புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
79 Posts - 36%
i6appar
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
4 Posts - 2%
Guna.D
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
2 Posts - 1%
prajai
வராக மூர்த்திவரலாறு Poll_c10வராக மூர்த்திவரலாறு Poll_m10வராக மூர்த்திவரலாறு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வராக மூர்த்திவரலாறு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82830
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Sep 14, 2023 8:58 am


வராக மூர்த்திவரலாறு Main-qimg-329340ee046fc7b430b7a47e27adc047-lq
சொந்தமாக வீடு மனை வாங்க வழிபடவேண்டிய வராக மூர்த்தி
வரலாறு

இரண்யட்சகன் எனும் அரக்கன் நாட்டை அட்டூழியம் செய்கின்ற
பட்சத்தில் பூலோகத்தை தாங்கி நிற்கும் பூமி தாயாகிய
பூமாதேவியை கடலுக்கடியில் சென்று மறைத்து வைக்கின்றான்.

இயற்கையின் அற்புதத்தை தாங்கி நிற்பவள் பூமித்தாய் .

உயிரினங்கள் எனும் அற்புத படைப்பை கண்டு மகிழ்ந்து
-அரவணைப்பவள் பூமித்தாய்.

நம்முடைய அர்த்தமுள்ளவாழ்க்கையின் பயனை அடைவதற்கு
இடம் அளிப்பவள் பூமித்தாய்.

அப்படிப்பட்ட கருணைக் கடலாகிய பூமாதேவியை இரண்யட்சகன்
கடலுக்கடியில் சென்று மறைத்துவிட

படைக்கும் தொழிலை செய்கின்ற பிரம்மனும் -தேவர்களும் சென்று
மகாவிஷ்ணுவிடம் பூமாதேவியை மீட்டு தருமாறு வேண்டி நிற்க
மகாவிஷ்ணு பூமியில் வராக மூர்த்தியாக அவதாரம் எடுக்கிறார்.

எவராலும் தமக்கு அழிவு கிடையாதுஎந்த ஆயுதத்தாலும் தம்மை
அழிக்க முடியாது-
என்றவரத்தைப் பெற்ற இரண்யாட்சகனை அழிப்பதற்காக பன்றி
முகம் கொண்ட ரூபமாக தோன்றி அவனை அழிக்கின்றார்
மகாவிஷ்ணு.

பூமித்தாயை காப்பாற்றி- பூலோகத்தை மீட்ட மகாவிஷ்ணுவின்
அவதாரமாகிய வராக மூர்த்தியின் அனுக்கிரகத்தை நாம் பெற்று
விட்டால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் உண்டாகும்.
நினைத்த காரியங்கள் ஜெயமாகும் .

வராக மூர்த்தியை வழிபட்டால் ஏற்படக்கூடிய பலன்கள்..

சிறப்பு 1 மகா விஷ்ணுவின் அருள் பெற்று வாழ்கின்ற வாழ்க்கை
வளமாகும் .

சிறப்பு 2பூமித்தாயின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும்.
நினைத்த காரியம் ஜெயமாகும் .

சிறப்பு- 3 வீடு மனை வேண்டி -வராக மூர்த்தியை வழிபட புதிய மனை
வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.

சிறப்பு – 4 நமக்கு சேர வேண்டிய பூர்வீக சொத்துக்கள் நிலங்கள்
கிடைப்பதற்கான அனுகூலம் உண்டாகும்.

சிறப்பு 5 புதிய வீடு கட்ட நினைப்பவர்களுக்கு இந்த முயற்சி நிச்சயம்
நல்ல பலனைத் தரும்.

புதிதாக மனை வாங்கி சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என
நினைப்போர் வாழ்க்கையிலே -அந்த முயற்சி ஜெயமாக வராக மூர்த்தி
வழிபடுவதற்கான வழிமுறை..

பூமி அதிபதியான கிரகம் செவ்வாய் மற்றும் வியாழபகவான் குருவின்
ஆதிக்கம் பலம் பெற்று ..

வராக மூர்த்தியின் அனுக்கிரகமும் நமக்கு அமைந்துவிட்டால்-
நிச்சயமாக சொந்தமாக நமக்கு மனை அமைந்து மிக அருமையாக
வீடு கட்டுவதற்கான யோகம் நமக்கு கிடைக்கும்.

ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அருகே இருக்கும் பெருமாள்
கோவிலுக்கு சென்று செவ்வாய் என்று அழைக்கக்கூடிய கிரகமான
அங்காரகனுக்கும்- குரு பகவானுக்கும் இரண்டு இடங்களிலும் இரண்டு
அகல்தீபம் ஏற்றி..

குருபகவானுக்கு அர்ச்சனை செய்து

கோவிலை வலம் வந்து ஓம் ஸ்ரீ வராக மூர்த்தியே நமஹ என 108 முறை
போற்றி வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும்
ஜெயமாகும் என்பது திண்ணம்.

(ஒன்பது வாரங்கள் தொடர்ந்து வழிபடுதல் விரைவில் பலன்
கிடைக்கும்)

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் தம்முடைய இல்லத்தில்
இந்த வழிபாட்டை செய்யலாம்..

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் காலை அல்லது மாலை
ஆறு மணியிலிருந்து ஏழரை மணிக்குள் இரண்டு அகல் தீபம்
பூஜை அறையில் ஏற்றி ஓம் ஸ்ரீ வராக மூர்த்தி நமஹ -என 108
முறை போற்றி வழிபாடு செய்யலாம்.

வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்த பிறகு ஒருமுறை
ஸ்ரீ வராக மூர்த்தியின் திருத்தலம் சென்று கீழ்வருமாறு வேண்டுதலை
நிறைவேற்றலாம்..

சந்தனகாப்பு -புஷ்பாபிஷேகம்

கலச திருமஞ்சனம் -துலாபாரம் லட்சார்ச்சனை என்று நம்மால்
முடிந்ததை – தெய்வத்திற்கு வழிபாடு செய்து வேண்டுதலை
நிறைவேற்றலாம்.

வாழ்க்கையில் வளம்பெற

செல்வ கடாட்சம் மேலோங்க

வீடு மனை சொந்தமாக அமைய

வாழ்விலே நிம்மதி பெற்று மகிழ்ச்சியோடு வாழ

ஸ்ரீ வராஹ மூர்த்தியை வழிபட்டு வாழ்க்கையில் சிறப்பை அடையலாம்.

நன்றி 🙏 பாலாக்க்ஷிதா
& தமிழ் கோரா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக