புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
68 Posts - 41%
heezulia
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
3 Posts - 2%
Guna.D
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
2 Posts - 1%
manikavi
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
1 Post - 1%
prajai
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
319 Posts - 50%
heezulia
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
21 Posts - 3%
prajai
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
3 Posts - 0%
Barushree
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
2 Posts - 0%
Guna.D
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_m10அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...??? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்...???


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Apr 15, 2009 12:36 am

அனுபவம் புதுமை..!
டாக்டர் ஷ்ர்மிளா




புதுமையான அனுபவத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா? என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதில்லை. செக்ஸ், தாம்பத்ய உறவுக்கு ஏன் தயங்கவேண்டும் என்று கூட நினைக்கலாம். ஆனால், நடைமுறை வாழ்க்கையில் நாம் எத்தனை சந்தர்ப்பங்களில் அவசரப்பட்டிருக்கிறோம் என்பது பின்னர் தான்தெரியும். அதற்குள் மனதில் உருவான விரிசல்கள் வளர்ந்துவிடும்.
அப்படித்தான் தாம்பத்ய வாழ்க்கையும். முதலிரவில் மனரீதியாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு இன்றைய காலகட்டத்திலும் யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை. உடல்கள் சங்கமிக்கத் துடிக்கும் அந்த இரவில் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் மனப்பக்குவம், அதாவது மெச்சூரிட்டி என்று கூட சொல்லா. அனுபவம் வாய்ந்தவர்கள் யாரேனும் சொல்லித்தரவும் முன்வருவதில்லை.

பெற்றோர்களோ இதையெல்லாம் நாம் சொல்லி கொடுக்கனுமா? என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரையில், எத்தனையோ இளம்பெண்கள் முதலிரவில் கண்ணீர் வடிக்கும் நிலமைக்கு ஆளாகிறார்கள். பெண்ணின் அம்மாவுக்குத் தான் தன்னுடைய பெண்ணின் குணம், பயம், படபடப்பு, கோப, தாபம் ஆகிய உணர்ச்சிகள் தெரியும். அப்படிபட்ட நிலமையில் தன் பெண்ணை ஒருவன் கையில் பிடித்து கொடுத்தாகிவிட்டது. அப்பாடா.. என்று நிம்மதியாக இருந்துவிடுவார்கள்.

ஆனால், அந்தப் பெண்ணின் நிலைமையோ வேறுவிதமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில், ஒரு ஆண் திருமணம் ஆவதற்கு முன்பே காதல் அனுபவத்தில் கைதேர்ந்துவிட்டு திருமணம் செய்கிறார். அந்த காதல் தோல்வியாகவும் இருக்கலாம். அல்லது காதலியை கழட்டிவிட்டு விட்டு பணம், வரதட்சணைக்காக வேறு பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். இதை யாராலும் மறுக்க முடியுமா?

அதேபோல், பெண்ணும் காதலனை தியாகம் பண்ணிவிட்டு, பெற்றோர்கள் வற்புறுத்தலுக்கிணங்க வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறாள். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் அவள் தயார் ஆவதற்கு ஆண்கள் இடம் கொடுப்பதில்லை. அதை ஏற்றுக் கொள்வதில்லை. காரணம், அவர்களும் திருமணத்தை முடிப்பதற்குள் எத்தனையோ மேடு, பள்ளங்களைத் தாண்டித் தான் ஒரு நிலமையை எட்டியிருப்பார்கள்.

அந்த ஏக்கத்துக்கு வடிகால் உடல்கள் சங்கமம் ஒன்று தான். ஆனால், அதற்கு மனதும் ஒத்துழைத்தால் தான் சந்தோஷம் முழுமையடையும். எடுத்தவுடன் வில்லன் பாணியில் லைட்டை ஆப் பண்ணிவிட்டு பாய்ந்து தன்னுடைய சுகம் முடிந்தவுடன் முதுகை திருப்பிக் கொண்டு படுத்துவிட்டு, மறுநாள் காலையில் முதலிரவு ஓ.கே. என்று போகும் ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால், பெண்ணின் மனம் எப்படியிருக்கும்? முன்பின் தெரியாத ஆண், திருமணத்துக்கு முன்பு மட்டும் பார்த்துவிட்டு நன்றாக பழகும் முன்பே உடல்ரீதியான உறவை கட்டாயத்தின் முலம் பெற்றுவிட்டு செல்வதை எந்தப் பெண்ணும் ஏற்றுக் கொள்ளமாட்டாள்.

தனக்கு கணவனுடைய அழகும், செயலும் பிடிக்காவிட்டாலும், தன்னுடைய உடலை தாரை வார்ப்பதற்கு அவள் மனம் உடன்படுகிறதா? என்பதை ஆண்கள் யோசிப்பதில்லை. ஆண் மயில் கூட தோகை விரித்து ஆடி பெண் மயிலை மயங்க வைத்து காதல் கீதம் பாடும். கூடி மகிழும். நம்ம சிக்கன் 65 வர்க்கத்தை பார்த்திருப்பீர்கள். அதாவது கோழியினம். அதில் சேவல் கோழியானது ஒருவகை வில்லன் பாணி தான். பெட்டைக் கோழியை விரட்டிச் சென்று தனது தாகத்தை தீர்த்துக் கொள்ளும். அது போல் தான் சில ஆண்களும்.

சில பெண்களுக்கு பயந்தாங்கொள்ளி ஆண்கள் கணவர்களாக சிக்குவார்கள். அவர்களுக்கு தங்களது மனைவியுடன் தாம்பத்ய உறவு ஏற்படுத்துவதற்காக இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொண்டு அணுகுவார்கள். கெஞ்சுவார்கள். மனைவியிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பினால் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக