புதிய பதிவுகள்
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
61 Posts - 55%
heezulia
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
32 Posts - 29%
mohamed nizamudeen
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
61 Posts - 58%
heezulia
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
29 Posts - 27%
mohamed nizamudeen
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
நன்றி இறைவா! Poll_c10நன்றி இறைவா! Poll_m10நன்றி இறைவா! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி இறைவா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84200
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 25 Dec 2023 - 11:49

நன்றி இறைவா! 05e926cd89d41dd2e4c3a20576665ba52b82923dd9e985199860dfb1ab1dd9ea
-

ஓவியங்கள்: மாருதி

சிலர் இருக்கிறார்கள்…
சரியான புரிதல் இல்லாமையால், பக்தியும் கடவுள் நம்பிக்கையும்
அவர்களுக்கு வெறும் சம்பிரதாயச் சடங்காகவே மாறிவிடும்!

`கடவுள் பக்தியில் நம்மை அடிச்சுக்க ஆளே கிடையாது’ என்று தீவிரமாக
நம்பிக்கொண்டிருந்தார் ஒருவர். அவருக்குக் குதிரை ஒன்று
அன்பளிப்பாகக் கிடைத்தது. அந்தக் குதிரையும் கடவுள் பக்தி மிக்கது
என்று கூறினார் அதைக் கொடுத்தவர்.

மட்டுமன்றி, `நன்றி இறைவா’ என்று சொன்னால் அது ஓடத் தொடங்கும்.
இதே வார்த்தையை மீண்டும் மீண்டும் சொன்னால் அதன் வேகம்
அதிகரிக்கும். அதேபோல், `வணக்கம் இறைவா’ என்று கூறினால் நின்று
விடும். இந்தச் சூட்சுமத்தையும் கடவுள் தெளிவாக விளக்கியிருந்தார்.

மறுநாள் அந்தக் குதிரையில் சவாரி செய்ய நினைத்தார் அந்த அன்பர்.
கம்பீரமாகக் குதிரையின் மீது ஏறி அமர்ந்தார். குதிரையை
அன்பளிப்பாகக் கொடுத்தவர் சொன்னது போல, `நன்றி இறைவா’
என்றார். குதிரை ஓடத் தொடங்கியது. மலைப்புறம் நோக்கி அந்தக்
குதிரையைச் செலுத்தினார் அன்பர்.

தொடர்ந்து குதிரையை வேகப்படுத்த எண்ணியவர்,
`நன்றி இறைவா… நன்றி இறைவா…’ என்று உரக்கக் குரல் கொடுக்க,
குதிரை புயல்வேகத்தில் பாய்ந்தது. அன்பர் சவாரியில் மிகவும் மனம்
லயித்துப்போனார்.

சிறிது நேரத்தில் அவர் கண் விழித்தபோது, குதிரை ஒரு பாதாளத்தை
நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருப்பதைக் கண்ட அன்பர் பதை
பதைத்துப் போனார். கடிவாளத்தைப் பிடித்து இழுத்தார்; குதிரை
நின்றபாடில்லை.

அப்போதுதான் குதிரைக்காரர் சொன்னது நினைவுக்கு வந்தது. `
`வணக்கம் இறைவா” என்று மலைதீரமெங்கும் எதிரொலிக்கும்படி
உரக்கக் குரல் கொடுத்தார்.

அவ்வளவுதான் சட்டென்று நின்றுவிட்டது குதிரை! அது நின்ற இடத்துக்கும்
பள்ளத்தாக்குக்கும் ஓர் அடிதான் இடைவெளி. பேராபத்தில் இருந்து தப்பி
விட்ட அன்பர் பெருமூச்சு விட்டார்.

அதுமட்டுமா?
உயிர் பிழைத்த மகிழ்ச்சியில் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்பினார்.
தன்னையும் அறியாமல் வாய்விட்டு அந்த வார்த்தையைச் சொன்னார்,

“நன்றி இறைவா!”
——-
நன்றி- விகடன் & Dailyhunt




ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 25 Dec 2023 - 13:44


நன்றி அய்யா சாமி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 25 Dec 2023 - 13:47

இருமுறை இதே பதிவு வந்துள்ளதால் ஒன்று நீக்கப்பட்டது

@ayyasamy ram



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக