புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
by viyasan Today at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரித்து வாழ வேண்டும்!
Page 1 of 1 •
-
மே முதல் ஞாயிறு-உலக சிரிப்பு தினம்!
”சிரிக்க உதடுகளை திறக்கும் போதெல்லாம் துக்கம் வெளியேறிவிடுகிறது..!”
என்பது கவியரசர் வைரமுத்துவின் கவிதை வரிகள்.
”உன் மனம் நோகும் போது சிரி… பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை…!”
உலக சிரிப்பு தினத்தை (World Laughter Day) இந்தியாவை சேர்ந்த
டாக்டர் மதன் கதாரியா (Dr. Madan Kataria) 1998 – ம் ஆண்டு உருவாக்கினர்.
இவர் மும்பையை தலைமை இடமாக கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும்
‘லாப்டர் யோகா’ இயக்கத்தை (Laughter Yoga Moveement) தொடங்கியவர்.
மதம், இனம் தாண்டி, லாப நோக்கம் எதுவும் இன்றி இத்தினம் சந்தோஷமாக
கொண்டாடப்படுகிறது.முதல் உலக சிரிப்பு தின கொண்டாட்டத்தில்
20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மும்பையில் ஒரே இடத்தில் கூடி மகிழ்ந்தனர்.
இந்தியாவுக்கு வெளியே முதல் உலக சிரிப்பு தினம் 2000-ம் ஆண்டில்
அனுசரிக்கப்பட்டது.உலகம் முழுவதும் லாப்டர் கிளப்கள் உருவாக்கப்பட்டு
இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.உலகம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில்
6000-க்கும் மேற்பட்ட கிளப்கள் இருக்கின்றன.
இத்தினத்தில் இந்தியாவில் லாப்டர் கிளப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக போய்
கொண்டாடுகிறார்கள்.அப்போது, ‘சிரிப்பு மூலம் உலக அமைதி’, வாழ்க்கைக்காக
சிரிப்பு, அன்பும் சிரிப்பும், சிரிப்புக்கு மொழி இல்லை,
சிரிப்பு ஒரு உலக மொழி,ஹோ ஹோ ஹா ஹா, சிரிப்பு & ஒரு பாசிடிவ் சக்தி,
போன்ற பேனர்களுடன் செல்கிறார்கள். சிறப்பாக சிரிக்கும் சிறுவர்-
சிறுமிகள்,பெண்கள்,வயதானவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.
-
ஏன் சிரிப்புத் தினம்?
-
இன்றைய தேதியில் உலகம் முழுவதும் பயங்கர வாதம் பரவி அதன்
மூலம் அச்சுறுத்தலான வாழ்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
இதுதவிர, ஓய்வு ஒளிச்சல் இல்லாமல் பணிபுரிவதால் அதிக மன
அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும் போது,
இன்றைக்கு மன அழுத்தம் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது.
இந்த அழுத்தம் சோம்பேறித்தனத்தை உருவாக்கி விடுகிறது.மேலும்,
அது தொடர்ந்தால் 70 முதல் 80 சதவீத நோய்கள் உருவாக அதுவே
காரணமாக இருக்கிறது.
அதுவும் குறிப்பாக, புற்று நோய் மற்றும் இருதய நோய்களுக்கு
காரணமாக இருக்கிறது. உடலில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து
மந்தமாக்கிறது.இவற்றிலிருந்து விடுபட சிரிப்பு மாமருந்தாக
இருக்கிறது.
நன்றாக வாய் விட்டு சிரிக்கும் மனிதன் ஆரோக்கியமானவனாகவும்
இருக்கிறான்.அவனை விட்டு எதிர் மறை எண்ணங்கள் பறந்து போய்
விடுகின்றன.
‘லாப்டர் யோகா’ மனிதனின் உள்ளம், உடல் இரண்டையும்
வலிமையானதாக மாற்றுகிறது. இதன் பலன் நன்றாக இருப்பதால்
பல உடற்பயிற்சி மையங்களில் இந்த லாப்டர் யோகாவை சேர்த்து
வருகிறார்கள்.
இது அதிகம் சிரிப்பதற்கு வாய்ப்பு இல்லாத தொழில் வல்லுனர்கள்
மற்றும் வணிகர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. வழக்கமாக ஒரு மணி
நேரம் செய்யும் உடற்பயிற்சியின் பலனை இந்த லாப்டர் யோகாவை
20 நிமிடங்கள் செய்வது மூலம் பெற முடியும் என்று ஸ்டேன்ஃபோர்ட்
பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வில்லியம் ஃப்ரே கண்டு
பிடித்துள்ளார்.
-
-
இன்றைய தேதியில் உலகம் முழுவதும் பயங்கர வாதம் பரவி அதன்
மூலம் அச்சுறுத்தலான வாழ்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
இதுதவிர, ஓய்வு ஒளிச்சல் இல்லாமல் பணிபுரிவதால் அதிக மன
அழுத்ததிற்கு ஆளாகிறார்கள்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையோடு ஒப்பிடும் போது,
இன்றைக்கு மன அழுத்தம் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது.
இந்த அழுத்தம் சோம்பேறித்தனத்தை உருவாக்கி விடுகிறது.மேலும்,
அது தொடர்ந்தால் 70 முதல் 80 சதவீத நோய்கள் உருவாக அதுவே
காரணமாக இருக்கிறது.
அதுவும் குறிப்பாக, புற்று நோய் மற்றும் இருதய நோய்களுக்கு
காரணமாக இருக்கிறது. உடலில் ஆக்ஸிஜனின் அளவை குறைத்து
மந்தமாக்கிறது.இவற்றிலிருந்து விடுபட சிரிப்பு மாமருந்தாக
இருக்கிறது.
நன்றாக வாய் விட்டு சிரிக்கும் மனிதன் ஆரோக்கியமானவனாகவும்
இருக்கிறான்.அவனை விட்டு எதிர் மறை எண்ணங்கள் பறந்து போய்
விடுகின்றன.
‘லாப்டர் யோகா’ மனிதனின் உள்ளம், உடல் இரண்டையும்
வலிமையானதாக மாற்றுகிறது. இதன் பலன் நன்றாக இருப்பதால்
பல உடற்பயிற்சி மையங்களில் இந்த லாப்டர் யோகாவை சேர்த்து
வருகிறார்கள்.
இது அதிகம் சிரிப்பதற்கு வாய்ப்பு இல்லாத தொழில் வல்லுனர்கள்
மற்றும் வணிகர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது. வழக்கமாக ஒரு மணி
நேரம் செய்யும் உடற்பயிற்சியின் பலனை இந்த லாப்டர் யோகாவை
20 நிமிடங்கள் செய்வது மூலம் பெற முடியும் என்று ஸ்டேன்ஃபோர்ட்
பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் வில்லியம் ஃப்ரே கண்டு
பிடித்துள்ளார்.
-
சிரிப்பு ஒரு சிறந்த மருந்து
-
-
ஆராய்ச்சியாளர்கள் சிரிப்பு ஒரு சிறந்த மருந்து என்று
கண்டறிந்திருக்கிறார்கள்.
சிரிக்கும் போது,முழு உடலுக்கும் நன்மை விளைகிறது.
நுரையீரலுக்கு பயிற்சி கிடைக்கிறது.உமிழ்நீரில் கிருமிகளை
எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச் சுரக்க
செய்கிறது. வலிபோக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும்
சுரக்கச் செய்கிறது.
சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக
300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150 தடவைகள் கலகலவென
சிரிக்கின்றன.ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக
சுருங்கி விடுகிறது.
கை, கால்கள் இதர உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும்,
வலிமையானதாகவும் இருக்க ஜாக்கிங் போகிறோம் அல்லவா
அது போல சிரிப்பு மூலம் உள் உறுப்புகளை வலிமையாக
வைத்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு
பிடித்துள்ளனர்.
தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு
காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும்,அவற்றின்
மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாக
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி
இருக்கும் தேவையற்றை கொழுப்பு கரைகிறது.
வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள்..!
-சேனா சரவணன் (விகடன்)
-
-
ஆராய்ச்சியாளர்கள் சிரிப்பு ஒரு சிறந்த மருந்து என்று
கண்டறிந்திருக்கிறார்கள்.
சிரிக்கும் போது,முழு உடலுக்கும் நன்மை விளைகிறது.
நுரையீரலுக்கு பயிற்சி கிடைக்கிறது.உமிழ்நீரில் கிருமிகளை
எதிர்க்கும் ஆண்ட்டிபாடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
வயிற்றில் அல்சர் வருவதை தடுக்கும் என்சைம்மைச் சுரக்க
செய்கிறது. வலிபோக்கும் நிவாரணியான என்டார்ஃபின்சையும்
சுரக்கச் செய்கிறது.
சிறு குழந்தைகள் நாள் ஒன்றுக்கு சராசரியாக
300-400 தடவைகள் சிரிக்கின்றன. 150 தடவைகள் கலகலவென
சிரிக்கின்றன.ஆனால்,வயதாக வயதாக இது 6 தடவையாக
சுருங்கி விடுகிறது.
கை, கால்கள் இதர உடல் உறுப்புகள் ஆரோக்கியமாகவும்,
வலிமையானதாகவும் இருக்க ஜாக்கிங் போகிறோம் அல்லவா
அது போல சிரிப்பு மூலம் உள் உறுப்புகளை வலிமையாக
வைத்திருக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு
பிடித்துள்ளனர்.
தினமும் அரை மணி நேரம் சிரித்தால் மாரடைப்புக்கு
காரணமான மன அழுத்த ஹார்மோன்களின் சுரப்பும்,அவற்றின்
மூலக்கூறுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதாக
ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
மனம் மற்றும் வாய்விட்டு சிரிப்பது மூலம் உடலில் தேங்கி
இருக்கும் தேவையற்றை கொழுப்பு கரைகிறது.
வாய்விட்டு சிரியுங்கள். நோயை விரட்டுங்கள்..!
-சேனா சரவணன் (விகடன்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|