புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று இனிய நாள் --தொடர்
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இன்று இனிய நாள் NOVEMBER 3
சர்வ தேச நிர்மாண /திட்டமிடும் நாள்
திட்டமிடாத எந்த செயலும், குறித்த காலத்தே நடைமுறை படுத்தமுடியாது
அலுவலகத்திலோ / வீட்டிலோ /பண்டிகை காலத்திலோ /பயண திட்டங்களோ
செவ்வனே செய்து முடிக்க, திட்டமிடுதல் அவசியம்
இதனால் பணம் / அலைச்சல் கட்டுப்படுத்த முடியும்.
சர்வ தேச நிர்மாண /திட்டமிடும் நாள்
திட்டமிடாத எந்த செயலும், குறித்த காலத்தே நடைமுறை படுத்தமுடியாது
அலுவலகத்திலோ / வீட்டிலோ /பண்டிகை காலத்திலோ /பயண திட்டங்களோ
செவ்வனே செய்து முடிக்க, திட்டமிடுதல் அவசியம்
இதனால் பணம் / அலைச்சல் கட்டுப்படுத்த முடியும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram, ஆனந்திபழனியப்பன் and Malasree இந்த பதிவை விரும்பியுள்ளனர்
டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல்
மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள்
அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய
ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின்
பேரில் படுகொலை செய்யப்பட்டனர்.
பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் சிறப்பாகக்
குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்"
என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள்
இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்
கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.
1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை
நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவு
செய்யப்பட்டது.
அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை
வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு
உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான
டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.
-
நன்றி-விக்கிபீடியா
மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள்
அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய
ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின்
பேரில் படுகொலை செய்யப்பட்டனர்.
பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் சிறப்பாகக்
குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்"
என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள்
இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்
கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.
1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை
நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவு
செய்யப்பட்டது.
அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை
வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு
உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான
டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.
-
நன்றி-விக்கிபீடியா
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
இன்று இனிய நாள் -நவம்பர் 26 ,2023
கார்த்திகை தீபம் --திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். அப்போது அருணாச்சலேஸ்வரர் பவனி வருவார்.
கார்த்திகை தீபம் --திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். அப்போது அருணாச்சலேஸ்வரர் பவனி வருவார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
இன்று அரசியல் அமைப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் ஆண்டுகளில் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படும்.
இனிவரும் ஆண்டுகளில் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படும்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்திய அரசியலமைப்பு தினம்: வரலாறு மற்றும் முக்கியத்துவம்
---
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு
ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில்,
ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய
அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்)
கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதியான இதே நாளில், இந்திய
அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது மற்றும் இது
ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை
தான் நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி
வருகிறோம்.
அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று கொண்டதற்கும், அதை
நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான 2 மாத காலமானது,
சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்க
(ஆங்கிலத்திலிருந்து இந்தி வரை) எடுத்து கொள்ளப்பட்டது.
பின் 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை
உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கையால் எழுதப்பட்ட
2 ஆவண பிரதிகள் இருந்தன.
அடுத்த 2 நாட்களில் அவை இந்தியாவின் சட்டமாக மாறின.
ஏன் கொண்டாடப்படுகிறது?
கடந்த 2015-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் தந்தையாக
குறிப்பிடப்படும் அம்பேத்கரின் சமத்துவ சிலை மற்றும்
நினைவகத்தை மும்பையில் அமைக்க அடிக்கல் நாட்டும்
போது பேசிய பிரதமர் மோடி, இனி நவம்பர் 26-ஆம் தேதி
இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று
அறிவித்தார்.
இதனை தொடந்து இந்திய அரசியலமைப்பு சாசன
வரைவுக்குழு தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை
நினைவுகூர்ந்து கவுரவிக்கும் விதமாகவும், இந்திய
அரசியலமைப்புக்காக அயாரது பாடுபட்ட அனைவருக்கும்
மரியாதை செலுத்தும் விதமாகவும் கடந்த 2015-ல் மோடி
தலைமையிலான மத்திய அரசு, இந்திய அரசியல் சாசன தின
கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 19, 2015 அன்று, அரசிதழில்
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மோடி அரசு,
நவம்பர் 26-ம் தேதியை இந்திய அரசியலமைப்பு தினமாக
அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
--
நன்றி-நியூஸ் 18
---
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு
ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில்,
ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய
அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்)
கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதியான இதே நாளில், இந்திய
அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது மற்றும் இது
ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை
தான் நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி
வருகிறோம்.
அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று கொண்டதற்கும், அதை
நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான 2 மாத காலமானது,
சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்க
(ஆங்கிலத்திலிருந்து இந்தி வரை) எடுத்து கொள்ளப்பட்டது.
பின் 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை
உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கையால் எழுதப்பட்ட
2 ஆவண பிரதிகள் இருந்தன.
அடுத்த 2 நாட்களில் அவை இந்தியாவின் சட்டமாக மாறின.
ஏன் கொண்டாடப்படுகிறது?
கடந்த 2015-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் தந்தையாக
குறிப்பிடப்படும் அம்பேத்கரின் சமத்துவ சிலை மற்றும்
நினைவகத்தை மும்பையில் அமைக்க அடிக்கல் நாட்டும்
போது பேசிய பிரதமர் மோடி, இனி நவம்பர் 26-ஆம் தேதி
இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று
அறிவித்தார்.
இதனை தொடந்து இந்திய அரசியலமைப்பு சாசன
வரைவுக்குழு தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை
நினைவுகூர்ந்து கவுரவிக்கும் விதமாகவும், இந்திய
அரசியலமைப்புக்காக அயாரது பாடுபட்ட அனைவருக்கும்
மரியாதை செலுத்தும் விதமாகவும் கடந்த 2015-ல் மோடி
தலைமையிலான மத்திய அரசு, இந்திய அரசியல் சாசன தின
கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 19, 2015 அன்று, அரசிதழில்
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மோடி அரசு,
நவம்பர் 26-ம் தேதியை இந்திய அரசியலமைப்பு தினமாக
அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
--
நன்றி-நியூஸ் 18
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
நவம்பர் 27 --பரணி தீபம்.
பரணி தீபம் ஏற்றினால் எம பயம் நீங்கும்.
விரிவான பதிவு ஆன்மீகத்தில்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3
மாற்று திறனாளிகள் ==அவர்களது முன்னேற்றம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது
அரசு .சமூக மேம்பாடு கழகங்கள் மிக சிறப்பாக செயல்படுகின்றனர்.
உலக அளவில் பாராலிம்பிக் எனப்படும் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன .
இந்திய ஆண் /பெண்கள் பலர் தங்கம் /வெள்ளி/வெண்கல பதக்கங்கள்
வென்று இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களை இழிவாக பார்த்த காலங்கள் கடந்த கால நிகழ்வுகள்
மாற்று திறனாளிகள் ==அவர்களது முன்னேற்றம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது
அரசு .சமூக மேம்பாடு கழகங்கள் மிக சிறப்பாக செயல்படுகின்றனர்.
உலக அளவில் பாராலிம்பிக் எனப்படும் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன .
இந்திய ஆண் /பெண்கள் பலர் தங்கம் /வெள்ளி/வெண்கல பதக்கங்கள்
வென்று இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களை இழிவாக பார்த்த காலங்கள் கடந்த கால நிகழ்வுகள்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
இன்று இனிய நாள் -டிசம்பர் 4 -------
தேசிய கப்பல் படை தினம்.
நாட்டிற்காக முப்புறமும் நீர் சூழ்ந்த கடல் /சமுத்திரம்
இவற்றை பாதுகாத்து நாட்டிற்கு சேவை செய்யும்
கப்பற் படை வீரர்களை போற்றுவோம்.
தேசிய கப்பல் படை தினம்.
நாட்டிற்காக முப்புறமும் நீர் சூழ்ந்த கடல் /சமுத்திரம்
இவற்றை பாதுகாத்து நாட்டிற்கு சேவை செய்யும்
கப்பற் படை வீரர்களை போற்றுவோம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று இனிய நாள் ---அக்டொபேர் 18
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று இனிய நாள் சுவாமி விவேகானந்தர்.
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று இனிய நாள் ---அக்டொபேர் 18
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புத் தம்பி ரிபாஸுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று இனிய நாள் சுவாமி விவேகானந்தர்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|