புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
28 Posts - 38%
ayyasamy ram
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
3 Posts - 4%
Guna.D
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
1 Post - 1%
mruthun
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
103 Posts - 48%
ayyasamy ram
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
2 Posts - 1%
manikavi
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
2 Posts - 1%
mruthun
வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_m10வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வது இனிது _ வாட்ஸ் அப் பகிர்வு


   
   
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Jan 21, 2024 8:46 pm

படித்தேன் உடன் பகிர்ந்தேன்
 பிரசங்கத்தின் போது குருஜி ஒரு முப்பது வயது இளைஞனை எழுந்து நிற்கச் சொன்னாrcர்.

“நீ மரீனா கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். அப்போது உன் எதிரே ஓர் அழகிய பெண் நடந்து வருகிறாள். அப்போது நீ என்ன செய்வாய்?”

“அவள் முகத்தைப் பார்த்து ரசிப்பேன். அவளது வளைவுகளைக் கண்களால் ஆராய்வேன்.”

“அவள் உன்னைக் கடந்து போய்விட்டால் திரும்பிப் பார்ப்பாயா?”

“மனைவி அருகில் இல்லையெனில் திரும்பிப் பார்ப்பேன்” (கூட்டத்தில் சிரிப்பு)

“அவளது அழகிய முகத்தை எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”

“ஒரு பத்துப் பதினைந்து நிமிஷம் - அடுத்த அழகிய பெண்ணைப் பார்க்கும் வரை நினைவில் வைத்திருப்பேன்”

“இப்படிக் கற்பனை செய்து பார் - நீ சென்னையிலிருந்து பெங்களூர் செல்கிறாய். நான் உன்னிடம் சில புத்தகங்கள் அடங்கிய பார்சலைக் கொடுத்து அதனை பெங்களூரில் வசிக்கும் ஒரு பெரிய மனிதரிடம் சேர்க்கச் சொல்கிறேன். 

நீ பெங்களூரில் புத்தகங்களைக் கொடுக்க அப்பெரிய மனிதனின் வீட்டிற்குச் செல்கிறாய். 

அந்த வீட்டைப் பார்க்கும்போது தான் உனக்கு அவர் எவ்வளவு பெரிய பணக்காரர் எனத் தெரிய வருகிறது. 

வாசலில் 10 சொகுசுக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  5 பேர் வாசலில் காவலுக்கு இருக்கிறார்கள்

நீ புத்தகப் பார்சலோடு வந்திருக்கும் தகவலை அவர்களிடம் சொல்லியனுப்புகிறாய். 

விஷயத்தைக் கேட்டதும் அப்பெரிய மனிதரே வெளியே வந்து முகமண் கூறி உன்னை வரவேற்கிறார். 

புத்தகப் பரிசை உன்னிடமிருந்து பெற்றுக் கொள்கிறார். நீ திரும்பிச் செல்ல எத்தனிக்கையில் பணிவோடு உன்னை வீட்டுக்குள் வரும்படி சொல்கிறார். உன்னோடு அமர்ந்து சுடச்சுட விருந்து பரிமாறுகிறார். 

நீ விடை பெற எழுந்த போது “என் வீட்டிற்கு எப்படி வந்தீர்கள்?” எனக் கேட்கிறார்.  “மெட்ரோ ரயிலில் ஐயா” என நீ பதிலிறுக்கிறாய். 

அவர் தன் டிரைவரை அழைத்து உன்னை வீடு வரை விட்டு வரச் சொல்கிறார்

நீ வீட்டை நெருங்குகையில் அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வருகிறது - “பத்திரமாகப் போய்ச் சேர்ந்தீர்களா?” என்று. 

இப்போது சொல் - இப்பெரிய மனிதரை நீ எவ்வளவு நேரம் நினைவில் வைத்திருப்பாய்?”

இளைஞன் சொன்னான் - “ஆசானே அவரை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.  நான் சாகும் வரை அவர் முகம் என் நினைவிலிருக்கும்.”

கூட்டத்தினரிடம் திரும்பி குருஜி சொன்னார் - “இது தான் வாழ்க்கையின் நிதர்சனம். 

அழகிய முகம் சிறிது நேரம் நினைவில் இருக்கும். அழகிய குணம் வாழ்நாள் முழுதும் ஞாபகம் இருக்கும். 

இது தான் வாழ்க்கையின் தாரக மந்திரம். உங்கள் முகப்பொலிவிலும் உடல் வனப்பிலும் காட்டும் அக்கறையை விடவும் அதிகமாக செயல்களின் அழகியலில் கவனம் செலுத்துங்கள். வாழ்தல் இனிதாயிருக்கும் - உங்களுக்கு. அடுத்தவர்களுக்கு - அது பெரிய உத்வேகமாக இருக்கும்”.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9813
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jan 22, 2024 2:13 pm

இப்படி யார் சிந்திக்கிறார்கள்? எல்லாம் அவசர கோலத்தில் , ஆரவாரச் சத்தத்தில்தானே முடிவுகளை எடுக்கிறார்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Mon Jan 22, 2024 10:59 pm

நேரம் இல்லை  
மகிழ்ச்சி

மிக சரி சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக