புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாரம்பரியமிக்க காஞ்சிபுரம்
Page 1 of 1 •
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
பாரம்பரியமிக்க காஞ்சிபுரம் பாணி பட்டு சேலைகளுக்கு முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பெயர் பெற்ற ஊர், சிறுவந்தாடு. இவ்வூரிலுள்ள சிவன் கோயில், பல்லவர்கள் காலத்திற்குட்பட்டது.
கருவறை விமானம் தவிர்த்த பிற அனைத்துப் பகுதிகளும் கருங்கற்களால் கட்டப்பட்டவை.
இந்த ஆலயத்தில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், நந்திகேஸ்வரர், பலிபீடம் என்று முறையாக ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டுள்ளது.
ஆதி அழகேஸ்வரராக கோயிலின் மேற்குப் பிராகாரத்தில் தனியாக, முறையாக பிரதிஷ்டை செய்யப்பட்டு அருள்பாலிக்கிறார் ஈசன்.
இந்த ஆலயத்துள்ளேயே வன்னி மரத்தின் கீழ் சோழர் காலத்தைச் சேர்ந்த ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த லிங்கம் மட்டும் ஒன்று இருந்தது. தற்பொழுது அந்த லிங்கத்திற்கு ஏற்ப புதிய ஆவுடையார் அமைத்து கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, நாகாபரணம் சாற்றப்பட்டு, அழகேஸ்வரராக அருள்பாலிக்கிறார்.
செம்மையான பாதையில் பக்தர் தம் வாழ்வை நடத்திச் சென்று அருள்வதில் இத்தல நாயகர் ஈடு இணையற்று விளங்குகிறார்.
கருவறையில் அம்பாள் திரிபுரசுந்தரியாக, நின்றகோலத்தில், நான்கு கரங்களுடன் சமபங்க நிலையில் அருள்கூட்டுகிறாள்.
அழகான முடியலங்காரத்துடனும் இடைமுதல் பாதம் வரை பின்பக்க வாட்டு முடிச்சுடன் கூடிய ஆடை அலங்காரத்துடனும் புன்முறுவல் பூத்த நிலையில் திகழ்கிறாள் அன்னை.
வலது முன்கரத்தில் அபயமுத்திரை காட்டியும் இடது முன்கரத்தில் வரத முத்திரை காட்டியும் வலது பின்கரம் அங்குசத்தையும் இடது பின்கரம் பாசக்கயிற்றையும் பற்றியபடி பாங்குடன் திகழ்கிறாள்.
காதில் மகர குண்டலமும் கழுத்தில் அழகிய அரும்பு சரமுகாதில் மகர குண்டலமும் கழுத்தில் அழகிய அரும்பு சரமும் அழகு செய்கின்றன. காலில் சிலம்பு குலுங்க நிற்கிறாள்.
நல்ல மனைவி தனக்கு அமைய வேண்டும் என நினைக்கும் இளைஞர்கள் இந்த அம்பாளிடம் வேண்டிக்கொள்ள, அன்னையின் அருளால் நல்ல மனைவி அமையப் பெறுகிறார்கள்.
கருவறையின் வெளிப்புறத்தில் தென்கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி அமைந்துள்ளார். அக்காலத்திலேயே தட்சிணாமூர்த்திக்கு நான்கு சிற்பத் தூண்களை கொண்ட சிறிய மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இவர் யோக தட்சிணாமூர்த்தியாக காட்சியளிக்கிறார்.
19ம் நூற்றாண்டின் சிற்பக் கலைப்பாணியில் தலையில் ஜடாபாரமும் நான்கு கரங்களுடனும் இடது காலை மடித்து வலது தொடை மீது வைத்தும் வலது காலை முயலகன் மீது வைத்தும் அமர்ந்துள்ளார். இந்த நிலைக்கு வீராசனம் என்று பெயர். வலது பின் கையில் நாகத்தை ஏந்தியும், இடது பின் கையில் தீச்சுடரை ஏந்தியும் அக்கமாலை தாங்கிய வலது முன்கையால் ஞானமுத்திரை காட்டியும் இடது முன்கையில் ஓலைச்சுவடியை ஏந்தியும் காட்சி தருகிறார். சக்தியையும் சிவனையும் ஒருங்கே காட்டுவதற்காக இடது காதில் ஓலைக்குழையும் வலது காதில் மகர குண்டலமுமாகத் திகழ்கிறார் ஐயன்.
சண்டிகேஸ்வரர் சந்நதியின் நுழைவாயிலில், பலகைக்கல்லில் செதுக்கப்பட்ட 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் காலத்திய சண்டிகேஸ்வரர் சிற்பம் உள்ளது. இந்த திருவுருவத்தை ஈசனின் அவதாரமான லகுலீஸ்வரர் என்றும் கூறுவர். இந்த சிற்பத்தின் வலது கையில் உள்ள பெரிய தடியை நாகம் சுற்றியுள்ளது. இது மிகவும் அரிதானது.
அர்த்த மண்டபத்தின் வெளிப்புறத்தில் வடபுற தேவகோட்டத்தில் துர்க்கை சந்நதி அமைந்துள்ளது. இந்த விஷ்ணுதுர்க்கை சிறப்பானவளாக போற்றப்படுகிறாள். மகிஷன் தலைமீது கால் வைத்து நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.
வலது பின்கரத்தில் சக்கரம், இடது பின்கரத்தில் சங்கு, வலது முன்கரத்தில் அபயம், இடது முன்கரத்தை தொடையில் வைத்தபடி காட்சியளிக்கிறாள்.
இக்கோயிலில் ஆதிமுதலே சொர்ண பைரவர் சந்நதி தனிச் சந்நதியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
டமருகம், உடுக்கை, மண்டை ஓடு மாலை, சூலம், கபாலம், பாசம் போன்றவற்றை ஏந்தி தன் வாகனமான நாயுடன் பைரவர் காட்சியளிக்கிறார். இவருக்கு ஒவ்வொரு மாதம் தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
பழமையான சிவாலயங்களில் மட்டுமே காணப்படும் சப்தமாதர் சிலைகள் இத்தலத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. அந்த சிற்பங்கள் நீண்ட பலகைக் கல்லில் வரிசையாக காணப்படுகின்றன. இடதுகாலை மடித்து அமர்ந்த நிலையில் அவர்கள் அருள்கின்றனர்.
கோயிலின் தென்மேற்கு மூலையில், நடுக்கம் தீர்த்த விநாயகர் என்று வித்தியாசமான பெயரில் பிள்ளையார் அருள் தரிசனம் வழங்குகிறார். வடமேற்கு மூலையில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்ரமணியர்.
கிழக்கு நோக்கிய மண்டப நுழைவாயிலின் வலப்புறம் விநாயகரும், இடப்புறம் சுப்ரமணியரும், நுழைவாயிலின் பின்புற மண்டபத்திற்கு தெற்கில் சூரியனும், வடக்கில் சந்திரனும் அமைக்கப்பட்டுள்ளனர்.
சைவ சமயக்குரவர்களாகிய நால்வர், கோயிலின் தெற்கு மதிற்சுவரையொட்டி தனியாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகின்றனர். இரண்டு அடி உயரமே உள்ள சிறிய வடிவிலான நடராஜரின் மிகத் தொன்மையான உலோகத் திருமேனி உள்ளது.
விழுப்புரத்திலிருந்து 15 கி.மீ தென்கிழக்கிலும், கடலூரிலிருந்து 30 கி.மீ வடமேற்கிலும், பாண்டியிலிருந்து 30 கி.மீ மேற்கிலும் இத்தலம் உள்ளது.
- kirupairajahவி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
யுவா wrote:
இந்த ஆலயத்துள்ளேயே வன்னி மரத்தின் கீழ் சோழர் காலத்தைச் சேர்ந்த ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த லிங்கம் மட்டும் ஒன்று இருந்தது.
வன்னி மரம் என்றால் என்ன?
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kirupairajah
வன்னி மரம் பெரும்பாலும் கோவில்களில் காணப்படும்!!! வன்னி மரம் பற்றிய தகவல் தேடிக்கொண்டிருக்கிறேன் கிருபா!!! கிடைத்ததும் அறியத்த்ருகிறேன்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யுவாஇளையநிலா
- பதிவுகள் : 608
இணைந்தது : 13/01/2010
kirupairajah wrote:யுவா wrote:
இந்த ஆலயத்துள்ளேயே வன்னி மரத்தின் கீழ் சோழர் காலத்தைச் சேர்ந்த ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த லிங்கம் மட்டும் ஒன்று இருந்தது.
வன்னி மரம் என்றால் என்ன?
வன்னி மரம் (3000 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வாழ்ந்து வரும் மரம்)
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|