புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
28 Posts - 38%
ayyasamy ram
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
12 Posts - 16%
Rathinavelu
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
3 Posts - 4%
Guna.D
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
1 Post - 1%
mruthun
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
103 Posts - 48%
ayyasamy ram
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
2 Posts - 1%
manikavi
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
2 Posts - 1%
mruthun
அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_m10அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்-


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 10, 2023 5:39 pm

அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன் இருக்கிறான்- காந்தியடிகள்

ஒருவர் உன்னைத் உயர்த்திப் பேசும் போது விழிப்போடு இரு.
ஒருவர் உன்னைத் தாழ்த்தி பேசும் போது ஊமையாய் இரு.
புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு.
எளிதில் வெற்றி பெறலாம். விட்டுக் கொடுங்கள்;

விருப்பங்கள் நிறைவேறும் தட்டிக் கொடுங்கள்; தவறுகள்
குறையும்.மனம் விட்டுப் பேசுங்கள் – அன்பு பெருகும்.

நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில்
நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது

வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே.

வெற்றி என்பது நிரந்தரமல்ல; தோல்வி என்பது முடிவுமல்ல!

கண்கள், தம்மைத் தாமே நம்புகின்றன. காதுகளோ
மற்றவரை நம்புகின்றன

துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான்.

நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. நல்ல செயல்கள்
நம்மை மெளனமாக்குகின்றன

அவசரம், ஆளை மட்டுமல்ல, அலுவலையும் கெடுக்கிறது.
- ஓர் அனுபவசாலி

நூறு வார்த்தைகள் வலியை ஏற்படுத்தாது; ஆனால், ஒரு நல்ல
நண்பனின் மவுனம் இதயத்தில் அதிகக் கண்ணீரை ஏற்படுத்தும்.

வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று
எல்லாவற்றையும் கோட்டை விடுவதே

இடர்களைக் கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான
முன்னேற்றத்திற்கான வழியாகும். – அரவிந்தர்

மனிதனை மாற்றி அமைக்கும் விதி, அவனது ஒழுக்கமே
கோபம் என்னும் அமிலம் எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக்
கொண்டிருக்கும் கலதத்தையே பொ¢தும் நாசப்படுத்தி விடும்

ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம். ஒவ்வொரு நொடியும்
துணிந்தால் நாம் ஜெயித்து விடலாம்.

என்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல,
கல்வி கற்பதற்காகவும் இருக்கும்

எதிரியின் கையில் உள்ள ஆயுதத்தை பார்த்து கேலி செய்வதைவிட
அதை பிடுங்கிகொள்வது புத்திசாலித்தனம்

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்;
ஆனால் எப்போதுமே வாழ்வதில்லை.

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது
– பில் கேட்ஸ்
-
நம்பிக்கை உள்ளவர்கள் எந்த சூழலையும் சாதகமாக்கிக் கொண்டு
முன்னேறுகிறார்கள்

அறிவுக்கும் மனசுக்கு சிக்கல் இருக்கும் போது நீங்க மனசு
சொல்வதை மட்டும்கேளுங்கள்.

மனதைப் பொத்தல் குடிசையாக வைத்திராமல், எந்தப் புயலையும்
தாங்கும் இரும்புக்கோட்டையாக வைத்திருக்கக் கற்க வேண்டும்

உதவும் கரங்கள், ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது
– அன்னை தெரஸா

உன்னைத் தவிர வேறு யாரும் உனக்கு அமைதியைத் தர முடியாது.

ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது. அதை எதிர்கொள்ளும்
தைரியம் வந்துதானே தீர வேண்டும்

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்! துணிந்தவர் தோற்றதில்லை!
தயங்கியவர் வென்றதில்லை! வெற்றியை விரும்பும் நமக்குத்
தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை; தோல்வியைத் தாங்கும் மனம்
இருந்தால் அதுவும் ஒரு வெற்றிதான்.

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப்
போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால் அவை சிறிதாகிவிடும். இதுதான்
வாழ்க்கை!

காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிரை காப்பதும்
இல்லை !

உங்களின் தோல்வி எங்கே ஒளிந்துள்ளது தெரியுமா?
பிரச்சினைகள் வரும்போது அல்ல; பிரச்சினைகளைக் கண்டு
நீங்கள் பயந்து விலகும்போது – பாரதியார்

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை
நினைத்துக்கொள்வாய்! நீ துயரத்தில் இருக்கும்போது, உன்னை யார்
விரும்புகிறாரோ அவரை நினைத்துக்கொள்வாய்!

ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.
-
தொகுத்தவர்: சக்திவேல் பாலசுப்ரமணியன்


Anthony raj இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Fri Dec 15, 2023 12:38 am

வாழ்க்கை என்பதே ஒன்றை விட்டு ஒன்றை பிடிக்க முயன்று
எல்லாவற்றையும் கோட்டை விடுவதே புன்னகை
Anthony raj
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Anthony raj

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக