புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
76 Posts - 48%
heezulia
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
4 Posts - 3%
bhaarath123
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
16 Posts - 3%
prajai
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
9 Posts - 2%
jairam
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_m10கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82205
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 25, 2023 10:21 am

கண்ணனைக் கட்டிப்போட்ட சகாதேவன்! C4f188e09ce7a46d71f864825575e73859ebd0ffbe1327792f67ac1211492423
-
அன்பாலும் அறத்தாலும் இறைவனை வசப்படுத்தலாம்
என்பதற்கு புராணத்திலும் இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும்
நிறைய உதாரணங்கள் உண்டு.

மகாபாரதக் காலம். வனவாசம் முடித்து வந்திருந்தார்கள்
பாண்டவர்கள். இந்த நிலையில் கண்ணனைச் சந்தித்தார்
தருமபுத்திரரான யுதிஷ்டிரர்.

“வாசுதேவ கிருஷ்ணா! தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர்.
பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத்
துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை
அழித்து, தர்ம ராஜ்யம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும்
அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள்.

நானோ, அமைதியையும் சமாதானத்தையும்தான் விரும்புகிறேன்.
ஆகவே, எனக்காக நீங்கள் துரியோதனனிடம் பாண்டவர் தூதுவராகச்
செல்லவேண்டும். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய
பாதி ராஜ்யத்தைக் கேளுங்கள். துரியோதனன் தர மறுத்தால்,
நமக்கென ஐந்து சிறிய நாடுகளைக் கேளுங்கள். அதுவும் இல்லை
என்றால், ஐந்து ஊர்களைக் கேளுங்கள். இல்லையேல் ஐந்து
இல்லங்களையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை
நிலைநாட்டுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்.

கண்ணன் புன்னகைத்துக்கொண்டார். அதர்மம் அழிந்து தர்மம்
நிலைநிறுத்தப்பட வேண்டும் எனில் மாபெரும் யுத்தம் அவசியம் என்று
கருதி, காலத்தையும் சூழலையும் யுத்தத்தை நோக்கி நகர்த்தும்
சூத்ரதாரியே அவர்தான் என்பதை பாவம் தர்மர் அறிந்திருக்கவில்லை.

அதை எண்ணி உள்ளுக்குள் நகைத்தவராக “தருமபுத்திரரே! எதற்கும்
உங்கள் சகோதரர்களிடம் நான் பேசிப் பார்க்கிறேன்” என்றார்.

தருமன் ஒப்புக்கொள்ளவே, தருமரின் தம்பிகளைச் சந்திக்க விரைந்தார்
கண்ணன். தருமன் கூறியதுபோன்று பீமனும், அர்ஜுனனும், நகுலனும்
யுத்தம் நடந்தே ஆகவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்கள்.
கண்ணன் நிறைவில் சகாதேவனைச் சந்திக்கச் சென்றார்.

அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்துகொண்டிருந்த
சகாதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து வரவேற்றான்.

‘`சகாதேவா, போர் ஏற்படாமல் தடுக்கும் விதம் உங்களின் தூதுவனாக
அஸ்தினாபுரம் செல்லப்போகிறேன். நீ சிறந்த சாஸ்திர வல்லுநன்.
போரைத் தடுத்து நிறுத்த ஏதேனும் மார்க்கம் இருந்தால் சொல்லேன்!”
என்றார். சகாதேவன் சிரித்தான்.

அவனுக்குத் தெரியும் என்ன செய்தாலும் நிகழவுள்ள யுத்தத்தைத்
தடுக்க எவராலும் முடியாது என்று. தன்னுடைய ஜோதிட ஞானத்தால்
அதை அறிந்திருந்தான்.

எனவே, வேடிக்கையாகச் சில உபாயங்களைச் சொன்னான்.

“கண்ணா! பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை
ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு,
எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்குத் தூது போக
முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டுவிட்டால் போதும்;
போரை நிச்சயம் தடுத்துவிடலாம்!”

இதைக் கேட்டதும் கண்ணன் பெரிதாகச் சிரித்தார்.

“என்னையே கட்டிப்போட்டுவிட முடியுமா? எங்கே… முடிந்தால்
என்னைக் கட்டிப்போடு பார்க்கலாம்..?” என்றபடி எண்ணிக்கையில்
அதிகமான வடிவங்கள் எடுத்து நின்றான்.

சகாதேவனின் பார்வைக்கு அண்டபகிரண்டம் எங்கும் கண்ணனின்
உருவங்களே தெரிந்தன. இப்படியான வல்லமை பெற்றவனைக்
கட்டிப்போடுவது சாத்தியமா?

ஆனாலும் சகாதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான்.
கண்களை மூடினான். பகவான் கிருஷ்ணனின் ரூப, குண,
நாமங்களை மனதில் தீவிரமாக தியானித்தான். பக்திப் பரவச
நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது.

ஸ்லோகங்களால் பாடிப் போற்றினான் கண்ணனை. சகாதேவனின்
பக்தியும் அன்பும் கண்ணனை ஈர்த்தன!

அவன் வடிவங்கள் யாவும் ஒன்றில் ஒன்றாகக் கலந்து
ஒன்றோடொன்று இணைந்து பழையபடி ஓர் உருவான கண்ணன்,
சகாதேவனின் இதயத்தில் கட்டுண்டார். ‘`சகாதேவா, நீ வென்று
விட்டாய்! அன்பாலும் பக்தியாலும் கடவுளையும் கட்டிப்போட முடியும்
என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுகளை அவிழ்த்து விடு!”
என்றார் கண்ணன்.

சகாதேவனும் அப்படியே செய்ய, `யுத்தத்தில் பாண்டவர் ஐவரையும்
காப்பேன்’ என்று அவனுக்கு வரம் தந்து விடைபெற்றார் கிருஷ்ண
பரமாத்மா!

கண்ணைக் கொடுத்த வேடன் கண்ணப்பனும், தன்னையே
அர்ப்பணித்த கோதை ஆண்டாளும், பக்த மீரா போன்றோரும் அன்பின்
மிகுதியால் பக்தியில் திளைத்து இறையருள் பெற்றவர்கள்.
நாமும் அவர்களின் வழியில் இறையருள் பெறுவோம்!
——-
நன்றி- விகடன் & Dailyhunt



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக