டார்கெட்டை அடைய முடியவில்லை என்றால் மாணவர்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்வது ஒன்றைத் தான்.. முதலில் சிறிய இலக்குகளை நிர்ணயம் செய்யுங்கள். உங்கள் செயல்திறனை மேம்படுத்தி அந்த இலக்குகளை முதலில் அடையுங்கள்.. இதுவே பெரிய இலக்குகளை அடைய உங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த காலத்தில் மொபைலை அதிகம் பார்ப்பதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அது தூக்கம் தொடங்கிப் பல விஷயங்களில் உங்களைப் பாதிக்கிறது" என்றார். தொடர்ந்து 
பெற்றோரிடம் பேசிய பிரதமர் மோடி, "கொஞ்ச நேரம் மொபைல் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களையும் தள்ளி வைக்க வேண்டும். பிள்ளைகளைப் பயன்படுத்தக் கூடாது எனச் சொல்லிவிட்டு நீங்கள் பயன்படுத்தினால் அதை அவர்களும் கேட்க மாட்டார்கள். எனவே, மொபைல் உள்ளிட்ட எந்தவொரு தொழில்நுட்பத்தின் குறுக்கீடு இல்லாமல் குடும்பத்துடன் கொஞ்ச நேரமாவது செலவிட முயலுங்கள்" என்றார்.


நன்றி தட்ஸ்தமிழ் 



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Wed Jan 31, 2024 9:26 pm

முற்றிலும் உண்மை இனி வரும் காலம் பெற்றோர் கையில் மட்டுமே உள்ளது ஒரு செடி நானலாக வளர்வதும் கட்டுமரமாக இருப்பது படைத்தவன் கையில் இல்லை வளர்ப்பவன் கையில் என்று புரிந்தாலே போதும் அனைத்து குழந்தைகளும் மனிதனாக வளர்வார்கள்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக