புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
107 Posts - 49%
heezulia
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
7 Posts - 3%
prajai
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
2 Posts - 1%
Barushree
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
2 Posts - 1%
cordiac
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
234 Posts - 52%
heezulia
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
18 Posts - 4%
prajai
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
5 Posts - 1%
Barushree
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_m10 இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி சீன மின்சாதனப் பொருட்களை விற்க முடியாது!. மீறினால் சிறை, ரூ.2 லட்சம் அபராதம்!. புதிய விதிகள் கூறுவது என்ன?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 06, 2024 1:54 pm

சீன மின்சாதனப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது
என்றும் புதிய விதிமுறைகளை மீறும் கடைக்காரர்களுக்கு
சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும்
என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள்
இருந்தபோதிலும், இந்திய மின் சந்தை தொடர்ந்து சீன
தயாரிப்புகளின் மிகைப்படுத்தலை எதிர்கொள்கிறது. தரமற்ற
மின் பொருட்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை
ஏற்படுத்துகிறது,

இது வீடுகளில் அடிக்கடி மோசமான மின் விபத்துகளுக்கு
வழிவகுக்கிறது. எனவே, இதுபோன்ற நடைமுறைகளைத் தடுக்க
அரசு புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. எந்தவொரு
கடைக்காரரும் தரமற்ற பொருட்களை விற்றால் அல்லது
உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும்
சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தரமற்ற பொருட்களின் வருகைக்கு எதிராகவும்,
உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்தும் நோக்கிலும்,, ‘சுவிட்ச்-
சாக்கெட்-அவுட்லெட்’ மற்றும் ‘கேபிள் ட்ரங்க்கிங்’ போன்ற
மின் உற்பத்திகளுக்கான கட்டாய தர தரநிலைகளை மத்திய அரசு
அமல்படுத்தியுள்ளது.

அந்தவகையில், தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக
மேம்பாட்டுத் துறை (DPIIT), மின் துணைக்கருவிகளுக்கான தரக்
கட்டுப்பாடு தொடர்பான ஆணை 2023ம் ஆண்டு வெளியிட்டது.

இந்த முயற்சியானது துணைப் பொருட்களின் இறக்குமதியைக்
கட்டுப்படுத்துவதையும், தரமான தரநிலைகளை நிர்ணயித்து
அமல்படுத்துவதன் மூலம் மின்சாரப் பொருட்களின் உள்நாட்டு
உற்பத்தியை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கட்டாய BIS மார்க் தேவை:

தொழிற்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்
துறையின்படி, மின் தயாரிப்புகள் தொடர்பான பொருட்கள்
உற்பத்தி செய்ய, விற்க, வர்த்தகம் செய்ய, இறக்குமதி செய்ய
அல்லது சேமித்து வைக்க இந்திய தரநிலைகள் (BIS)
அடையாளத்தை கொண்டிருக்க வேண்டும். இந்த தேவையை
அமல்படுத்துவது அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு
மாதங்களுக்கு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏற்றுமதிப் பொருட்களுக்கான விலக்கு:

குறிப்பிடத்தக்க வகையில், ஏற்றுமதிக்காக உள்நாட்டில்
தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு ஆர்டர் பொருந்தாது. இந்த ஏற்பாடு
சர்வதேச சந்தையில் இந்திய மின் உற்பத்தித் துறையின் வளர்ச்சியை
ஊக்குவிக்கிறது.

சிறு நிறுவனங்களுக்கான விதிவிலக்குகள்:

சிறு, குடிசை மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) எதிர்கொள்ளும்
சவால்களை அங்கீகரிக்கும் வகையில், இந்த உத்தரவு விலக்குகளை
வழங்குகிறது. சிறு தொழில்களுக்கு கூடுதலாக ஒன்பது மாதங்கள்
வழங்கப்படுகின்றன, அதே சமயம் குறு நிறுவனங்களுக்கு 12 மாதங்கள்
நீட்டிக்கப்பட்ட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய தயாரிப்புகளை அடையாளம் காண்பதில் கூட்டு அணுகுமுறை:

DPIIT, Bureau of Indian Standards (BIS) மற்றும்
பங்குதாரர்களுடன் இணைந்து, தரக் கட்டுப்பாட்டு ஆணையை (QCO)
அறிவிப்பதற்கான முக்கிய தயாரிப்புகளை அடையாளம் காண்பதில்
தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த கூட்டு அணுகுமுறையானது, ஒழுங்குமுறை
கட்டமைப்பை விரிவானதாகவும் நன்கு அறியப்பட்டதாகவும், பல்வேறு
மின் பொருட்களின் தனித்துவமான பண்புகளை நிவர்த்தி செய்வதை
உறுதி செய்கிறது.

மேலும், புதிய ஆர்டர் மின்சார பொருட்களின் உற்பத்தி மற்றும்
வர்த்தகத்தில் தரநிலைகளை கடைபிடிப்பதை உறுதிசெய்ய கடுமையான
விதிமுறைகளை அமைக்கிறது. BIS குறி, சிறு நிறுவனங்களுக்கான
விலக்குகள் மற்றும் முக்கிய தயாரிப்புகளை அடையாளம் காண்பதில்
ஒத்துழைப்பு ஆகியவை பாதுகாப்பு, தரம் மற்றும் உள்நாட்டு மின்
உற்பத்தித் துறையின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் அரசின்
உறுதிப்பாட்டை காட்டுகிறது.

BIS சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை மீறுவது கடுமையான
விளைவுகளை ஏற்படுத்துகிறது. முதல் குற்றத்திற்கு இரண்டு ஆண்டுகள்
வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம்.

இந்த முயற்சிகளில் தர சோதனை ஆய்வகங்களை நிறுவுதல் மற்றும்
விரிவான தயாரிப்பு கையேடுகளை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.
தரமற்ற பொருட்களின் இறக்குமதியை திறம்பட கட்டுப்படுத்தி,
நாட்டில் தரமான கலாச்சாரத்தை வளர்ப்பதே முக்கிய குறிக்கோள்.

அதே நேரத்தில், இந்த முயற்சிகள் நியாயமற்ற வர்த்தக
நடைமுறைகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன மற்றும்
நுகர்வோருக்கு பாதுகாப்பான சூழலுக்கு பங்களிக்கின்றன.

ஸ்மார்ட் மீட்டர்கள், வெல்டிங் ராட்கள் மற்றும் எலெக்ட்ரோடுகள்,
சமையல் பாத்திரங்கள் மற்றும் பாத்திரங்கள், தீயை அணைக்கும் கருவிகள்,
மின் சீலிங் ஃபேன்கள், வீட்டு எரிவாயு அடுப்புகள் போன்ற பல்வேறு
பொருட்களுக்கு கடந்த காலங்களில் இதே போன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டன
என்பது குறிப்பிடத்தக்கது
-
Dailyhunt
& 1News Nation


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 06, 2024 2:39 pm

“கடந்த காலங்களில் இதே போன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டன” -
அது வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும் ! வீடுகள் கட்டடங்களுக்ககான மின் சாதனங்களில் காண்டிராக்ட் காரர்களுக்கென்றே ஒரு மட்டமான தயாரிப்பு இருக்கும் ! அதில் ’தரமானது’ எனும் முத்திரையும் லோகோவும் இருக்கும் ! இதெல்லாம் யாருக்கும் தெரியாமலா நடக்கிறது? வேலியே பயிரை மேயும் கொடூரக் கதைதான் நம் கதை! மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக