புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
by heezulia Today at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
Geethmuru |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
Page 1 of 1 •
இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
#1384072இளமை இனிமை புதுமை !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
வெளியீடு : வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை – 600 017. பக்கங்கள் : 92 (மே 2023) விலை : ரூ.100 பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
*****
கவிஞர் இரா.இரவி அவர்கள் சிறந்த ஹைக்கூ கவிஞர். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அவருடைய கவிதைகள் மிகவும் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. இணையத்தின் மூலமாக தமிழின் பெருமையை எடுத்துரைத்தவர்.
வாழ்க்கையை இனிமையாக மாற்றுவது காதல். காதல் என்ற அழகான உணர்வு இல்லையெனில் இவ்வையகம் போர்க்களமாக மாறியிருக்கும். இப்படிப்பட்ட இனிமையான உணர்வை நமக்கு கவிதை வடிவில் அர்ப்பணித்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
“நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும் மெய்
காதல்”
இந்த இரு வரிகளிலேயே காதலின் முழு அர்த்தத்தையும் நமக்கு கவிதை வடிவில் எளிமையாகக் கொடுத்துள்ளார்.
காதலியின் அருமை பெருமையை அழகாக எடுத்துரைத்து உள்ளார்.
“மனம் செம்மையாகும் குணம் சீராகும்
தீய பழக்கங்கள் தூர விலகும்”.
காதலினால் ஏற்படும் நன்மையை இவ்வாறு கூறியுள்ளார்.
“முடியாதவை முடித்திட உதவும்
தெரியாதவை தெரிந்திட உதவும்”
விழியின் வழியே தான் காதலர்கள் அதிகம் பேசிக்கொள்வதை இவர்கள் மூலம் உணரலாம்.
“அவளை நான் பார்த்த நேரமும்
என்னை அவள் பார்த்த நேரமும் தான்
அதிகம்!”
காதல் உணர்வு ‘நினைத்தாலே இனிக்கும்’ என்பதற்கு இணங்க இக்கவிதை அமைந்துள்ளது.
“சுவைத்தால் தான் இனிக்கும்
செய்த இனிப்பு
நினைத்துப் பார்த்தாலே
இனிக்கும் இனிய காதல்!”
காதலுக்கு நிறம், அழகு முக்கியம் இல்லை என்பதை கவிஞர் இரா.இரவியின் இக்கவிதைகளால் அறியலாம்.
“அவளுக்கு உவமை
அவனியில் இல்லை”
காதலியை பற்றி இவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் கவிதை கூறியுள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
காதலியை பற்றி கவிதை வடிவில் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் கவிதை அளிப்பதில் கவிஞர்க்கு இணை கவிஞர் மட்டுமே.
“என்னவள்!
கால் முளைத்த
தாஜ்மகால்
என்னவள்
நடமாடும்
நயாகரா
என்னவள்
கூந்தல் உள்ள
குற்றாலம்”
சொல்லிக் கொண்டே போகலாம் கவிஞர் இரா.இரவி அவர்களின் கற்பனை வளத்தை.
இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல அழகாகவும் அதே சமயத்தில் மிக எளிமையாகவும் கவிஞர் இரா.இரவி அவர்கள் கவிதைகளை நமக்கு தந்துள்ளார்.
கவிதை என்றாலே சுகமானது. அதிலும் காதல் கவிதைகள் என்றால் சொர்க்கமானது.
காதல் இல்லையென்றால் இவ்வுலகில் எதுவும் இல்லை. அன்பின் உச்சம் காதல்.
இன்னும் பல கவிதைப் புத்தகங்கள் நமக்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் அளிக்க வேண்டும் என்றும், இவருடைய படைப்புகள் இவ்வுலகிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கவும் வாழ்த்தி வணங்குகிறேன். மிக்க நன்றி.
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
வெளியீடு : வானதி பதிப்பகம், தி. நகர், சென்னை – 600 017. பக்கங்கள் : 92 (மே 2023) விலை : ரூ.100 பேச 044 24342810 . 24310769. மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
*****
கவிஞர் இரா.இரவி அவர்கள் சிறந்த ஹைக்கூ கவிஞர். இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அவருடைய கவிதைகள் மிகவும் எளிமையாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ளது. இணையத்தின் மூலமாக தமிழின் பெருமையை எடுத்துரைத்தவர்.
வாழ்க்கையை இனிமையாக மாற்றுவது காதல். காதல் என்ற அழகான உணர்வு இல்லையெனில் இவ்வையகம் போர்க்களமாக மாறியிருக்கும். இப்படிப்பட்ட இனிமையான உணர்வை நமக்கு கவிதை வடிவில் அர்ப்பணித்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
“நெடிலில் தொடங்கி
மெய்யில் முடியும் மெய்
காதல்”
இந்த இரு வரிகளிலேயே காதலின் முழு அர்த்தத்தையும் நமக்கு கவிதை வடிவில் எளிமையாகக் கொடுத்துள்ளார்.
காதலியின் அருமை பெருமையை அழகாக எடுத்துரைத்து உள்ளார்.
“மனம் செம்மையாகும் குணம் சீராகும்
தீய பழக்கங்கள் தூர விலகும்”.
காதலினால் ஏற்படும் நன்மையை இவ்வாறு கூறியுள்ளார்.
“முடியாதவை முடித்திட உதவும்
தெரியாதவை தெரிந்திட உதவும்”
விழியின் வழியே தான் காதலர்கள் அதிகம் பேசிக்கொள்வதை இவர்கள் மூலம் உணரலாம்.
“அவளை நான் பார்த்த நேரமும்
என்னை அவள் பார்த்த நேரமும் தான்
அதிகம்!”
காதல் உணர்வு ‘நினைத்தாலே இனிக்கும்’ என்பதற்கு இணங்க இக்கவிதை அமைந்துள்ளது.
“சுவைத்தால் தான் இனிக்கும்
செய்த இனிப்பு
நினைத்துப் பார்த்தாலே
இனிக்கும் இனிய காதல்!”
காதலுக்கு நிறம், அழகு முக்கியம் இல்லை என்பதை கவிஞர் இரா.இரவியின் இக்கவிதைகளால் அறியலாம்.
“அவளுக்கு உவமை
அவனியில் இல்லை”
காதலியை பற்றி இவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் கவிதை கூறியுள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள்.
காதலியை பற்றி கவிதை வடிவில் இக்காலத்திற்கு ஏற்றாற்போல் கவிதை அளிப்பதில் கவிஞர்க்கு இணை கவிஞர் மட்டுமே.
“என்னவள்!
கால் முளைத்த
தாஜ்மகால்
என்னவள்
நடமாடும்
நயாகரா
என்னவள்
கூந்தல் உள்ள
குற்றாலம்”
சொல்லிக் கொண்டே போகலாம் கவிஞர் இரா.இரவி அவர்களின் கற்பனை வளத்தை.
இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல அழகாகவும் அதே சமயத்தில் மிக எளிமையாகவும் கவிஞர் இரா.இரவி அவர்கள் கவிதைகளை நமக்கு தந்துள்ளார்.
கவிதை என்றாலே சுகமானது. அதிலும் காதல் கவிதைகள் என்றால் சொர்க்கமானது.
காதல் இல்லையென்றால் இவ்வுலகில் எதுவும் இல்லை. அன்பின் உச்சம் காதல்.
இன்னும் பல கவிதைப் புத்தகங்கள் நமக்கு கவிஞர் இரா.இரவி அவர்கள் அளிக்க வேண்டும் என்றும், இவருடைய படைப்புகள் இவ்வுலகிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கவும் வாழ்த்தி வணங்குகிறேன். மிக்க நன்றி.
Similar topics
» நூல் : "தமிழ் எங்கள் உயிருக்கு மேல்" ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி மதிப்புரை : ப.மகேஸ்வரி, கோவை.
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» இளமை இனிமை புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மேலூர் : மு. வாசுகி !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|