புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
33 Posts - 42%
heezulia
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
32 Posts - 41%
prajai
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
2 Posts - 3%
Saravananj
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
399 Posts - 49%
heezulia
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
27 Posts - 3%
prajai
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_m10பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 19, 2023 3:28 pm

பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? A7d9c9cb8fb791c2c3dc2c41f1df9ba770795e233487e880e6e1c5cf5ca2671d
-
அன்று பாரத போரின் 14 வது நாள்.
பாண்டவர்கள் ஐவரும் போருக்கு ஆயத்தமாகி நின்று
கொண்டிருந்தனர். இப்பொழுது பாஞ்சாலி கண்ணனை பார்த்து
கண்ணா இந்த உலகில் இந்தப் போர் நடைபெறுவது உன்னால்.

அதற்குக் காரணம் நீயே. அதற்கு பதிலும் நீயே. உன்னால்தான்
எல்லாமும் நடைபடுகிறது. இறப்பதும் நீயே, வாழ்வதும் நீயே,
யார் இறக்க வேண்டும் என்று முடிவு செய்வதும் நீயே அத்தனையும்
நீயே அதனால் இன்று பாரதப்போரில் யார் இறக்கப் போகிறார்கள்
என்பது உனக்கு நன்றாகவே தெரியும்.

இன்னைக்கு என்ன நடக்கப் போகிறது என்பதை சொல் என்று
பாஞ்சாலி கிருஷ்ணனிடம் கேட்கிறார்.

பாண்டவர்கள் அனைவரும் இன்றைக்கு போரில் யார் இறக்கப்
போகிறார்கள்? யார் வெல்லப் போகிறார்கள்? என்பதை கேட்க
ஆவலுடன் கிருஷ்ணனின் முகத்தையே பார்த்துக்
கொண்டிருந்தனர்.

அப்பொழுது கிருஷ்ணர் சொன்னார், இன்றைக்கு போரில் யார்
இறக்கப் போகிறார்கள் என்று நினைத்து தான் என் மனம்
பரிதவிக்கின்றது. இன்றைக்கு போரில் இறக்கப் போகின்றவன்
நல்லவனுக்கு நல்லவன். அவனை காட்டிலும் இந்த உலகில் நல்லவர்
யாரும் கிடையாது என்று சொல்கிறார்.

உடனே அனைவரும் தர்மரை பார்த்து கண்ணீர் விட
ஆரம்பிக்கின்றனர். திரௌபதியும் தனது கணவரான தர்மரை பார்த்த
இவர்தான் இறக்கப் போகின்றாரா ?என்று நினைத்து மார்பில் கை
வைத்து அப்படியே கீழே விழுந்து விடுகின்றார்.

அனைவரும் போர்க்களத்துக்கு செல்கின்றனர். அங்கு பீமனை எதிர்த்த
போராட விகர்ணன் வருகிறார்.

பீமன் விகர்ணனை பார்த்து,
விகர்ணா நீ இந்த இடத்தை விட்டு சென்றுவிடு, உன்னை பார்த்தால்
எனக்கு கொல்லும் எண்ணம் இல்லை என கூறுகிறார்.

அதற்கு விகர்ணன், ஏன்? பீமா என் மீது உனக்கு அவ்வளவு பயமா?
என கேட்கின்றார்.

அதற்கு பீமன், இல்லை விகர்ணா, கௌரவர்கள் 100 பேர்கள்.
உன்னைவிட நல்லவன் யாரும் கிடையாது. நீ அறத்தை பின்பற்றி
நடப்பவன்.
அன்று அத்தனை பேரும் திரௌபதியை துயில் இழுக்கும் பொழுது
அனைவருக்கும் எதிராக, இங்கு அறம் தவறி அநியாயம் நடக்கிறது!
என்று குரல் கொடுத்தாய். அன்று அப்பேற்பட்ட என் அண்ணன் தர்மன்
கூட யாரையும் எதிர்த்துப் பேசவில்லை.

ஆனால் அத்தனை பேரையும் எதிர்த்து நீ குரல் கொடுத்தாய்.
நீ மிகவும் நல்லவன். நீ பாண்டவர்களுடன் சேர்ந்து விடு. நான் உனக்கு
தனியாக ஒரு மகுடம் அளித்து ஒரு நாடு தருகிறேன். நீ அதில் ஆட்சி புரி
என்று பீமன் விகர்ணனிடம் சொல்கின்றான்.

ஆனால் விகர்ணனோ, ஆம் அன்று அறத்தின் வழியே நான் நடந்தேன்.
இன்றும் அறத்தின் வழியை தான் பின்பற்றுகின்றேன். நீ கொடுக்கும்
மணி மகுடத்திற்காக என் அண்ணனை விடுத்து நான் உன் பக்கம்
வந்தால் ,அது என் அண்ணனுக்கு நான் செய்யும் துரோகம். என்னை
நம்பி என் அண்ணன் இருக்கிறான். இப்படி செய்தால் அது அறத்தின்
வழியாக இருக்காது. அதனால் என்னால் வர முடியாது என்று விகர்ணன்
கூறுகின்றான்.

இதனால் கோபம் உற்ற பீமன் மற்றும் விகார்ணன் இடையே பெரும் ச
ண்டை நிலவுகின்றது. அப்பொழுதுதான் பீமனுக்கு புரிகின்றது அறத்தை
உடையவர்கள் மிகவும் பலசாலிகள். அவர்களை தோற்கடிப்பது
அவ்வளவு சுலபமல்ல என்பது. வெகுநேரம் போரிட்ட பின்பு தான் பீமனுக்கு
புரிகின்றது.

பிறகு தனது கடாயுதத்தால் ஓங்கி ஒரு விகர்ணனை அடிக்கின்றான்,
பீமன். சிரித்துக்கொண்டே சாவை எதிர்கொண்டு விகர்ணன்
இறக்கின்றான்.

போர் முடிந்து 5 பாண்டவர்களும் உயிரோடு எந்தவித சேதமும்
இல்லாமல் வீடு திரும்பவதை பார்த்து திரௌபதி மிகவும்
சந்தோஷமடைகிறார்.

ஆனால் கண்ணனிடம் கேட்கிறார், இந்த உலகில் யார் நல்லவரோ?
அவர்தான் இன்று இறக்கப் போகின்றார், என்றாய். ஆனால் இந்த உலகில்
மிகவும் நல்லவர் எனப் போற்றப்படக் கூடியவர் எனது கணவர் தர்மர்
உயிருடன் தான் இருக்கின்றார். யார் மிக நல்லவன் என்று கண்ணனிடம்
பாஞ்சாலி கேட்கின்றார்.

அதற்கு விகர்ணன் என்ற பதிலை கிருஷ்ணர் சொல்லுகின்றார்.
நல்லவர்களின் மிகவும் நல்லவர்களாக இருத்தல் என்பது பெரிய விஷயம்
கிடையாது. ஆனால் அத்துணை கெட்டவர்கள் இருந்தும் அதில் அறத்தை
பின்பற்றி அன்றைக்கு உனக்கு ஒரு அநியாயம் நடக்கும் பொழுது
அத்தனை சபையும் முன்னே உனக்காக குரல் கொடுத்து இருந்தவன்
விகர்ணன். அறத்தை நம்பியே இருந்தவன். அவன் இருக்கும் வரை
கௌரவர்களை நாம் எதுவும் செய்ய முடியாது

அறத்தை வெல்வது அவ்வளவு சுலபம் அல்ல என்று பாஞ்சாலியிடம்
கூறுகின்றார்.

எனவே தர்மரை மற்றும் கர்ணனை காட்டிலும் விகர்ணன் மிகவும்
நல்லவன் என கிருஷ்ணர் சொல்லுகின்றார்.

நன்றி- நியூஸ் 4 & Dailyhunt


T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 19, 2023 6:21 pm


நல்லதோர் பதிவு. :வணக்கம்: :வணக்கம்:
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்

ஆனந்திபழனியப்பன்
ஆனந்திபழனியப்பன்
பண்பாளர்

பதிவுகள் : 116
இணைந்தது : 29/03/2023

Postஆனந்திபழனியப்பன் Tue Dec 19, 2023 8:55 pm

அருமையான பதிவு தோழர் மகிழ்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82708
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 20, 2023 8:23 am

பாரதப்போரில் கொல்லப்பட்ட நல்லவன் யார் தெரியுமா? 1571444738

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக