புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
60 Posts - 48%
ayyasamy ram
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
53 Posts - 42%
mohamed nizamudeen
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
6 Posts - 5%
ஜாஹீதாபானு
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
3 Posts - 2%
bala_t
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%
prajai
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%
Kavithas
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
284 Posts - 42%
heezulia
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
26 Posts - 4%
sugumaran
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
5 Posts - 1%
prajai
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
4 Posts - 1%
manikavi
கவிதை என்றால் என்ன?  Poll_c10கவிதை என்றால் என்ன?  Poll_m10கவிதை என்றால் என்ன?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை என்றால் என்ன?


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue May 12, 2020 3:20 pm

உழைப்புதான் கவிதை !

உழவனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன ?
விதைத்து அறுப்பது என்றான் உழவன்.

தையல்காரனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன?
கிழியாத வெதுவெதுப்பான ஆடைகளைத்
தயாரிப்பது என்றான் தையல்காரன்.

தளபதியின் மகன் கேட்டான்
அப்பா கவிதை என்றால் என்ன ?
இராவணுத்தை வழி நடத்தி செல்வது
என்றான் தளபதி.

கவிஞனின் மகன் கேட்டான்
அப்பா,கவிதை என்றால் என்ன ?
என்குத் தெரியாது என்றான் கவிஞன்
ஆனால் கவிதைகளை எழுதுவது
கவிதை ஆகாது மகனே !

இது ஒரு நாட்டுப் பாடல்.கிரேக்கத்தைச் சேர்ந்த
'கோஸ்டிஸ் பாப்பகோங்லோஸ்' என்ற கவிஞர்
எழுதியது.''உழைப்புதான் கவிதை, உழைப்பின்
கடமைதான் கவிதை என இக்கவிஞர் சிந்திக்கிறார்.

(முனைவர் மு.வளர்மதியின் ''நானும் என் கவிதையும்''
என்ற நூலிலிருந்து)

கவிதை என்றால் என்ன?  1571444738 ராம்மலர் 2008

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81952
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 12, 2020 3:55 pm


சுமார் 12 ஆண்டுகளக்கு முன்னர், என்னால் ரசித்து
பதிவிடப்பட்ட கவிதை இது!

-
blogspot.com ல் வலைப்பதிவு ஆரம்பித்து
நான் படித்து ரசித்த கவிதை, நகைச்சுவை,ஆன்மிகம்
என பல்சுவையாக பதிவிட்டு வந்தேன்.
-
பின்னர் wordpress.com மாறி விட்டேன்!
ஆத்ம திருப்திக்காக , யான் பெற்ற இன்பம்
பெறுக இவ்வையகம் என்ற நோக்கில் இன்றும்
தொடருகிறது,...
-
பழைய நினைவுகள்....சுகமானவை...!!!
-
கவிதை என்றால் என்ன?  1571444738 கவிதை என்றால் என்ன?  1571444738


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 23, 2021 9:14 am

‘கவிதை’ என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் எப்படிப் பரந்து விரிகிறது பாருங்கள்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 23, 2021 8:30 pm

கவிதை உருவாக
விதை ஒன்று தேவை
கற்பனையானாலும்
கண்டதே ஆனாலும்
விண்டிடும் வகையில்
கவிதையாகிறது.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 255
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Wed Jan 03, 2024 1:56 am

இல்லாத ஒன்றை தேடி
உணர்வுகளுடன் விளையாடி புன்னகை புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக