புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
65 Posts - 63%
heezulia
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
1 Post - 1%
viyasan
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
257 Posts - 44%
heezulia
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
17 Posts - 3%
prajai
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_m10கடவுள் ஒரு கதவை மூடினால் ... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் ஒரு கதவை மூடினால் ...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Oct 28, 2023 11:15 pm

கடவுள் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவை நமக்காக திறப்பார்..

ஒன்றை இழக்காமல், மற்றொன்றை அடைய முடியாது என்பர்.
இது தெரிந்திருந்தும், கையில் உள்ளதை இழக்க விரும்பாமலும்,
அதேசமயம் எதிர்பார்ப்பை விட முடியாமலும், மனித மனம்
அல்லாடுகிறது. ஆனால், யாருக்கு எதை, எப்போது தர வேண்டும்
என்பது கடவுளுக்கு தெரியும்.
-
வயது முதிர்ந்த ஒருவர், வாத நோயால் பீடிக்கப்பட்டிருந்தார்.
அது, குணமாவதற்காக ஆலையம் சென்று, 48 நாட்கள் விரதம்
இருப்பதாக வேண்டி, பக்தியோடு இறைவனை வழிபட்டு வந்தார்.
தினமும் மூன்று வேளை குளத்தில் குளிப்பதும், இறைவனை
தரிசனம் செய்வதுமாக இருந்தார்.
-
அவ்வாறு அவர் குளத்தில் குளிக்கும் போது, தன் சேமிப்பு பணமான,
2,000 ரூபாயை ஒரு துணியில் மூட்டையாக கட்டி, கரையில் வைத்து
விட்டுக் குளிப்பார்.
-
அவர், எட்டு வயது சிறுவனை தன் உதவிக்காக வைத்திருந்தார்.
அவன், இப்பெரியவரை அழைத்துச் சென்று குளிக்க வைத்து, இறை
தரிசனமும் செய்ய வைப்பான். அதற்காக, அவனுக்குச் சம்பளமும்
உண்டு. மகரயாழ் அப்பையனும், தன் கடமைகளை ஒழுங்காக செய்து
வந்தான்.
-
கடைசி நாளான, 48வது நாள், தன் பண மூட்டையைக் கரையில் வைத்து,
சிறுவனைக் காவலுக்கு இருக்கச் செய்து, குளத்தில் மூழ்கினார் பெரியவர்.
அவர் மனதில் ஏமாற்ற உணர்ச்சி ஏற்பட்டு, 'என்ன இறைவா இது...
விரதம் இருந்து வழிபாடு செய்றேன்; துளிக்கூட முன்னேற்றம் இல்ல.
சரியாக நடக்க கூட முடியலயே...' என்று வெறுப்போடு மூழ்கி எழுந்தார்.
-
அதே நேரம், கரையில் பண மூட்டைக்குக் காவலாக இருந்த பையன்,
பண மூட்டையை தூக்கியபடி ஓடத் துவங்கினான்.
'டேய்... திருடன் திருடன்...' என்று கத்தியவாறு, அவனைத் துரத்தினார்
முதியவர்.
-
பையன் ஓட, பின்னாலேயே முதியவர் ஓட, இருவருமாக மூன்று முறை
கோவிலை வலம் வந்தனர். அதன்பின், கோவிலுக்குள் நுழைந்து, மறைந்த
சிறுவன், அங்கே ஒரு சிலையாக‌ தரிசனம் தந்தான்.
-
திகைத்துப் போன முதியவர், 'கடவுளே... என்ன நியாயம் இது... என் வாத
நோயையும் குணமாக்கல; பணத்தையும் கொள்ளையடிச் சுட்டீங்களே..'
என்று கண்ணீர் விட்டார்.
-
உடனே, , 'பக்தா... உன் நோயை தீர்க்கவில்லை என்றால், நீ, எப்படி இவ்வளவு
தூரம் என்னைத் துரத்தி ஓடி வந்திருக்க முடியும்...' என்றார்.
-
முதியவருக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. தன் வாதநோய் குணமாகி,
கால்கள் நன்றாக இருப்பதை உணர்ந்தார். ஆனாலும், தன் பண மூட்டை
போனது வருத்தத்தை கொடுத்ததால், 'இறைவ‌னே... என் கால்கள் குணமாகி
விட்டது; ஆனால், என் பணம் போய் விட்டதே...' என்றார்.
-
'நீ ரோகம் போய், ஆரோக்கியம் வேண்டுமென்று கேட்டாய்; ஆரோக்கியம்
கொடுத்தேன். உன்னைப் போலவே, ஓர் ஏழை, தன் மகள் திருமணத்திற்குப்
பணம் வேண்டுமென்று, என்னை வேண்டிக் காத்திருந்தான். உன் பணத்தை,
அவனிடம் கொடுத்தேன்...' என்றார் இறைவ‌ன். உண்மையை உணர்ந்தார்
முதியவர்.
-
இறைவனுக்குத் தெரியும். யாருக்கு, எப்போது, எதைக் கொடுக்க வேண்டுமோ,
அப்போது அதைக் கொடுப்பார். அதனால், இறைவனை நினைப்போம்;
இன்னல்கள் விலகி, சுகமாக இருப்போம்!
-
நன்றி- முகநூல் (குருநாமம்)


Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Oct 29, 2023 10:35 pm

நடப்பது யாவும் நன்மைக்கே  சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக