புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
சிவா |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாதிப்பதற்கே வாழ்க்கை
Page 1 of 1 •
*1. மனச் சிதைவினால் பாதிக்கப் பட்டிருக்கிறேன்.*
*2. பழையதையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.*
இது போன்று கூறுபவர்களுக்கு, இதே போன்ற நிகழ்வுகளை சந்தித்த என் அனுபவத்தில் கண்டறிந்ததில் இருந்து கூறுகிறேன்:-
இவை இரண்டையும் மறந்திருங்க. நீங்க இப்படி இருக்கீங்க என்று யாராவது சொன்னார்களா? அப்படி என்றால் அதுதான் உங்கள் மனசிதைவிற்கு காரணமாக இருக்கக்கூடும்.
கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி விட்டேன். இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன? என்று நினைத்து, நீங்களும் மனம் தளர்ந்து விட்டீர்களா? அப்படி என்றால் அது உங்களுக்கு வந்திருக்கும் சுயநல கோளாறாக மட்டும்தான் இருக்க முடியும்!!
நான் பலவீனமாக இருக்கிறேன். மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறேன். என்பதெல்லாம் சுய பச்சாதாபத்தின் (self sympathy) விளைவு. உங்களை மட்டுமே எண்ணிக் கொண்டிருப்பது மிக மிக தவறு.
*நீங்க வாழனும்! நீங்க ஜெயிக்கணும்!*எல்லோரையும் போல சிரிக்கணும்*எல்லோரையும் போல மிகச் சிறப்பாக வாழ்க்கையில் முன்னேறனும்!*
என்று உங்களுக்காக எண்ணி, ஏங்கி தவிக்கும், உங்களை மிகவும் நேசிக்கின்ற உள்ளங்களை நினைத்துப் பார்த்தால்.. கழுத்தளவு தண்ணீரில் இருக்கின்ற போதும் உங்களை தலையைப் பிடித்து தண்ணீரில் அழுத்தினாலும்.. மீண்டு வர உங்களால் முடியும்!!
பெற்றோருக்காக, குடும்பத்திற்காக, நம்மை சார்ந்தோருக்காக, நான் வாழத்தான் வேண்டும்! வாழ்ந்து காட்டுவேன்! இத்தகைய வீம்பும், வீரியமும், உங்களுக்குள் வந்துவிட்டால்.. இதை மட்டுமே நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால்.
இப்போது நீங்கள் சொல்லுகின்ற மன சிதைவிற்கான காரணம் உங்களாலேயே அறிய முடியும்! அதிலிருந்து மீள்வதற்கான உபாயம் உங்களாலேயே உணர முடியும்!!
நான் என் மனச் சிதைவை விட, என் மனைவியை எவ்வாறு அந்த மீளா துக்கத்திலிருந்து மீட்பது என்று எண்ணி, அதை நோக்கியே பயணப்பட்டதால், என்னுடைய மனச்சிதைவு அதனுள் மறைந்து போனது. அடுத்து என் மகனின் எதிர்காலம் பற்றிய சிந்தனையும், அதற்கான போராட்டங்களும், துக்கங்களை ஓரளவு மறக்க செய்தது. காலம் நகர நகர, நானும் நகர்ந்தேன்.
ஆனால், என்னை பெரிதும் மீட்டெடுத்தது, அடுத்தவர்களுக்கு உதவும் போது கிடைக்கும் ஒரு மன நிறைவு மற்றும் பேரானந்தமே. ஆகவே யாராவது நம்மால் உதவி பெற்று அகமகிழ்ந்தால், அதில் கிடைக்கும் சுகத்திற்கு ஈடு, இணை, இவ்வுலகில் எதுவும் கிடையாது.
சுய பச்சாதாபத்தை விட்டு வெளியில் வாருங்கள்!! ஆக வேண்டிய விஷயத்தை சிந்தியுங்கள்! ஆக வேண்டியதை செய்யுங்கள்.
வெளியில் வாங்க.. மரம், செடி, கொடி,மலை, சோலை, இயற்கை காட்சிகள் எல்லாம் நல்லா ரசிங்க. அனைவரிடமும் கலகலப்பாக மனம் விட்டு பேசுங்க. நல்லா வாய்விட்டு சிரிங்க. நல்லா சாப்பிடுங்க, தூங்குங்க. நம்பிக்கையோடு இருங்க!
இந்த சமூகத்திற்காக, நாம் என்ன செய்தோம், என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து, நம்மால் முடிந்ததை செய்தாலே, போதுமானது.
*நம்மால் கண்டிப்பாக சாதிக்க முடியும்!!*
*
விஜயகுமார்
*
*2. பழையதையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.*
இது போன்று கூறுபவர்களுக்கு, இதே போன்ற நிகழ்வுகளை சந்தித்த என் அனுபவத்தில் கண்டறிந்ததில் இருந்து கூறுகிறேன்:-
இவை இரண்டையும் மறந்திருங்க. நீங்க இப்படி இருக்கீங்க என்று யாராவது சொன்னார்களா? அப்படி என்றால் அதுதான் உங்கள் மனசிதைவிற்கு காரணமாக இருக்கக்கூடும்.
கழுத்தளவு தண்ணீரில் மூழ்கி விட்டேன். இனி ஜான் போனால் என்ன முழம் போனால் என்ன? என்று நினைத்து, நீங்களும் மனம் தளர்ந்து விட்டீர்களா? அப்படி என்றால் அது உங்களுக்கு வந்திருக்கும் சுயநல கோளாறாக மட்டும்தான் இருக்க முடியும்!!
நான் பலவீனமாக இருக்கிறேன். மனநிலை பாதிக்கப் பட்டிருக்கிறேன். என்பதெல்லாம் சுய பச்சாதாபத்தின் (self sympathy) விளைவு. உங்களை மட்டுமே எண்ணிக் கொண்டிருப்பது மிக மிக தவறு.
*நீங்க வாழனும்! நீங்க ஜெயிக்கணும்!*எல்லோரையும் போல சிரிக்கணும்*எல்லோரையும் போல மிகச் சிறப்பாக வாழ்க்கையில் முன்னேறனும்!*
என்று உங்களுக்காக எண்ணி, ஏங்கி தவிக்கும், உங்களை மிகவும் நேசிக்கின்ற உள்ளங்களை நினைத்துப் பார்த்தால்.. கழுத்தளவு தண்ணீரில் இருக்கின்ற போதும் உங்களை தலையைப் பிடித்து தண்ணீரில் அழுத்தினாலும்.. மீண்டு வர உங்களால் முடியும்!!
பெற்றோருக்காக, குடும்பத்திற்காக, நம்மை சார்ந்தோருக்காக, நான் வாழத்தான் வேண்டும்! வாழ்ந்து காட்டுவேன்! இத்தகைய வீம்பும், வீரியமும், உங்களுக்குள் வந்துவிட்டால்.. இதை மட்டுமே நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால்.
இப்போது நீங்கள் சொல்லுகின்ற மன சிதைவிற்கான காரணம் உங்களாலேயே அறிய முடியும்! அதிலிருந்து மீள்வதற்கான உபாயம் உங்களாலேயே உணர முடியும்!!
நான் என் மனச் சிதைவை விட, என் மனைவியை எவ்வாறு அந்த மீளா துக்கத்திலிருந்து மீட்பது என்று எண்ணி, அதை நோக்கியே பயணப்பட்டதால், என்னுடைய மனச்சிதைவு அதனுள் மறைந்து போனது. அடுத்து என் மகனின் எதிர்காலம் பற்றிய சிந்தனையும், அதற்கான போராட்டங்களும், துக்கங்களை ஓரளவு மறக்க செய்தது. காலம் நகர நகர, நானும் நகர்ந்தேன்.
ஆனால், என்னை பெரிதும் மீட்டெடுத்தது, அடுத்தவர்களுக்கு உதவும் போது கிடைக்கும் ஒரு மன நிறைவு மற்றும் பேரானந்தமே. ஆகவே யாராவது நம்மால் உதவி பெற்று அகமகிழ்ந்தால், அதில் கிடைக்கும் சுகத்திற்கு ஈடு, இணை, இவ்வுலகில் எதுவும் கிடையாது.
சுய பச்சாதாபத்தை விட்டு வெளியில் வாருங்கள்!! ஆக வேண்டிய விஷயத்தை சிந்தியுங்கள்! ஆக வேண்டியதை செய்யுங்கள்.
வெளியில் வாங்க.. மரம், செடி, கொடி,மலை, சோலை, இயற்கை காட்சிகள் எல்லாம் நல்லா ரசிங்க. அனைவரிடமும் கலகலப்பாக மனம் விட்டு பேசுங்க. நல்லா வாய்விட்டு சிரிங்க. நல்லா சாப்பிடுங்க, தூங்குங்க. நம்பிக்கையோடு இருங்க!
இந்த சமூகத்திற்காக, நாம் என்ன செய்தோம், என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து, நம்மால் முடிந்ததை செய்தாலே, போதுமானது.
*நம்மால் கண்டிப்பாக சாதிக்க முடியும்!!*
*
![:rose: 🌹](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f339.png?v=2.2.7)
![:rose: 🌹](https://cdn.jsdelivr.net/emojione/assets/png/1f339.png?v=2.2.7)
T.N.Balasubramanian and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
அருமையான கட்டுரை. விஜிவிஜய் அவர்களே.
![சாதிப்பதற்கே வாழ்க்கை 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
ரசிக்கும்படியாக சிந்திக்கத்தூண்டும் கட்டுரை.
அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.
@VIJIVIJAY
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|