புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
68 Posts - 45%
heezulia
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
5 Posts - 3%
prajai
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
4 Posts - 3%
jairam
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
2 Posts - 1%
Jenila
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
1 Post - 1%
M. Priya
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
1 Post - 1%
kargan86
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
9 Posts - 4%
prajai
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
6 Posts - 3%
Jenila
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
4 Posts - 2%
Rutu
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
2 Posts - 1%
jairam
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_m10தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய .... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தம்பட்டம் அடிக்கிறேன்; வேறு என்ன செய்ய ....


   
   
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sat Aug 12, 2023 4:40 pm

எங்கள் வீட்டின் அருகே அரசலாறு பாய்ந்து ஓடுகிறது.

பாய்ந்து ஓடும் - காவேரியில் தண்ணீர் திறந்து விடும் போது; மற்ற நேரங்களில் சிறு சிறு ஓடையாய் தென்படும்.

நீர் ஓடைகள் நீர் திட்டுகளாக மாறும். பிறகு திட்டுகளில் மணல் சுரண்டப்பட்டு பள்ளமும், படுகுழியுமாகவும் காட்சி தரும்.

இது நடைமுறை நிகழ்வு.


இந்த நீர் திட்டுகளின் ஓரம் பாத்தி கட்டி , நாத்து நட்டு , நீர் பாட்சி , பயிரிட்டு சாகுபடியும் நிகழும்.

ஒரு புறம் காவேரி தாய் நெகிழியை சுமக்கிறாள் ; மறுபுறம் இருக்கும் வீடுகள், மருத்துவ மனைகள், உணவு விடுதிகள் ஆகியவற்றில் இருந்து வந்து சேரும் கழிவுகளும் காவேரியின் கிளை ஆறுகளை அலங்கரிக்கும் கண்ணீர் புக்கள் !!!


யாரைச் சொல்ல ; என்ன சொல்ல ...

நானும் தான் ஒரு விதத்தில் காரணமாக இருக்கிறேன்- எப்படி தட்டிக் கேட்பது என தெரியாமல் , இப்படி தம்பட்டம் அடிக்க ?


கேட்டதற்கு நன்றி .




எங்கள் தெரு


எங்கள் தெருவை எடுத்துக்கொள்ளுங்கள் ; வரும் போதும் ,போகும் போதும் சதா சர்வ தினமும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள் - துப்புறவு பணியாளர்கள்.

மக்கும் குப்பை - இவற்றில் காய்கறி கழிவுகள், தோட்டக் கழிவுகள், முட்டை ஒடுகள், காய்ந்த மலர்கள், வாழை தோல்கள் என பல....
​மறு சுழற்சி அல்லது மக்கா குப்பை- பிளாஸ்டிக், பொருட்கள் , அலுமினியம், இரும்பு என பல...
பிரித்து இரண்டு குப்பை தொட்டியில் இடும்படி பல தடவை சொல்லியும் எந்த ஒரு மாற்றமும் நிகழவில்லை.

ஏதோ நம்மை விட்டு குப்பை அகன்றுவிடுவதாக நினைக்கிறோம். ஆனால் இது மறு சுழற்சி ஆகமால் மேலும் நம் மனித சமுதாயதற்கு கேடு விளைவிக்கின்றது என்பது தெரிந்தும் யாரும் கேட்பாரில்லை.

எங்கள் தாராசுரம் காய்கறி மார்கெட் உள்ளே "திடக்கழிவு மேலாண்மை கூடம்" சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அவர்கள் செய்யும் பணி இறைப்பணி, அவர்களுக்கு என்று கோயில் கட்ட வேண்டும். அப்படி ஒரு சுத்திகரிப்பு செயலை மனிதகுலம் வாழ செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை மனதார வணங்கி வந்தேன்.


திரும்பி வரும் வழியில் காய்கறி அங்காடியின் எதிர்புறம் சுமார் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அரசலாற்றின் கரையோரம் இருக்கும் குப்பை ( நெகிலி) எடுத்துக் கொண்டு இருந்தது என் கண்களில் இரத்தத்தை வரவழைத்து.


இது என்ன சமூகம்? ; இந்த நிலையை யார் சொல்லி புரிய வைப்பது ? இந்த படிப்பு எப்படி சாத்தியமாகும்.


சமூக அக்கறை உள்ளவர்கள் ஏன் இந்த விசயத்தில் மெத்தனம் காட்டுகிறார்கள் ?
கழிவுகளை பிரிக்காமல் விட்டால் அந்த வீட்டிற்கு தினமும் ரூ 100 முதல் அபராதம் விதிக்கப்படும் என்று சொன்னால் திருந்த வாய்ப்பு இருக்கிறதா ?

இது மிகவும் அவசரப் பிரச்சனை. நாம் ஒவ்வொரு ஊரையும் " பள்ளிக்கரணை" யாக மாற்றினால், தமிழகத்தில் 'அகம்' இருக்காது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


பயணம் - மாறியது

மும்பை மார்க்கம் தூத்துக்குடி சென்னை ரயில் 3.45 க்கு வந்து அடைந்தது.


என்ன ரமேஷ் ,வா, வா, வா, 'நீ வருவேன்னு நான் அரை மணி நேரத்துக்கு முன்பே காத்து இருக்கிறேன்.


நீ வருகிற ' தூத்துக்கு மும்பை எக்ஸ்பிரஸ் ' ரயில் திங்கள் கிழமை 3.45 க்கு வரும்  , போய் அழைத்துக் கொண்டு வா என்று அண்ணன் ஏற்கனவே சொல்லி விட்டார். '


ஏதோ அப்பவுக்கு எதிர் பாராத "மீட்டிங்" இருந்ததால் இரண்டு டிக்கெட்யை Cancel செய்து நீ விரும்பியதால் உன்னை மட்டும் ஞாயிறு 10.30 காலை கும்பகோணத்தில் இருந்து ஏற்றி விட்டதையும் கூறினார்.


உன் அப்பாவும், அம்மாவும் காலை 6 மணிக்கு விமானம் மூலம் வந்து சேர்த்து விட்டனர்.


"ஏன் அவனை மட்டும் தனியே அனுப்பி விட்டாய்" என்று கேட்டதற்கு உன்னுடன் படிக்கும் சக மாணவனும் அதில் சோலாப்பூர் வரை வருவதால் உன் விருபத்திற்கு ஏற்ப டிக்கெட்டை கேன்சல் செய்யவில்லை என்றும் சொன்னதாக சித்தப்பா சொன்னது அவனை அலைக்கழிக்க செய்தது; அதைக் காட்டிக் கொள்ளாமல் ஆமாம் என்று சொல்லி தலையை குனிந்து கொண்டான்.


கார், ஒரு மணி நேர பிரயாணத்திற்கு பிறகு 'கார்வெஸ்ட்' என்கிற அவர்கள் வாழும் நகர் புற பகுதிக்கு வந்து அடைந்தது.


அப்பா, ஆற அமர அவனைப் பார்த்து -

" எப்படி இருந்தது பயணம்" மதியம் சாப்பிட்டாயா ; 'வா குளித்து விட்டு மாலை எல்லோரும் சத்திரபதி  சிவாஜி டெர்மினஸ் சென்று பார்த்து விட்டு வருவோம் ' என்று சொல்லி முடிப்பதற்குள் அம்மா அவனை ஆறத் தழுவினாள்.

அவன் அழுதது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

பிறகு வந்த இரண்டு நிமிடங்கள் அவன் தன் இறுப்பை உணர்வதற்குள் கால தேவனின் மடியில் சரணடைந்தான்.

"யாருக்குத் தெரியும் அவர்கள் வீட்டுச் சாமாச்சாரம்"


சுபம்.

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 12, 2023 5:32 pm

தம்பட்டம் ---எங்கள் தெரு --பயணம் மாறியது ---

கதம்பம்.

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Sun Aug 13, 2023 8:36 pm

https://www.facebook.com/GreaterChennaiCorporation/videos/6560921653986594/?app=fbl

Greater Chennai corporation commissioner Sri Radha Krishnan make a fervent appeal to general PUBLIC about the state of affairs in Chennai sub urban areas where the cows are left roaming in koovam and people dump all waste with utter disregard to hygienic conditions

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Aug 14, 2023 12:33 pm

விஞ்ஞானிகள் ஏன் தூங்குகிறார்கள்? “இதோ நெகிழிக்கு மாற்றுப்பை!” என்று ஏன தர மறுக்கிறார்கள்? அரசியல்வாதிகளுடன் கைகோர்க்கிறார்களா?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
rajuselvam
rajuselvam
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 47
இணைந்தது : 06/12/2020
https://selvasil.blogspot.com

Postrajuselvam Mon Aug 14, 2023 1:25 pm

ஒரு பொது முன்னெடுப்பு இந்திய முழுவதும் நெகிழி அரசியலுக்கு எதிராக மக்களால் ஏற்படும் போது ஒரு சிறு மாற்றத்தை எதிர் பார்க்கலாம்.

நன்றிகள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக