புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
63 Posts - 57%
heezulia
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
58 Posts - 56%
heezulia
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 24, 2023 11:31 am

உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Kalkionline%2F2023-10%2F913a600e-5f02-4bbe-b682-1c930d110115%2F1.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-
நாய், பூனை, எலி, காகம் போன்ற விலங்கு மற்றும் பறவைகள்
ஆங்காங்கே இயற்கையாக இறந்து கிடப்பதைப் பார்த்திருப்போம்.

ஆனால், முருகப்பெருமானின் வாகனமான மயில் எங்காவது
இயற்கையாக இறந்து கிடப்பதைப் கண்டிருக்கிறீர்களா? விஷம்
வைத்து மற்றும் வேட்டையாடப்பட்டு இறந்து கிடக்கும் மயில்களை
பார்த்திருப்போம். ஆனால், இயற்கையாக இறந்து கிடக்கும்
மயில்களை கண்டிருக்க முடியாது.

மயில்களுக்கு இயற்கையாக வயதாகி இறப்பதற்கு மிகச்
சரியாக 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) முன்பே அவற்றுக்கு
தனது இறப்பு நாள், நேரம் மற்றும் நொடி அனைத்தும்
துல்லியமாகத் தெரிந்துவிடுமாம்.

தெரிந்த அந்த நொடியில் இருந்து அந்த மயில் மலை மீதுள்ள
ஏதாவதொரு முருகன் கோயிலில், ஒரு மறைவான இடத்தைத்
தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டும்
அருந்தி, ‘மயில்துயில்’ எனும் விரதத்தைக் கடைபிடிக்குமாம்.

கடைசி ஒரு வாரம் எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அமைதியாக
அமர்ந்துவிடுமாம். அது இறப்பதற்கு முதல் நாள் மட்டும் ஒரு
கோமாதாவின் கோமியத்தை ஏழு சொட்டுகள் அருந்தும் என
சொல்லப்படுகிறது.

அப்போது மயிலின் கண்கள் வேர்த்து ஆறு சொட்டு கண்ணீர்த்
துளிகளை பத்திரமாக ஒரு பாறைப் பிளவுக்குள் விடும் என்று
கூறப்படுகிறது. அடுத்த நொடி அந்தப் பாறை பிளந்துகொள்ள
மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை
நெருக்க அந்த முழு நாளும் மயில், ‘ஓம் முருகா’ என்று சொல்லிக்
கொண்டே தனது உயிரை விடும் எனச் சொல்லப்படுகிறது.

தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல
மரத்தில் விட்டு, அது பிளந்ததும் இதேபோல அமர்ந்து உயிர்
துறக்குமாம்‌. வெள்ளை நிற மயில்கள் மட்டும் அந்தக்
கோயிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து
விழுந்து தம்மை மாய்த்துக் கொள்ளும் என்று கூறுகிறார்கள்!

அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி
மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய
உண்மைகளை எல்லாம் படிக்கும்போது, 48 தினங்கள் - 1 மண்டலம்,
7 சொட்டு கோமியம் - ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக்
கண்ணீர் – அறுபடை வீடு, செவ்வரளி – முருகப்பெருமானுக்கு
உகந்த பூ, வேல மரம் - வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம்
- யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது.

அதனால்தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு
வாகனமாக மட்டுமின்றி, நம் நாட்டின் தேசியப் பறவையாகவும்
இருக்கிறது. இப்படி தனது மரண காலத்தில் கூட மிகவும்
அமைதியாக எந்த உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல்
முருகன் கோயிலேயே நோன்பிருந்து உயிர் துறக்கின்றன மயில்கள்.

விபத்து மற்றும் வேறு பிற காரணங்களால் இறக்கும் மயில்களை
மற்ற மயில்கள் பாம்புப் புற்றின் அருகே இழுத்துச் சென்று விட்டு
விடும்! அந்த சரவணனடி வாழ் சர்ப்பமும் மயில் உடலைப்
புற்றுக்குள் தள்ளி அந்த உடலை மூடிவிடும். இது முற்றிலும்
உண்மை.

இது குறித்து, மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய,
‘மயில் அகவல்’ என்னும் நூலில் இந்தத் தகவல்கள் காணப்
படுவதாகக் கூறப்படுகிறது. மயில்சாமி சித்தர் பழனி மலையுச்சி
பாறையில் ஒற்றைக் காலில் தவமிருந்து முருகனிடம் வேண்டிக்
கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து
நோன்பிருந்து இறக்க வேண்டும். அதன் உடல் யார் கண்ணிலும்
படக்கூடாது என்பதாகும். தோகை விரிக்கும்போது மயில்களுக்கு உ
டல் சிலிர்ப்பது போல இதைப் படிக்கும்போது நமக்கும் மெய்
சிலிர்க்கிறதல்லவா?

-செளமியா சுப்ரமணியன்
நன்றி-கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக