புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவகோட்டை அருகே விறகு கட்டையால் அடித்து சித்தப்பாவை கொன்றார்: வாலிபர் வெறிச்செயல்
Page 1 of 1 •
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்து போலீஸ் சரகம் திராணி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளை(வயது 64), விவசாயி. இவரது அண்ணன் கருப்பையா. இவரும் விவசாய தொழில் செய்து வருகிறார். கருப்பையாவின் மகன் செந்தில்(17).
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய செந்தில் தற்போது ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் வெள்ளை தனது வீட்டு முன்பு புளிய மரம் வளர்த்து வருகிறார். அந்த மரத்தில் உள்ள புளியம் பழத்தை செந்தில் உதிர்த்தார். அத்துடன் புளியம்பழத்தை ஆடுகள் மேய்வதற்காக விட்டுவிட்டார்.
இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த வெள்ளை தனது அண்ணன் மகன் செந்திலை கண்டித்தார். அதற்கு திமிராக பதில் கூறிய செந்தில் தனது சித்தப்பா என்று கூட பார்க்காமல் அடிக்க பாய்ந் தார். உடனே வெள்ளை யின் மனைவி சிகப்பி ஓடி வந்து தடுத்தார். அவரையும் கீழே தள்ளிய செந் தில் வெள்ளையை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த வெள்ளை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து செந்தில் தப்பி ஓடிவிட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து திருவேகம்பத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலை மறைவான செந்திலை வலைவீசி தேடி வருகிறார். சித்தப்பாவை அடித்து கொன்ற சம்பவம் தேவ கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய செந்தில் தற்போது ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்தநிலையில் வெள்ளை தனது வீட்டு முன்பு புளிய மரம் வளர்த்து வருகிறார். அந்த மரத்தில் உள்ள புளியம் பழத்தை செந்தில் உதிர்த்தார். அத்துடன் புளியம்பழத்தை ஆடுகள் மேய்வதற்காக விட்டுவிட்டார்.
இதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த வெள்ளை தனது அண்ணன் மகன் செந்திலை கண்டித்தார். அதற்கு திமிராக பதில் கூறிய செந்தில் தனது சித்தப்பா என்று கூட பார்க்காமல் அடிக்க பாய்ந் தார். உடனே வெள்ளை யின் மனைவி சிகப்பி ஓடி வந்து தடுத்தார். அவரையும் கீழே தள்ளிய செந் தில் வெள்ளையை விறகு கட்டையால் சரமாரியாக தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த வெள்ளை சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அங்கிருந்து செந்தில் தப்பி ஓடிவிட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து திருவேகம்பத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலை மறைவான செந்திலை வலைவீசி தேடி வருகிறார். சித்தப்பாவை அடித்து கொன்ற சம்பவம் தேவ கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் உல்லாசத்துக்கு இடைஞ்சலாக இருந்ததால் ஆத்திரம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது35). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஊரவயல் பாலத்துக்கு அடியில் பிணமாக கிடந்தார்
இது குறித்து ஆராவயல் போலீசார் “மர்ம” சாவு என வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆறுமுகத்தை அவரது மனைவியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஆறுமுகத்தின் மனைவி அமுதா (31), இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஆறுமுகம் வெளிநாடு சென்று விட்டார். நீண்ட நாட்களாக அவர் ஊருக்கு வரவில்லை.
அமுதாவின் தங்கை கணவர் நெற்றிவயல் தென்னரசு, இவரது தம்பி குமார். இவரது வீட்டுக்கு அமுதா அடிக்கடி சென்று வந்தார். கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஆறுமுகம் வெளி நாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். அப்போது அமுதாவால் குமாரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதால் தனது கணவரை கொல்ல அமுதா திட்டமிட்டார். இந்த விவரத்தை கள்ளக் காதலன் குமாரிடம் தெரி வித்தார். அவரும் இதற்கு சம்மதிக்கிறார்.
அதன்படி பிப்ரவரி மாதம் 21-ந்தேதி குமார் தனது நண்பர் களவான்குடி குமார் என்பவரை அழைத்து கொண்டு புது வயல் சென்றார். அங்கு இருந்த ஆறுமுகத்தை மதுகுடிக்கலாம் என்று கூறி தேவக்கோட்டைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஆறுமுகத்துக்கு மது வாங்கி கொடுத்தனர்.
அதன் பின்னர் 2 பேரும் ஆறுமுகத்தை சினிமா வுக்கு அழைத்து சென்ற னர். ஊரவயல் பாலம் பக்கம் சென்றபோது ஏற்கனவே வாங்கி வந்த மதுவினை ஆறுமுகத்துக்கு கொடுத்தனர். போதை தலைக்கேறியதால் அவரால் நடக்க முடியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 2 பேரும் ஆறுமுகத்தை இரும்புக்கம் பியால் அடித்து கொன்று பாலத்தின் அடியில் வீசி விட்டு தலைமறைவானார்கள்.
அதன் பின்னர் போலீஸ் பிடியில் 2 பேரும் சிக்கினர். இதைத் தொடர்ந்து அமுதா, களவான்குடி குமார், நெற்றிவயல் குமார் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது35). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந்தேதி ஊரவயல் பாலத்துக்கு அடியில் பிணமாக கிடந்தார்
இது குறித்து ஆராவயல் போலீசார் “மர்ம” சாவு என வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஆறுமுகத்தை அவரது மனைவியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது தெரியவந்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஆறுமுகத்தின் மனைவி அமுதா (31), இவர்களுக்கு ஒரு மகள் உண்டு. கடந்த சில ஆண்டுக்கு முன்பு ஆறுமுகம் வெளிநாடு சென்று விட்டார். நீண்ட நாட்களாக அவர் ஊருக்கு வரவில்லை.
அமுதாவின் தங்கை கணவர் நெற்றிவயல் தென்னரசு, இவரது தம்பி குமார். இவரது வீட்டுக்கு அமுதா அடிக்கடி சென்று வந்தார். கண்களால் பேசிய அவர்கள் நாளடைவில் காதல் வயப்பட்டனர். அதன்பின்னர் அவர்கள் அடிக்கடி உல்லாசமாக இருந்து உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஆறுமுகம் வெளி நாட்டில் இருந்து ஊருக்கு திரும்பினார். அப்போது அமுதாவால் குமாரை பார்க்க சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. உல்லாசத்துக்கு இடையூறாக இருப்பதால் தனது கணவரை கொல்ல அமுதா திட்டமிட்டார். இந்த விவரத்தை கள்ளக் காதலன் குமாரிடம் தெரி வித்தார். அவரும் இதற்கு சம்மதிக்கிறார்.
அதன்படி பிப்ரவரி மாதம் 21-ந்தேதி குமார் தனது நண்பர் களவான்குடி குமார் என்பவரை அழைத்து கொண்டு புது வயல் சென்றார். அங்கு இருந்த ஆறுமுகத்தை மதுகுடிக்கலாம் என்று கூறி தேவக்கோட்டைக்கு அழைத்து சென்றனர். அங்கு ஆறுமுகத்துக்கு மது வாங்கி கொடுத்தனர்.
அதன் பின்னர் 2 பேரும் ஆறுமுகத்தை சினிமா வுக்கு அழைத்து சென்ற னர். ஊரவயல் பாலம் பக்கம் சென்றபோது ஏற்கனவே வாங்கி வந்த மதுவினை ஆறுமுகத்துக்கு கொடுத்தனர். போதை தலைக்கேறியதால் அவரால் நடக்க முடியவில்லை.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 2 பேரும் ஆறுமுகத்தை இரும்புக்கம் பியால் அடித்து கொன்று பாலத்தின் அடியில் வீசி விட்டு தலைமறைவானார்கள்.
அதன் பின்னர் போலீஸ் பிடியில் 2 பேரும் சிக்கினர். இதைத் தொடர்ந்து அமுதா, களவான்குடி குமார், நெற்றிவயல் குமார் ஆகி யோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Similar topics
» சிங்கம்புணரியில் சொத்தை பிரித்து கேட்டு தாயை அடித்து கொன்றார் மகன்
» அன்னவாசல் அருகே நள்ளிரவில் விவசாயியை கட்டையால் தாக்கி 2 மனைவிகளிடம் நகை பறிப்பு
» சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை- வேட்டைக்காரன் வெறிச்செயல்
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» தேவகோட்டை அருகே சண்முகநாதபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு கத்தி குத்து
» அன்னவாசல் அருகே நள்ளிரவில் விவசாயியை கட்டையால் தாக்கி 2 மனைவிகளிடம் நகை பறிப்பு
» சிறுமி கற்பழிப்பை தடுத்த வாலிபர் சுட்டுக்கொலை- வேட்டைக்காரன் வெறிச்செயல்
» அரூர் அருகே கணவன் வெறிச்செயல்: தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி, மகள் படுகொலை
» தேவகோட்டை அருகே சண்முகநாதபுரத்தை சேர்ந்த பெண்ணுக்கு கத்தி குத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|