புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm
by heezulia Yesterday at 11:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm
» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm
» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm
» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Sat Jun 15, 2024 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Sat Jun 15, 2024 7:09 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 15, 2024 3:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு
Page 1 of 1 •
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
படித்தேன் உடன் பகிர்ந்தேன்
பிரசங்கத்தின் போது குருஜி ஒரு முப்பது வயது இளைஞனை எழுந்து நிற்கச் சொன்னாrcர்.
“நீ மரீனா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உன் எதிரே ஓர் அழகிய பெண் நடந்து வருகிறாள். அப்போது நீ என்ன செய்வாய்?”
“அவள் முகத்தைப் பார்த்து ரசிப்பேன். அவளது வளைவுகளைக் கண்களால் ஆராய்வேன்.”
“அவள் உன்னைக் கடந்து போய்விட்டால் திரும்பிப் பார்ப்பாயா?”
“மனைவி அருகில் இல்லையெனில் திரும்பிப் பார்ப்பேன்” (கூட்டத்தில் சிரிப்பு)
“அவளது அழகிய முகத்தை எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”
“ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம் - அடுத்த அழகிய பெண்ணைப் பார்க்கும் வரை நினைவில் வைத்திருப்பேன்”
“இப்படிக் கற்பனை செய்து பார் - நீ சென்னையிலிருந்து பெங்களூர் செல்கிறாய். நான் உன்னிடம் சில புத்தகங்கள் அடங்கிய பார்சலைக் கொடுத்து அதனை பெங்களூரில் வசிக்கும் ஒரு பெரிய மனிதரிடம் சேர்க்கச் சொல்கிறேன்.
நீ பெங்களூரில் புத்தகங்களைக் கொடுக்க அப்பெரிய மனிதனின் வீட்டிற்குச் செல்கிறாய்.
அந்த வீட்டைப் பார்க்கும்போது தான் உனக்கு அவர் எவ்வளவு பெரிய பணக்காரர் எனத் தெரிய வருகிறது.
வாசலில் 10 சொகுசுக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5 பேர் வாசலில் காவலுக்கு இருக்கிறார்கள்
நீ புத்தகப் பார்சலோடு வந்திருக்கும் தகவலை அவர்களிடம் சொல்லியனுப்புகிறாய்.
விஷயத்தைக் கேட்டதும் அப்பெரிய மனிதரே வெளியே வந்து முகமண் கூறி உன்னை வரவேற்கிறார்.
புத்தகப் பரிசை உன்னிடமிருந்து பெற்றுக் கொள்கிறார். நீ திரும்பிச் செல்ல எத்தனிக்கையில் பணிவோடு உன்னை வீட்டுக்குள் வரும்படி சொல்கிறார். உன்னோடு அமர்ந்து சுடச்சுட விருந்து பரிமாறுகிறார்.
நீ விடை பெற எழுந்த போது “என் வீட்டிற்கு எப்படி வந்தீர்கள்?” எனக் கேட்கிறார். “மெட்ரோ ரயிலில் ஐயா” என நீ பதிலிறுக்கிறாய்.
அவர் தன் டிரைவரை அழைத்து உன்னை வீடு வரை விட்டு வரச் சொல்கிறார்
நீ வீட்டை நெருங்குகையில் அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வருகிறது - “பத்திரமாகப் போய்ச் சேர்ந்தீர்களா?” என்று.
இப்போது சொல் - இப்பெரிய மனிதரை நீ எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”
இளைஞன் சொன்னான் - “ஆசானே அவரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நான் சாகும் வரை அவர் முகம் என் நினைவிலிருக்கும்.”
கூட்டத்தினரிடம் திரும்பி குருஜி சொன்னார் - “இது தான் வாழ்க்கையின் நிதர்சனம்.
அழகிய முகம் சிறிது நேரம் நினைவில் இருக்கும். அழகிய குணம் வாழ்நாள் முழுதும் ஞாபகம் இருக்கும்.
இது தான் வாழ்க்கையின் தாரக மந்திரம். உங்கள் முகப்பொலிவிலும் உடல் வனப்பிலும் காட்டும் அக்கறையை விடவும் அதிகமாக செயல்களின் அழகியலில் கவனம் செலுத்துங்கள். வாழ்தல் இனிதாயிருக்கும் - உங்களுக்கு. அடுத்தவர்களுக்கு - அது பெரிய உத்வேகமாக இருக்கும்”.
பிரசங்கத்தின் போது குருஜி ஒரு முப்பது வயது இளைஞனை எழுந்து நிற்கச் சொன்னாrcர்.
“நீ மரீனா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உன் எதிரே ஓர் அழகிய பெண் நடந்து வருகிறாள். அப்போது நீ என்ன செய்வாய்?”
“அவள் முகத்தைப் பார்த்து ரசிப்பேன். அவளது வளைவுகளைக் கண்களால் ஆராய்வேன்.”
“அவள் உன்னைக் கடந்து போய்விட்டால் திரும்பிப் பார்ப்பாயா?”
“மனைவி அருகில் இல்லையெனில் திரும்பிப் பார்ப்பேன்” (கூட்டத்தில் சிரிப்பு)
“அவளது அழகிய முகத்தை எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”
“ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம் - அடுத்த அழகிய பெண்ணைப் பார்க்கும் வரை நினைவில் வைத்திருப்பேன்”
“இப்படிக் கற்பனை செய்து பார் - நீ சென்னையிலிருந்து பெங்களூர் செல்கிறாய். நான் உன்னிடம் சில புத்தகங்கள் அடங்கிய பார்சலைக் கொடுத்து அதனை பெங்களூரில் வசிக்கும் ஒரு பெரிய மனிதரிடம் சேர்க்கச் சொல்கிறேன்.
நீ பெங்களூரில் புத்தகங்களைக் கொடுக்க அப்பெரிய மனிதனின் வீட்டிற்குச் செல்கிறாய்.
அந்த வீட்டைப் பார்க்கும்போது தான் உனக்கு அவர் எவ்வளவு பெரிய பணக்காரர் எனத் தெரிய வருகிறது.
வாசலில் 10 சொகுசுக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5 பேர் வாசலில் காவலுக்கு இருக்கிறார்கள்
நீ புத்தகப் பார்சலோடு வந்திருக்கும் தகவலை அவர்களிடம் சொல்லியனுப்புகிறாய்.
விஷயத்தைக் கேட்டதும் அப்பெரிய மனிதரே வெளியே வந்து முகமண் கூறி உன்னை வரவேற்கிறார்.
புத்தகப் பரிசை உன்னிடமிருந்து பெற்றுக் கொள்கிறார். நீ திரும்பிச் செல்ல எத்தனிக்கையில் பணிவோடு உன்னை வீட்டுக்குள் வரும்படி சொல்கிறார். உன்னோடு அமர்ந்து சுடச்சுட விருந்து பரிமாறுகிறார்.
நீ விடை பெற எழுந்த போது “என் வீட்டிற்கு எப்படி வந்தீர்கள்?” எனக் கேட்கிறார். “மெட்ரோ ரயிலில் ஐயா” என நீ பதிலிறுக்கிறாய்.
அவர் தன் டிரைவரை அழைத்து உன்னை வீடு வரை விட்டு வரச் சொல்கிறார்
நீ வீட்டை நெருங்குகையில் அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வருகிறது - “பத்திரமாகப் போய்ச் சேர்ந்தீர்களா?” என்று.
இப்போது சொல் - இப்பெரிய மனிதரை நீ எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”
இளைஞன் சொன்னான் - “ஆசானே அவரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். நான் சாகும் வரை அவர் முகம் என் நினைவிலிருக்கும்.”
கூட்டத்தினரிடம் திரும்பி குருஜி சொன்னார் - “இது தான் வாழ்க்கையின் நிதர்சனம்.
அழகிய முகம் சிறிது நேரம் நினைவில் இருக்கும். அழகிய குணம் வாழ்நாள் முழுதும் ஞாபகம் இருக்கும்.
இது தான் வாழ்க்கையின் தாரக மந்திரம். உங்கள் முகப்பொலிவிலும் உடல் வனப்பிலும் காட்டும் அக்கறையை விடவும் அதிகமாக செயல்களின் அழகியலில் கவனம் செலுத்துங்கள். வாழ்தல் இனிதாயிருக்கும் - உங்களுக்கு. அடுத்தவர்களுக்கு - அது பெரிய உத்வேகமாக இருக்கும்”.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இப்படி யார் சிந்திக்கிறார்கள்? எல்லாம் அவசர கோலத்தில் , ஆரவாரச் சத்தத்தில்தானே முடிவுகளை எடுக்கிறார்கள்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Anthony rajஇளையநிலா
- பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023
நேரம் இல்லை
மிக சரி![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
மிக சரி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|