புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
74 Posts - 44%
heezulia
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
6 Posts - 4%
prajai
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
10 Posts - 5%
prajai
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
8 Posts - 4%
Jenila
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_m10உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 24, 2023 11:31 am

உயிர் துறக்க தவம் இருக்கும் மயில்கள்! Kalkionline%2F2023-10%2F913a600e-5f02-4bbe-b682-1c930d110115%2F1.jpg?auto=format%2Ccompress&fit=max&format=webp&w=768&dpr=1
-
நாய், பூனை, எலி, காகம் போன்ற விலங்கு மற்றும் பறவைகள்
ஆங்காங்கே இயற்கையாக இறந்து கிடப்பதைப் பார்த்திருப்போம்.

ஆனால், முருகப்பெருமானின் வாகனமான மயில் எங்காவது
இயற்கையாக இறந்து கிடப்பதைப் கண்டிருக்கிறீர்களா? விஷம்
வைத்து மற்றும் வேட்டையாடப்பட்டு இறந்து கிடக்கும் மயில்களை
பார்த்திருப்போம். ஆனால், இயற்கையாக இறந்து கிடக்கும்
மயில்களை கண்டிருக்க முடியாது.

மயில்களுக்கு இயற்கையாக வயதாகி இறப்பதற்கு மிகச்
சரியாக 48 நாட்களுக்கு (ஒரு மண்டலம்) முன்பே அவற்றுக்கு
தனது இறப்பு நாள், நேரம் மற்றும் நொடி அனைத்தும்
துல்லியமாகத் தெரிந்துவிடுமாம்.

தெரிந்த அந்த நொடியில் இருந்து அந்த மயில் மலை மீதுள்ள
ஏதாவதொரு முருகன் கோயிலில், ஒரு மறைவான இடத்தைத்
தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டும்
அருந்தி, ‘மயில்துயில்’ எனும் விரதத்தைக் கடைபிடிக்குமாம்.

கடைசி ஒரு வாரம் எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அமைதியாக
அமர்ந்துவிடுமாம். அது இறப்பதற்கு முதல் நாள் மட்டும் ஒரு
கோமாதாவின் கோமியத்தை ஏழு சொட்டுகள் அருந்தும் என
சொல்லப்படுகிறது.

அப்போது மயிலின் கண்கள் வேர்த்து ஆறு சொட்டு கண்ணீர்த்
துளிகளை பத்திரமாக ஒரு பாறைப் பிளவுக்குள் விடும் என்று
கூறப்படுகிறது. அடுத்த நொடி அந்தப் பாறை பிளந்துகொள்ள
மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை
நெருக்க அந்த முழு நாளும் மயில், ‘ஓம் முருகா’ என்று சொல்லிக்
கொண்டே தனது உயிரை விடும் எனச் சொல்லப்படுகிறது.

தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல
மரத்தில் விட்டு, அது பிளந்ததும் இதேபோல அமர்ந்து உயிர்
துறக்குமாம்‌. வெள்ளை நிற மயில்கள் மட்டும் அந்தக்
கோயிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து
விழுந்து தம்மை மாய்த்துக் கொள்ளும் என்று கூறுகிறார்கள்!

அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி
மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய
உண்மைகளை எல்லாம் படிக்கும்போது, 48 தினங்கள் - 1 மண்டலம்,
7 சொட்டு கோமியம் - ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக்
கண்ணீர் – அறுபடை வீடு, செவ்வரளி – முருகப்பெருமானுக்கு
உகந்த பூ, வேல மரம் - வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம்
- யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது.

அதனால்தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு
வாகனமாக மட்டுமின்றி, நம் நாட்டின் தேசியப் பறவையாகவும்
இருக்கிறது. இப்படி தனது மரண காலத்தில் கூட மிகவும்
அமைதியாக எந்த உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல்
முருகன் கோயிலேயே நோன்பிருந்து உயிர் துறக்கின்றன மயில்கள்.

விபத்து மற்றும் வேறு பிற காரணங்களால் இறக்கும் மயில்களை
மற்ற மயில்கள் பாம்புப் புற்றின் அருகே இழுத்துச் சென்று விட்டு
விடும்! அந்த சரவணனடி வாழ் சர்ப்பமும் மயில் உடலைப்
புற்றுக்குள் தள்ளி அந்த உடலை மூடிவிடும். இது முற்றிலும்
உண்மை.

இது குறித்து, மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய,
‘மயில் அகவல்’ என்னும் நூலில் இந்தத் தகவல்கள் காணப்
படுவதாகக் கூறப்படுகிறது. மயில்சாமி சித்தர் பழனி மலையுச்சி
பாறையில் ஒற்றைக் காலில் தவமிருந்து முருகனிடம் வேண்டிக்
கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து
நோன்பிருந்து இறக்க வேண்டும். அதன் உடல் யார் கண்ணிலும்
படக்கூடாது என்பதாகும். தோகை விரிக்கும்போது மயில்களுக்கு உ
டல் சிலிர்ப்பது போல இதைப் படிக்கும்போது நமக்கும் மெய்
சிலிர்க்கிறதல்லவா?

-செளமியா சுப்ரமணியன்
நன்றி-கல்கி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக