புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
2 Posts - 2%
prajai
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
401 Posts - 48%
heezulia
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
28 Posts - 3%
prajai
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_m10எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிரிக்கு இடம் தராதே- நீதிக்கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82710
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 31, 2024 10:47 am

மரத்தில் பெரிய பருந்து ஒன்று அமர்ந்திருந்தது. வயதும் ஆகிவிட்டதால், அதனால் முன்னர் போல் வேகமாகப் பறந்து, சிறிய பறவைகளைப் பிடிக்கவில்லை.

இதனால் யோசனை செய்தது. மனதில் ஒரு நல்லவழி தோன்றியது. பறவைகள் அப்பகுதியில் வரும் நேரத்தில் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தது.

அப்பொழுது புறாக்கூட்டம் ஒன்று பறந்து வந்து . அங்கு அமர்ந்தன. புறாக்கள் அசைவற்று அமர்ந்திருந்த பருந்தினைப் பார்த்தன.

பருந்தின் அருகில் ஒரு புறா சென்றது.”ஏன் இப்படி அமைதியாக இருக்கிறாய்” எனக் கேட்டது.

“நான் நிறைய பாவங்கள் செய்து விட்டேன். இனி மேல் பாவங்களே செய்ய மாட்டேன் என ஆண்டவனிடம் கூறி மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்” என்றபடி கண்ணீர் விட்டது.

அதன் பேச்சையும், கண்ணீரையும் உண்மை தான் என நம்பிவிட்டன. புறாக்கள் அனைத்தும் அதற்காக பரிதாபப்பட்டன. அவைகளின் மனம் இரக்கப்பட்டன.

“நான் செய்த பாவங்களுக்கு பரிகாரமாய் உங்களுடன் இருந்து, எப்பொழுதும் உங்களுக்கு காவலாய் இருப்பேன்” என்றதும் புறாக்கள் மகிழ்ச்சி அடைந்தன.

பருந்து சொல்வதும் உண்மை தான் என நம்பின.. வயதான காலத்தில் பருந்து திருந்தி இருக்கலாம். எனவே அதை நாம் ஏற்றுக் கொள்வதே நன்மை எனவும் முடிவு செய்தன.

அனைத்தும் ஒன்று கூடி முடிவு செய்தததினால், பருந்தை தம் இடத்திற்கு அழைத்துச் சென்றன.

பருந்து மிகவும் மகிழ்ச்சியுடன் புறாக்களின் இருப்பிடம் அடைந்தது. அங்கு இருந்த நிறையப் புறாக்களைக் கண்டதும், தனக்குள் ஒரு முடிவு எடுத்தது.

“புறாக்களே, உங்களிடம் நான் ஒன்று கூறவும் மறந்து விட்டேன்.”

“என்ன அது சொல்” என்றன.

“உங்கள் சமுதாயத்துக்கு நான் காவலாக இருப்பேன் என்றாலும், என் வயிற்றுப் பசிக்கு என்ன செய்யப் போகிறீர்கள், நீங்கள் சாப்பிடும் தானியங்களை நான் சாப்பிட மாட்டேனே” எனக் கூறிச் சிரித்தது.

“அதற்கு எங்களை என்ன செய்யச் சொல்கிறாய்”

“பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம், ஒரு வேளைக்கு ஒரு புறா மட்டும் தாருங்கள், அதைச் சாப்பிட்டு பசியாறிக் கொள்கிறேன்.”

பருந்து இப்படிக் கூறியதும் தான், தாங்கள் அவசரப் பட்டு தவறு செய்து விட்டோம் என உணர்ந்தன.

*நீதி* : பகைவனுக்கு இடம் கொடுத்தால் உள்ளதும் போய் விடும்.

நன்றி- பள்ளி காலை வழிபாட்டு செய்திகள்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக