புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:00 pm

» கருத்துப்படம் 17/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 9:59 pm

» பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!
by T.N.Balasubramanian Yesterday at 9:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» விஷமக்காரக் கண்ணன்..(பக்தி பாடல்)
by T.N.Balasubramanian Yesterday at 9:55 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:18 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:10 pm

» ரசித்த புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» அவ மெகா சீரியலைப் பார்த்து சிரிக்கிறா...!
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:56 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:47 pm

» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:41 pm

» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 am

» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Yesterday at 9:04 am

» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Yesterday at 8:56 am

» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Yesterday at 2:01 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue Jul 16, 2024 10:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jul 16, 2024 9:40 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jul 16, 2024 9:15 pm

» தலைவலி குறைய...
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:03 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Tue Jul 16, 2024 6:00 pm

» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Tue Jul 16, 2024 4:13 pm

» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Tue Jul 16, 2024 3:42 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Tue Jul 16, 2024 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Tue Jul 16, 2024 11:39 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Tue Jul 16, 2024 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
72 Posts - 53%
heezulia
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
41 Posts - 30%
T.N.Balasubramanian
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
6 Posts - 4%
kavithasankar
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
3 Posts - 2%
prajai
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
1 Post - 1%
mruthun
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
1 Post - 1%
selvanrajan
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
260 Posts - 44%
heezulia
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
229 Posts - 39%
Dr.S.Soundarapandian
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
24 Posts - 4%
mohamed nizamudeen
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
17 Posts - 3%
i6appar
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
16 Posts - 3%
T.N.Balasubramanian
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
16 Posts - 3%
Anthony raj
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
13 Posts - 2%
prajai
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_m10என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83010
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 23, 2023 9:15 am

என் நெஞ்சில் பள்ளி கொண்டவன்! 29-60
-
* பிரம்மனால் பூஜிக்கப்பட்டவரும், தன் குலதெய்வமுமான இந்த
அரங்கனை ஸ்ரீராமன், விபீஷணனுக்கு அன்போடு அளித்தார்.
இலங்கைக்கு அவன் எடுத்துச் செல்லும் வழியில், திருச்சியிலேயே
பிரதிஷ்டையாகிவிட்டார் அரங்கன்.

* திருவரங்கதில் அரையர் சேவை விசேஷமானது. நாலாயிர திவ்ய
பிரபந்தத்தை, ராக தாளத்தோடு இசைப்பதோடு, நளினமாக நடனமும்
ஆடுவது, கண்களுக்கும் அருவிருந்தாகும்.

* ஏழு பிராகாரங்களும், அவற்றின் திருமதில்களும் சத்தியலோகம்,
தபோலோகம், ஜனலோகம், மஹர்லோகம், சுவர்லோகம், புவர்லோகம்,
பூலோகம் என்று ஏழு உலகங்களை உணர்த்துவதாக அமைந்துள்ளன.

* கருவறைக்கு முன் உள்ளது ரங்கமண்டபம். இதை காயத்ரி மண்டபம்
என்பர். காயத்ரி மந்திரத்திற்கு 24 எழுத்துக்கள் போல இதில் 24 தூண்கள்
உள்ளன.

* ராமானுஜரின் ‘தானான திருமேனி’ எனப்படும் அவரின் திருவுடல்
பெருமாளின் ஆணைப்படி இத்தலத்திலேயே நிறுவப்பட்டுள்ளது.
வருடத்திற்கு இருமுறை இம்மேனிக்கு பச்சைக் கற்பூரம் சாற்றுகின்றனர்.

* ஸ்ரீராமர் சந்நதிக்கு பக்கத்தில் சந்திர புஷ்கரணி உள்ளது. படிவழியாக
சென்று அந்தப் பக்கத்தில் உள்ள அபூர்வ ‘யுகள ராதா சந்நதி’யில்
கிருஷ்ணனையும், ராதையையும் தரிசிக்கலாம்.

* ஸ்ரீரங்கம் த்வஜஸ்தம்பத்திற்கு பக்கத்தில் சிறிய மண்டபத்தில்
ஹயக்ரீவர், சரஸ்வதிக்கு உபதேசிக்கும் கோலத்திலுள்ள அபூர்வ
சிலையைக் காணலாம்.

* பொதுவாக கோயில் விமான கலசங்களை ஒற்றைப்படையில்தான்
அமைப்பர். ஆனால் இங்குள்ள ப்ரணவாகார விமானத்தில் நான்கு
கலசங்கள் உள்ளன. இவை நான்கு வேதங்களையும் உணர்த்துவதாக
அமைந்துள்ளன.

* ஸ்ரீரங்கத்தில் பெரிய பிராட்டியான ரங்கநாயகியைச் சேர்த்து மொத்தம்
12 தாயார்கள் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.

* ‘அஞ்சு குழி மூணு வாசல்’ என்ற இடத்திலிருந்து பார்த்தால், கிழக்கு,
வடக்கு, தெற்கு ஆகிய மூன்று வாசல்களும் தெரியும். இப்படித்தான் தாயார்
பார்த்தாராம்.

* எல்லா திவ்யதேச பெருமாள்களும் இரவில் இங்கு வந்து விடுவதாக
ஐதீகம். ரங்கனின் அதிகாலை விஸ்வரூபத்தை தரிசித்தால், 108 திவ்ய
தேசப் பெருமாள்களையும் தரிசித்ததற்கு ஒப்பாகும்.

* இங்கு எல்லாமே பெரியவை. பெரிய கோயில், பெரிய பெருமாள்,
பெரிய பிராட்டி, கருடனுக்கு பெரிய திருவடி என்று பெயர். நிவேதனப்
பொருட்களை `பெரிய அவசரம்’ என்பர்.

* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளையும், உறையூர் கமலவல்லி நாச்சியாரையும்
அழகான மாப்பிள்ளை கோலத்தில் ஏற்றுக் கொண்டு அழகிய மணவாளன்
ஆனார்.

* பன்னிரு ஆழ்வார்களில் பதினோரு ஆழ்வார்களால் 247 பாக்களால்
மங்களாசாஸனம் பொழியப்பட்ட திவ்யதேசம் இது.

* திருமங்கையாழ்வார் திருநறையூர் பெருமாள் மீது திருமடல் பாடினார்.
ஸ்ரீரங்கத்தில் திருமதில் எழுப்பினார். அரங்கன் ‘எமக்கு மடல் இல்லையோ?’
என்றபோது, ‘மதில் இங்கே, மடல் அங்கே’ என்றாராம் ஆழ்வார்.

* உலகம் போற்றும் கம்பராமாயணத்தை, கம்பர் இங்குதான் அரங்கேற்றம்
செய்தார்.

* வைணவப் பேரறிஞர்களான பட்டர், வடக்கு வீதிப் பிள்ளை, பிள்ளை
லோகாச்சார்யார், பெரிய நம்பி போன்றோரின் அவதாரத் தலமிது.

* ராமானுஜரின் காலம் கி.பி. 1020 – 1137 ஆகும். ஸ்ரீரங்கத்தின் வழிபாட்டு
முறைகளை நெறிப்படுத்தியவர் இவர். அதுவே இன்றளவும் பின்பற்றப்பட்டு
வருகிறது. இவரின் அரிய சேவைகளை கோயிலொழுகு எனும் ஸ்ரீரங்கம்
வழிபாடு முறை விளக்கும் நூல் சிறப்பித்துக் கூறுகிறது.

* சந்திர புஷ்கரணி, வில்வ தீர்த்தம், நாவல் தீர்த்தம், அரசு தீர்த்தம், புன்னை
தீர்த்தம், மகிழ் தீர்த்தம், பொரசு தீர்த்தம், கடம்ப தீர்த்தம், மா தீர்த்தம் என்று
ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.
-
நன்றி- தினகரன்



rajuselvam இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக