புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
65 Posts - 63%
heezulia
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
1 Post - 1%
viyasan
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
257 Posts - 44%
heezulia
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
17 Posts - 3%
prajai
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_m10நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Oct 30, 2023 11:44 am

நூலின் பெயர் : அம்மா அப்பா !
நூல் வகை : கவிதை !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !
நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
நூல் வெளியீடு : வானதி பதிப்பகம்
23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 11. தொலைபேசி : 044-24342810 பக்கம் : 94 விலை : 9௦
*****

கோபுர நுழைவாயில் :

அசுவதி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்கள் இருபத்தியேழு ; வேதாகமத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஹூப்ரு மொழி எழுத்துக்களின் எண்ணிக்கை இருபத்தியேழு ; வெற்றி என்னும் பொருள் தரும் “விஜய” தமிழாண்டு பட்டியலில் இடம் பெற்றிருக்கும் எண் இருபத்தியேழு ; படைப்பாளிகள் எழுதும் கரங்களில் செயல்படும் எலும்புகளின் எண்ணிக்கையும் இருபத்தியேழு ; மனம் தளராத மாற்றுத்திறனாளியாம் ஹெலன் கெல்லர் பிறந்த தினம் இருபத்தியேழு ; இணையதளத்தில் உலாவரும் கவிஞர் இரா. இரவி அவர்களின் “அம்மா அப்பா” என்ற இலக்கியப் படைப்பின் எண்ணிக்கையும் இருபத்தியேழு ; நேசத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தும் இக்கவிதை நூல், முப்பத்தைந்து தலைப்புக்களை உள்ளடக்கிய முத்தான நூலாகும்.

பக்கத்திற்கு பக்கம் :

அம்மா பற்றியதா? அப்பா பற்றியதா? அல்லது அப்துல் கலாம் பற்றியதா? என்று ஐயப்படும் அளவிற்கு ஏவுகணை நாயகன் கலாம் அவர்கள் பக்கத்திற்கு பக்கம் இந்நூலில் எட்டிப்பார்த்து விட்டுச் செல்கின்றார். கவிஞர் ஆணினமாக இருப்பினும், பெண்மைக்கு அளிக்கும் முக்கியத்துவம் பாராட்டக்கூடிய ஒன்று. திருநங்கையர் இந்நூலில் ஐந்தாறு பக்கங்களில் இடம் பெற்றிருப்பதோடு கவிஞர் எழுதியிருக்கும் விதத்தில் வாசிப்போர் இதயத்திலும் இடம்பிடித்து விடுகின்றார். சமூக அக்கறையை மனதில் கொண்டு இந்நவரத்தின மாலையை கவிஞர் கோர்க்க, அறிவியல் உண்மைகளை நூலிழையாக பயன்படுத்தியிருப்பது வாசிப்பவர்களின் பொதுஅறிவு மேம்பாட்டுத் திறனுக்கு உறுதுணை புரிகின்றது. பாரியோடு ஓரி ; ஏணியோடு தோணி ; வேதனையோடு சோதனை ; வேஷமில்லா நேசம் ; நித்தியமாய் பத்தியம் என தாயும் தந்தையும் பக்கத்திற்கு பக்கம் போட்டி போட்டுக்கொண்டு இந்நூலில் வலம் வருகின்றனர்.

ஆறு முதல் நூறு வரை :

அனைவர்க்கும் புரியும்வகையில் எளிய நடையில் கவிதை புனைவது கவிஞர் இரா. இரவிக்கு கைவந்த கலை. சாலையோர நிகழ்வுகளையும் அன்றாட உலகநடப்புக்களையும் கருவாக வைத்து துரித உணவு போல் சமைத்து, வாசகர்களின் இலக்கிய பசியைப் போக்குவதில் இவருக்கு நிகர் இவரே. எறும்பு முதல் எட்டுக்கால் பூச்சி வரை, எலி முதல் புலி வரை தூக்கணாங்குருவி முதல் தகரப்பறவை வரை, நாற்காலி முதல் செயற்கைகோள் வரை, மிதிவண்டி முதல் ஏவுகணை வரை, தானம் முதல் வானம் வரை, மங்கை முதல் திருநங்கை வரை, படகோட்டி முதல் விமான ஓட்டுனர் வரை என மிக சாதாரணப் பொருளிலிருந்து அசாதாரணப் பொருள் வரை ஆதி முதல் அந்தம் வரை கருவெனக்கொண்டு கவிதை தொடுப்பதில் இவருக்கு இணையேது?

கல்வெட்டா? சொல்வேட்டா?

“அம்மாவிற்கு வலி பத்துமாதம்
அப்பாவிற்கு வலி ஆயுள்
உள்ளவரை” (ப.எண் 55)

அனுபவ வரி(வலி)கள்

சந்தித்த வினாடிகளில் அடைந்த
இன்பத்தை சாதாரண
வார்த்தைகளில்
வடிக்க முடியாது (ப.எண் 60)

சொல் விளையாடல்

“திருமணம் விரும்பாத
திரு மனம் பெற்றவர்
கலாம்” (ப.எண். 63)

வைர வரிகள்

“வாய்ப்பு வழங்கினால்
வாகை சூடுவார்கள்
திரு நங்கைகள்” (ப. எண் 33)

உள்ளங்கை நெல்லிக்கனி

உயர்பதவியில் பெண்
இருந்திட்ட போதும்
உப்பிட்டு சமைக்க வேண்டும் இல்லத்தில்” (ப.எண் 21)

மனமார…

பல்வேறு பரிசுகளையும் பாராட்டுக்களையும் தன் இலக்கிய படைப்புக்களின் வழி பெற்றுக்கொண்டிருக்கும் கவிமுரசு கவிஞர் இரா. இரவி அவர்கள், “அம்மா அப்பா” என்ற இந்நூலின் மூலம் பாசம் எனும் சாலையில், ‘அன்பு’, ‘கருணை’, ‘இரக்கம்’, ‘தியாகம்’ என்னும் நாற்சக்கர வாகனத்தில் நமக்கெனப் பயணித்து, ‘நேசம்’ என்னும் எல்லையைத் தொட்டிருப்பது உண்மை. பெங்களூரில் உள்ள திரு. கவி கங்காதேஷ்வரர் ஆலயத்தில் சங்கராந்தி தினத்தில் ஒளிரும் சூரியக்கதிர்களாக கவிஞர் இரா.இரவியின் படைப்புக்கள் திகழட்டும் என இணையதள வாசகியர் சார்பில் வாழ்த்துகின்றோம்.

*****



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக