புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
124 Posts - 52%
heezulia
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
55 Posts - 23%
Dr.S.Soundarapandian
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
9 Posts - 4%
prajai
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
2 Posts - 1%
Barushree
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
251 Posts - 53%
heezulia
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
138 Posts - 29%
Dr.S.Soundarapandian
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
18 Posts - 4%
prajai
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
2 Posts - 0%
Barushree
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_m10எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82560
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 08, 2024 6:27 pm

எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா.. - விளக்கும் கதை  Vikatan%2F2019-05%2F91ad88ff-ce8d-4871-b78a-9f536de78d0a%2F121610_thumb
-
`எதிர்மறையான சூழ்நிலையா... அதை நேர்மறையான
சூழலுக்குத் திருப்பப் பாருங்கள்!’ -
இப்படி ஒருமுறை குறிப்பிட்டார் பல சாதனைகளைப் புரிந்த,
பிரபல பேஸ்கெட்பால் விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன்
(Michael Jordan).

விளையாட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இது பொருந்தும்.
பல நேரங்களில் நம் சோர்வுக்கு, மனக் குழப்பத்துக்கு, அதனால்
ஏற்படும் விளைவுகளுக்கு, தோல்விகளுக்குக் காரணமாக
இருப்பவை நம் நெகட்டிவ் எண்ணங்களே!

பாசிட்டிவ் அணுகுமுறைக்குத்தான் பலம் அதிகம். `நல்லதே நினை,
நல்லதே நடக்கும்’ என்பது வெறும் வாக்கியமல்ல.
நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய வேதம். நமக்கு
நடப்பதெல்லாம் மோசமானதாகவே இருக்கட்டும்...
அவற்றையும் பாசிட்டிவான கோணத்தில் பார்த்தால், `எல்லாம்
நன்மைக்கே...’ என்று எடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும்?

அந்த நிறைவை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.
அதை எடுத்துச் சொல்லும் கதை இது.

அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். அது இரவு நேரம்.
மணி பத்தைத் தாண்டியிருந்தது. ஏப்ரல் மாதம் தொடங்கியிருந்தது.
கடந்த வருடம் ஏப்ரல் தொடங்கி, மார்ச் மாதம் வரை அவருக்கு
என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நினைத்துப் பார்த்தார்.

நினைக்க நினைக்க சோகம் கவ்விக்கொண்டது. மேசைக்கு
முன்பாக அமர்ந்தார். ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்
கொண்டார். அவற்றையெல்லாம் பட்டியலிட ஆரம்பித்தார்...

* எனக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அதில் என் பித்தப்பையை
அகற்றிவிட்டார்கள்.

* அறுவைசிகிச்சை காரணமாக நான் பல நாள்களுக்குப்
படுக்கையிலேயே இருக்கவேண்டியதாகிவிட்டது.

* எனக்கு 60 வயது நிறைவடைந்தது. எனக்குப் பிரியமான வேலை,
என் முதுமை காரணமாக என்னைவிட்டுப் போனது.

* சுமார் 30 ஆண்டுகளாக வேலை பார்த்த பப்ளிஷிங்
நிறுவனத்திலிருந்து நான் வெளியேறினேன்.

* அதே ஆண்டில், அதே நேரத்தில்தான் பிரியத்துக்குரிய என் தந்தை
இறந்து போன துயரமும் நிகழ்ந்தது.

* என் மகனுக்கு ஒரு விபத்து நடந்ததும் கடந்த ஆண்டில்தான்.
அதனாலேயே அவனுடைய மருத்துவப் படிப்புக்கான தேர்விலும்
தோற்றுப் போனான்.

* கால்களில் அடிபட்டதால், என் மகன் கால்களை அசைக்க
முடியாமல் பல வாரங்களுக்குப் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.

* விபத்தில் மகனுக்கு அடிபட்டதோடு, என்னுடைய காரும்
மிக மோசமாகச் சேதமடைந்திருந்தது.

இதையெல்லாம் எழுதிவிட்டு, கடைசியாக அவர் இப்படி எழுதினார்...
`கடவுளே... இது மிக மோசமான வருடம்.’

எழுத்தாளரின் மனைவி, அந்த அறையின் வாசலில் வந்து நின்று
எட்டிப் பார்த்தார். கணவர் சோகம் கவிந்த முகத்தோடு ஏதோ
யோசனையிலிருப்பதைக் கவனித்தார். அவர் மேசைக்கு முன்
அமர்ந்து ஏதோ எழுதுவதும் தெரிந்தது. அவர் சத்தமில்லாமல்
அங்கிருந்து நகர்ந்தார்.

அன்றைக்கு இரவு கணவர் உறங்கச் சென்ற பிறகு, அந்த
அறைக்குள் நுழைந்தார். கணவர் எழுதிய குறிப்பு மேசை
மேலேயே இருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தார்.

ஒரு கணம் யோசித்தார். இன்னொரு பேப்பரை எடுத்து சில
குறிப்புகளை எழுதினார். தன் கணவர் எழுதியிருந்ததை அகற்றி
விட்டு, அந்த இடத்தில் தான் எழுதிய பேப்பரை வைத்தார்.
வெளியேறினார்.

அடுத்த நாள் காலை, அந்த எழுத்தாளர் அந்த அறைக்குள்
நுழைந்தார். மேசையில் தன் குறிப்புக்குப் பதிலாக வேறொன்று
இருப்பதைக் கண்டார். எடுத்துப் படித்தார்.
அதில் இப்படி எழுதியிருந்தது...

* பல வருடங்களாக எனக்கு பயங்கர வலியைத் தந்து
கொண்டிருந்த பித்தப்பையை அகற்றி, அதற்கு விடை கொடுத்தேன்.

* என்னுடைய 60-வது வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் என் ப
பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.

* இனி என் நேரத்தை அமைதியான முறையில் கழிப்பேன். இனி,
எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் நினைத்ததை எழுத எனக்கு
இப்போது அதிக நேரமிருக்கிறது.

* என் தந்தை தன்னுடைய 95-வது வயதில், இறுதிவரை யாரையும்
சார்ந்து வாழாத அற்புதமான அந்த மனிதர், எந்தப்
பிரச்னையுமில்லாமல் இயற்கை எய்தினார்.

* கடந்த வருடம்தான் கடவுள், என் மகனுக்குப் புதிதாக ஒரு
வாழ்க்கையைக் கொடுத்தார்.

* என் கார் சேதமடைந்துபோனது. அது பரவாயில்லை, என் மகனுக்குப்
பெரிதாக எதுவும் ஆகாமல், காலில் அடியோடு தப்பித்தானே...
அது போதும்.

இந்தக் குறிப்புகளுக்குக் கீழே இப்படி எழுதியிருந்தது.
`ஆக, கடவுளின் அளப்பரிய கருணை என் மேல் விழுந்த இந்த வருடம்
நல்லவிதமாகக் கடந்துபோனது. நன்றி கடவுளே!’

***
நன்றி--பாலு சத்யா- விகடன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக