புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
2 Posts - 18%
heezulia
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
372 Posts - 49%
heezulia
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
25 Posts - 3%
prajai
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_m10சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 06, 2023 12:40 pm

சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Main-qimg-256ee5c3e128ed3982f4dc7de81bff59
-
ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர். அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.

அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ”பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்” என்று வேண்டினார்.

‘எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்’ என்றார் ஸ்ரீராமன். உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ”ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு” என்றார்.

”சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம்” என்றான் அனுமன்.

”ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?”என்று கேட்டார் சனீஸ்வரன்.

”என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும். ‘எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்” என்று கூறினார் அனுமன்.

அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன். அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார்.

பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று. அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. ‘தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?’ என்றுகூடச் சிந்தித்தார்.

அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார். ”சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?” என்று கேட்டார் அனுமன்.

அதற்கு சனீஸ்வரன், ”ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன். சாக்ஷ£த் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்’ என்றார் சனீஸ்வரன்.

‘இல்லை, இல்லை… இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?’ என்றார் அனுமான்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், ”அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்” என்றார்.

”ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்’ என வரம் கேட்டார் அனுமன். சனியும் வரம் தந்து அருளினார்.

நன்றி-ஆன்மீகமலர்



சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 07, 2023 9:10 am

ஓம் ஹங் ஹனுமதே
ருத்ராட்மஹாய ஹங் பட்

Hang Hanumate
Rudraatmakaay Hung Phatt

@T.N.Balasubramanian இந்த மந்திரம் தமிழில் நான் எழுதியுள்ளது சரியானதா?

தவறு இருந்தால் தயவு செய்து திருத்தி தரவும்..



சனிதோஷத் தாக்கம் குறைய, அனுமனை வணங்குவதன் புராண காரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Sep 07, 2023 5:35 pm

சிவா wrote:ஓம் ஹங் ஹனுமதே
ருத்ராட்மஹாய ஹங் பட்

Hang Hanumate
Rudraatmakaay Hung Phatt

@T.N.Balasubramanian இந்த மந்திரம் தமிழில் நான் எழுதியுள்ளது சரியானதா?

தவறு இருந்தால் தயவு செய்து திருத்தி தரவும்..
மேற்கோள் செய்த பதிவு: undefined

நன்றி, நம்பிக்கைக்கு சிவா.
ஹிந்தியிலோ அல்லது சமஸ்க்ரிதத்திலோ வார்த்தைகள் அமைந்து இருந்தால்
உடனே கூறமுடியும்.
நான் கேள்விப்படாத வரிகள் . இந்த வரிகள் எங்கு வருகின்றது என்று பிறகு பார்த்து கூறுகிறேன்.

தற்சமயம் phatt என்பது ஃபட் என்று உச்சரிக்கலாம்.

மீண்டும் வருகிறேன் இந்த தலைப்பிற்கு.

@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக