புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று இனிய நாள் --தொடர்
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
இன்று இனிய நாள் NOVEMBER 3
சர்வ தேச நிர்மாண /திட்டமிடும் நாள்
திட்டமிடாத எந்த செயலும், குறித்த காலத்தே நடைமுறை படுத்தமுடியாது
அலுவலகத்திலோ / வீட்டிலோ /பண்டிகை காலத்திலோ /பயண திட்டங்களோ
செவ்வனே செய்து முடிக்க, திட்டமிடுதல் அவசியம்
இதனால் பணம் / அலைச்சல் கட்டுப்படுத்த முடியும்.
சர்வ தேச நிர்மாண /திட்டமிடும் நாள்
திட்டமிடாத எந்த செயலும், குறித்த காலத்தே நடைமுறை படுத்தமுடியாது
அலுவலகத்திலோ / வீட்டிலோ /பண்டிகை காலத்திலோ /பயண திட்டங்களோ
செவ்வனே செய்து முடிக்க, திட்டமிடுதல் அவசியம்
இதனால் பணம் / அலைச்சல் கட்டுப்படுத்த முடியும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram, ஆனந்திபழனியப்பன் and Malasree இந்த பதிவை விரும்பியுள்ளனர்
டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 இல்
மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள்
அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய
ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின்
பேரில் படுகொலை செய்யப்பட்டனர்.
பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் சிறப்பாகக்
குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்"
என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள்
இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்
கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.
1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை
நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவு
செய்யப்பட்டது.
அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை
வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு
உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான
டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.
-
நன்றி-விக்கிபீடியா
மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள்
அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய
ஆட்சியாளர் ரபாயெல் டுருஜிலியோவின் (1930-1961) உத்தரவின்
பேரில் படுகொலை செய்யப்பட்டனர்.
பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் சிறப்பாகக்
குரல் கொடுத்தவர்கள். 'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்"
என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள்
இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்
கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.
1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை
நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு எதிராக
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவு
செய்யப்பட்டது.
அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பால்நிலை
வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு
உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான
டிசம்பர் 10 ஆம் திகதி முடிவடையும்.
-
நன்றி-விக்கிபீடியா
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
இன்று இனிய நாள் -நவம்பர் 26 ,2023
கார்த்திகை தீபம் --திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். அப்போது அருணாச்சலேஸ்வரர் பவனி வருவார்.
கார்த்திகை தீபம் --திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும். அப்போது அருணாச்சலேஸ்வரர் பவனி வருவார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
இன்று அரசியல் அமைப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இனிவரும் ஆண்டுகளில் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படும்.
இனிவரும் ஆண்டுகளில் நவம்பர் 26 அன்று கொண்டாடப்படும்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்திய அரசியலமைப்பு தினம்: வரலாறு மற்றும் முக்கியத்துவம்
---
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு
ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில்,
ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய
அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்)
கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதியான இதே நாளில், இந்திய
அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது மற்றும் இது
ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை
தான் நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி
வருகிறோம்.
அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று கொண்டதற்கும், அதை
நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான 2 மாத காலமானது,
சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்க
(ஆங்கிலத்திலிருந்து இந்தி வரை) எடுத்து கொள்ளப்பட்டது.
பின் 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை
உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கையால் எழுதப்பட்ட
2 ஆவண பிரதிகள் இருந்தன.
அடுத்த 2 நாட்களில் அவை இந்தியாவின் சட்டமாக மாறின.
ஏன் கொண்டாடப்படுகிறது?
கடந்த 2015-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் தந்தையாக
குறிப்பிடப்படும் அம்பேத்கரின் சமத்துவ சிலை மற்றும்
நினைவகத்தை மும்பையில் அமைக்க அடிக்கல் நாட்டும்
போது பேசிய பிரதமர் மோடி, இனி நவம்பர் 26-ஆம் தேதி
இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று
அறிவித்தார்.
இதனை தொடந்து இந்திய அரசியலமைப்பு சாசன
வரைவுக்குழு தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை
நினைவுகூர்ந்து கவுரவிக்கும் விதமாகவும், இந்திய
அரசியலமைப்புக்காக அயாரது பாடுபட்ட அனைவருக்கும்
மரியாதை செலுத்தும் விதமாகவும் கடந்த 2015-ல் மோடி
தலைமையிலான மத்திய அரசு, இந்திய அரசியல் சாசன தின
கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 19, 2015 அன்று, அரசிதழில்
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மோடி அரசு,
நவம்பர் 26-ம் தேதியை இந்திய அரசியலமைப்பு தினமாக
அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
--
நன்றி-நியூஸ் 18
---
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு
ஏற்று கொள்ளப்பட்டதை நினைவுகூறும் வகையில்,
ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் தேதி இந்திய
அரசியலமைப்பு தினம் (இந்திய அரசியல் சாசன தினம்)
கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த 1949-ல் நவம்பர் 26-ம் தேதியான இதே நாளில், இந்திய
அரசியலமைப்பு ஏற்று கொள்ளப்பட்டது மற்றும் இது
ஜனவரி 26, 1950 அன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
அரசியலமைப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நாளை
தான் நாம் ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடி
வருகிறோம்.
அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்று கொண்டதற்கும், அதை
நடைமுறைப்படுத்துவதற்கும் இடையிலான 2 மாத காலமானது,
சட்ட வரைவை முழுமையாக படித்து மொழிபெயர்க்க
(ஆங்கிலத்திலிருந்து இந்தி வரை) எடுத்து கொள்ளப்பட்டது.
பின் 1950 ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபை
உறுப்பினர்களால் கையெழுத்திடப்பட்ட கையால் எழுதப்பட்ட
2 ஆவண பிரதிகள் இருந்தன.
அடுத்த 2 நாட்களில் அவை இந்தியாவின் சட்டமாக மாறின.
ஏன் கொண்டாடப்படுகிறது?
கடந்த 2015-ம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் தந்தையாக
குறிப்பிடப்படும் அம்பேத்கரின் சமத்துவ சிலை மற்றும்
நினைவகத்தை மும்பையில் அமைக்க அடிக்கல் நாட்டும்
போது பேசிய பிரதமர் மோடி, இனி நவம்பர் 26-ஆம் தேதி
இந்திய அரசியலமைப்பு தினமாக அனுசரிக்கப்படும் என்று
அறிவித்தார்.
இதனை தொடந்து இந்திய அரசியலமைப்பு சாசன
வரைவுக்குழு தலைவராக செயல்பட்ட டாக்டர் அம்பேத்கரை
நினைவுகூர்ந்து கவுரவிக்கும் விதமாகவும், இந்திய
அரசியலமைப்புக்காக அயாரது பாடுபட்ட அனைவருக்கும்
மரியாதை செலுத்தும் விதமாகவும் கடந்த 2015-ல் மோடி
தலைமையிலான மத்திய அரசு, இந்திய அரசியல் சாசன தின
கொண்டாட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 19, 2015 அன்று, அரசிதழில்
இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட மோடி அரசு,
நவம்பர் 26-ம் தேதியை இந்திய அரசியலமைப்பு தினமாக
அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
--
நன்றி-நியூஸ் 18
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
நவம்பர் 27 --பரணி தீபம்.
பரணி தீபம் ஏற்றினால் எம பயம் நீங்கும்.
விரிவான பதிவு ஆன்மீகத்தில்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3
மாற்று திறனாளிகள் ==அவர்களது முன்னேற்றம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது
அரசு .சமூக மேம்பாடு கழகங்கள் மிக சிறப்பாக செயல்படுகின்றனர்.
உலக அளவில் பாராலிம்பிக் எனப்படும் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன .
இந்திய ஆண் /பெண்கள் பலர் தங்கம் /வெள்ளி/வெண்கல பதக்கங்கள்
வென்று இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களை இழிவாக பார்த்த காலங்கள் கடந்த கால நிகழ்வுகள்
மாற்று திறனாளிகள் ==அவர்களது முன்னேற்றம் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது
அரசு .சமூக மேம்பாடு கழகங்கள் மிக சிறப்பாக செயல்படுகின்றனர்.
உலக அளவில் பாராலிம்பிக் எனப்படும் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன .
இந்திய ஆண் /பெண்கள் பலர் தங்கம் /வெள்ளி/வெண்கல பதக்கங்கள்
வென்று இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்களை இழிவாக பார்த்த காலங்கள் கடந்த கால நிகழ்வுகள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
![இன்று இனிய நாள் --தொடர் - Page 3 20231202100-scaled](https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/12/20231202100-scaled.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
இன்று இனிய நாள் -டிசம்பர் 4 -------
தேசிய கப்பல் படை தினம்.
நாட்டிற்காக முப்புறமும் நீர் சூழ்ந்த கடல் /சமுத்திரம்
இவற்றை பாதுகாத்து நாட்டிற்கு சேவை செய்யும்
கப்பற் படை வீரர்களை போற்றுவோம்.
தேசிய கப்பல் படை தினம்.
நாட்டிற்காக முப்புறமும் நீர் சூழ்ந்த கடல் /சமுத்திரம்
இவற்றை பாதுகாத்து நாட்டிற்கு சேவை செய்யும்
கப்பற் படை வீரர்களை போற்றுவோம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ayyasamy ram and ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ஆனந்திபழனியப்பன் இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இன்று பிறந்த நாள் காணும் கவிஞர் இரா.ரவி, பூங்குழலி, சாவித்ரி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று இனிய நாள் ---அக்டொபேர் 18
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று இனிய நாள் சுவாமி விவேகானந்தர்.
» இன்று பிறந்த நாள் காணும் திரு சாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
» இன்று இனிய நாள் ---அக்டொபேர் 18
» இன்று பிறந்த நாள் காணும் திரு ரமணியன் ஐயா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
» இன்று இனிய நாள் சுவாமி விவேகானந்தர்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5
|
|