புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 7:06 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 5:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 5:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 5:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 3:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:29 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:53 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:09 am

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:42 am

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 8:40 am

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 8:34 am

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 8:32 am

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 8:31 am

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:55 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:54 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:53 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:53 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 7:51 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 7:39 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 7:37 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 6:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 1:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 9:30 am

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:29 am

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 9:28 am

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 am

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:24 am

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 9:21 am

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 6:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 6:10 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 6:07 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 7:12 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 5:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 3:23 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
96 Posts - 49%
heezulia
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
7 Posts - 4%
prajai
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
3 Posts - 2%
Barushree
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
223 Posts - 52%
heezulia
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
16 Posts - 4%
prajai
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 0%
Barushree
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை என்றால் என்ன?


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue May 12, 2020 11:50 am

உழைப்புதான் கவிதை !

உழவனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன ?
விதைத்து அறுப்பது என்றான் உழவன்.

தையல்காரனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன?
கிழியாத வெதுவெதுப்பான ஆடைகளைத்
தயாரிப்பது என்றான் தையல்காரன்.

தளபதியின் மகன் கேட்டான்
அப்பா கவிதை என்றால் என்ன ?
இராவணுத்தை வழி நடத்தி செல்வது
என்றான் தளபதி.

கவிஞனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன ?
என்குத் தெரியாது என்றான் கவிஞன்
ஆனால் கவிதைகளை எழுதுவது
கவிதை ஆகாது மகனே !

இது ஒரு நாட்டுப் பாடல்.கிரேக்கத்தைச் சேர்ந்த
'கோஸ்டிஸ் பாப்பகோங்லோஸ்' என்ற கவிஞர்
எழுதியது.''உழைப்புதான் கவிதை, உழைப்பின்
கடமைதான் கவிதை என இக்கவிஞர் சிந்திக்கிறார்.

(முனைவர் மு.வளர்மதியின் ''நானும் என் கவிதையும்''
என்ற நூலிலிருந்து)

கவிதை என்றால் என்ன?  1571444738 ராம்மலர் 2008

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82532
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 12:25 pm


சுமார் 12 ஆண்டுகளக்கு முன்னர், என்னால் ரசித்து
பதிவிடப்பட்ட கவிதை இது!

-
blogspot.com ல் வலைப்பதிவு ஆரம்பித்து
நான் படித்து ரசித்த கவிதை, நகைச்சுவை,ஆன்மிகம்
என பல்சுவையாக பதிவிட்டு வந்தேன்.
-
பின்னர் wordpress.com மாறி விட்டேன்!
ஆத்ம திருப்திக்காக , யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம் என்ற நோக்கில் இன்றும்
தொடருகிறது,...
-
பழைய நினைவுகள்....சுகமானவை...!!!
-
கவிதை என்றால் என்ன?  1571444738 கவிதை என்றால் என்ன?  1571444738


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 23, 2021 4:44 am

‘கவிதை’ என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் எப்படிப் பரந்து விரிகிறது பாருங்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 23, 2021 4:00 pm

கவிதை உருவாக
விதை ஒன்று தேவை
கற்பனையானாலும்
கண்டதே ஆனாலும்
விண்டிடும் வகையில்
கவிதையாகிறது.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 09/09/2023

PostAnthony raj Tue Jan 02, 2024 9:26 pm

இல்லாத ஒன்றை தேடி
உணர்வுகளுடன் விளையாடி புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக