புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_c10பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_m10பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_c10 
30 Posts - 83%
heezulia
பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_c10பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_m10பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_c10பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_m10பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_c10பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_m10பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_c10பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_m10பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம் திவாலானது.


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 11, 2023 10:17 am

பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Ebrjhvj

பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம் நகர மாநகராட்சி திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கே பரபரப்பு நிகழ்கின்றது

பிரிட்டனின் பொருளாதாரம் தொடர்ந்து சரிவது எல்லோரும் அறிந்தது, எனினும் இந்த மாநகராட்சியின் நிலைக்கு அது மூல காரணமல்ல.... மிக முக்கிய காரணம் தவறான நிர்வாகம்.

முன்பு உலகைச் சுரண்டி செழிப்பாக இருந்த காலத்தில் பிரிட்டனில் செல்வம் அதிகம், இதனால் அரச ஊழியர் பணியாளர் என அள்ளி அள்ளி கொடுத்தார்கள், ஏகப்பட்ட பணம் மக்களுக்கு கிடைத்தது

இந்தியா போன்ற நாடுகளில் சுரண்டபட்ட பணத்தில் அப்படி வாழ்ந்தார்கள்

இப்போது அப்படி அல்ல... சிறிய தீவாக சுருங்கிவிட்ட பிரிட்டனின் பொருளாதாரம் முன்புபோல் இல்லை ஆனால் சட்டங்கள் அதே பெரிய பணக்காரனுகுரிய வகையில் இழப்பீடும் உரிமையும் அதிகம் கொண்டவை

இதனால் சில விவகாரங்களில் பலத்த செலவு ஏற்பட இப்போது திவால் நிலைக்கு சென்றுவிட்டார்கள், பிரிட்டன் அரசிடமும் போதிய நிதி இல்லை.

இது முழுக்க நிர்வாக தவறு, எனினும் பழைய பிரிட்டன் என்றால் அள்ளிக் கொடுத்து மீட்டிருப்பார்கள் , வீழ்ந்துவிட்ட சிங்கத்தால் அது முடியவில்லை.

இனி பழைய பணக்கார் வாழ்வு அவர்களுக்கு இல்லை, ப்ரெக்ஸிட் என ஐரொப்பிய யூனியனில் இருந்து பிரிந்தாலும் நிலமை முன்பை விட மோசம்.

இது அவர்கள் வீழ்ச்சியின் முதல் அறிகுறி. போகப் போக நிலமைகள் இன்னும் மோசமாகலாம்.

உலகையே ஆண்ட அந்த சாம்ராஜ்யம் இப்போது அதன் நகரங்கள் திவால் இனி அங்கே குப்பை அள்ளக் கூட பணமில்லை எனும் அளவு சென்றுவிட்டது.

அவர்களிடம் அடிமையாக இருந்த இந்த பாரதம் உலகம் வியக்கும் அளவு பெரும் இடத்தை பெற்றுக் கொண்டிருக்கின்றது.

எவ்வளவோ குழப்பம் பிரிவினை ஓயா சர்ச்சை, தலைவலி காங்கிரஸ் நாட்டை குழப்ப கம்யூனிஸ்டுகள், சாதி , திராவிடம் , தலித்தியம், சிறுபான்மை மத உரிமை என எவ்வளவோ குழப்பங்களை பிரிட்டிசார் விதைத்து சென்றாலும் தேசம் அதை தாண்டி சாதிக்கின்றது.

வஞ்சகமும், சுரண்டலும், ஆதிக்கமும் இன்னும் எவ்வளவோ கயமைகளை செய்து வாழ்ந்துவிடலாம் என கருதிய தேசம் வீழ்ந்துகொண்டிருக்கின்றது.

காலம் அதன் கடமையினை சரியாக செய்கின்றது.

ஒரு சிறிய தீவ் இவ்வளவு பெரிய நாட்டை எப்படி ஏமாற்றி சுரண்டி குழப்பி அடித்து வாழ்வது சாமர்த்தியம் என கருதினாலும், அது அறிவு தந்திரம் என சொல்லிக் கொண்டாலும் காலம் அதற்கான தண்டனையினை கொடுக்காமல் விடாது, இதோ தொடங்கிவிட்டது.

காங்கிரஸ் சரிந்தால் பாகிஸ்தான் சரியும், , சீனா அலறும் என்பது ஆச்சரியமல்ல, பிரிட்டனும் ஆடுகின்றதல்லவா அங்கேதான் இருக்கின்றது விஷயம், காங்கிரஸ் அமைக்கப்பட்ட வரலாறும் அதுவே...

அங்கே அன்னியர் ஆதிக்கம் செலுத்தும் ரகசியமும் அதுதான்.

#பிரம்ம_ரிஷியார்



பிரிட்டனின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்ஹாம்  திவாலானது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

mohamed nizamudeen
mohamed nizamudeen
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1768
இணைந்தது : 25/08/2018
http://www.nizampakkam.blogspot.com

Postmohamed nizamudeen Tue Sep 12, 2023 7:54 am

பிற நாடுகளின் உழைப்பையும் வளங்களையும் அள்ளிச் சுரண்டி பெருத்துக் கொழுத்தவர்கள் இப்பொழுது,  தன் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற இயலாமல் அலறித் துடிக்கிறார்கள்.

முற்பகல் செய்ததின் வினையை இப்பொழுது அனுபவிக்கிறார்களே!!!



-அ.முஹம்மது நிஜாமுத்தீன்,
http://nizampakkam.blogspot.com

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Tue Sep 12, 2023 10:57 pm

ஒரு நகராட்சி தானே.. விலைவாசி கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் நிறைய நாடுகளில் இதே நிலை தான். யாரும் வெளியே சொல்வது இல்லை

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக