புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
36 Posts - 46%
heezulia
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
19 Posts - 24%
mohamed nizamudeen
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
6 Posts - 8%
வேல்முருகன் காசி
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
4 Posts - 5%
prajai
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
3 Posts - 4%
Raji@123
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
2 Posts - 3%
kavithasankar
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
2 Posts - 3%
M. Priya
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
156 Posts - 41%
ayyasamy ram
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
150 Posts - 39%
mohamed nizamudeen
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
21 Posts - 5%
prajai
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
7 Posts - 2%
T.N.Balasubramanian
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_lcapஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_voting_barஎடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 26, 2023 12:06 pm


எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் UdLypiK

கோவை: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான சிபிசிஐடி விசாரணைக்கு முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபால் இரண்டாவது முறையாஜ இன்று நேரில் ஆஜராகியுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி ஆவணங்கள் மற்றும் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதனை தடுக்க வந்த காவலாளி ஓம்பகதூா் கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், வழக்கில் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வருகிறார்.

தனது தம்பி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழக்கவில்லை, அவா் சாவில் மா்மம் உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டுமென்றும் தனபால் தெரிவித்து வந்ததால் அவரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாா் முடிவு செய்தனா்.

இதையடுத்து, கடந்த சில நாள்களுக்கு முன்பாக கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் தனபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இரண்டாவது முறையாக தனபாலை செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் ஆஜராகியுள்ளார்.

சிபிசிஐடி விசாரணைக்கு செல்லும் முன்பு அவர் செய்தியாளர்களுக்கு தனபால் அளித்த பேட்டி:

“முதல் கட்ட விசாரணையில் 40 மேற்பட்ட கேள்விகள் கேட்டிருந்தார்கள். இன்று இரண்டாம் கட்ட விசாரணையில் மற்ற கேள்விகளை கேட்க இருக்கின்றனர். கனகராஜ் எடுத்து வந்த பைகள் யாரிடம் கொடுத்தார்கள் என்பது குறித்தும் தெரிவித்துள்ளேன். இதேபோல பல கொலைகளை பழனிசாமி செய்திருக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். எடப்பாடி பழனிசாமி சொல்லிதான் கனகராஜ் இந்த சம்பவங்களை செய்தார். இதை என் தம்பி என்னிடம் சொல்லி இருக்கின்றார்.

இதற்கு முன்னர் விசாரணை நடத்திய அதிகாரியை விலைக்கு வாங்கி விட்டனர். இப்போது நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். விசாரணை செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமி, இளங்கோவன், தங்கமணி ,வேலுமணி ஆகியோர் கனகராஜை நேரடியாக மூளை சலவை செய்து இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தினர். எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி முன்னே வந்தவர். நேரடியாக எதுவும் செய்யமாட்டார்.

சுதாகர் ஐஜி நடத்திய விசாரணையில் திருப்தி இல்லை. விசாரணையில் என்னை அடித்து துன்புறுத்தினார்கள். திமுக ஆட்சியில் உயர் அதிகாரிகள் மட்டும் தான் மாறி உள்ளனர். பிற அதிகாரிகள் இன்னும் எடப்பாடி பழனிசாமிக்குதான் பணி செய்து வருகின்றனர்.

சிபிசிஐடி போலிசார் எத்தனை நாள் விசாரணை நடத்தினாலும் பதில் சொல்ல நான் ரெடியாக இருக்கின்றேன். சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் ஐந்து நாள்கள் கனகராஜை மூளை சலவை செய்தார்கள். அனைத்து உதவியும் செய்வதாக கனகராஜிடம் சொல்லி இருக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை விசாரித்தால் எல்லா உண்மைகளும் தெரியவரும். சென்னையில் உள்ள எடப்பாடி வீட்டில்தான் சதிதிட்டம் போடப்பட்டது. எடப்பாடியுடன் இளங்கோவன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் இருந்தனர். எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். அவரை விசாரிக்க சம்மன் அனுப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தினமணி




எடப்பாடி பழனிசாமி பல கொலைகளைச் செய்துள்ளார் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 27, 2023 8:32 am

ஓஒ அப்பிடி போகிறதா கதை.!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 27, 2023 8:47 am

ஒன் இந்தியாவில் இன்று மாலை  வந்த செய்தி

Code:
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்புபடுத்தி பேச, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் டிரைவர் கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் எடப்பாடி பழனிச்சாமி சுட்டிக்காட்சியுள்ளார். கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால், மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி ஜாமீன் பெற்றுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு.. கொடநாடு வழக்கில் தனபாலுக்கு எதிராக எடப்பாடி வழக்கு தொடர ஹைகோர்ட் அனுமதி இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2017ம் ஆண்டு கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் பலியான போது, யாருக்கும் தொடர்பில்லை என அளித்த பேட்டிக்கு முற்றிலும் முரணாக, எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி தற்போது பேசி வருவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, நீதிபதி மஞ்சுளா, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கனகராஜ் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பதற்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளதாகவும், தொடர்ந்து இதுபோல பேசுவதற்கு அனுமதித்தால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனுவுக்கு அக்டோபர் 10ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி தனபாலுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/[code][/code]




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக