புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 12:58 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 12:08 am

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 12:07 am

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 12:07 am

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 12:04 am

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 12:03 am

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 11:59 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 11:57 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 11:56 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 11:55 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 11:54 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 11:53 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 11:52 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 2:08 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05 am

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 12:51 am

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 10:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 10:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 12:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 12:46 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 10:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:27 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 29, 2024 1:18 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:59 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 29, 2024 12:49 am

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 10:01 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:59 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:57 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:56 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:54 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:52 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:50 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:48 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:46 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 9:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 5:52 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 5:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 3:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:35 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 2:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Poll_c10பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Poll_m10பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Poll_c10பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Poll_m10பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Poll_c10 
2 Posts - 6%
heezulia
பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Poll_c10பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Poll_m10பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Poll_c10பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Poll_m10பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 08, 2023 8:45 pm


விருதுநகரில் மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கணபதி மில் விளக்கு அருகே விருதுநகர் மாவட்ட பா.ஜ.க அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து அலுவலகத்தில் கூடுதல் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் அலுவலக வளாகத்தில் கருங்கல்லால் ஆன பாரத மாதா சிலை நேற்று காலை நிறுவப்பட்டுள்ளது. அலுவலக வளாகத்தில் அனுமதியின்றி பாரத மாதா சிலை வைத்ததாக புகார் எழுந்ததுள்ளது. இதையடுத்து விருதுநகர் மாவட்ட தாசில்தார், கோட்டாச்சியர் சிவக்குமார் ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையினர், காவல்துறையினர் நேற்று இரவு பா.ஜ.க அலுவலகம் சென்றனர். அனுமதியின்றி வைத்ததாக கூறப்படும் பாரத மாதா சிலையை அகற்ற முயன்றனர்.

தொடர்ந்து சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.கவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க மாநில செயலாளரும் கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளருமான பொன் பாலகணபதி நிகழ்விடத்திற்கு வந்து அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பாரத மாதா சிலை அமைக்க கடிதம் எழுதி கொடுத்தால் அனுமதி தருவதாகவும், அதன் பின்பு சிலையை திறக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பா.ஜ.க அலுவலக கேட்டை நவீன இயந்திரம் கொண்டு உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்த சிலையை பாதுகாப்பாக அகற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

விருநகரில் வரும் 9,10,11 ஆகிய தேதிகளில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ள நிலையில் இச்சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.கவின் தூண்டுதலின் பேரில் வருவாய் துறையும், காவல்துறையும் செயல்படுவதாக பா.ஜ.கவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 08, 2023 8:46 pm

சீப்பை எடுத்து ஒளித்து வைத்தால் திருமணம் நின்றுவிடும் என்ற கதையாக திமுக செயல்படுவது நகைப்புக்குரியதாக உள்ளது...



பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 08, 2023 9:21 pm

பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லையா? அண்ணாமலை



விருதுநகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்திய நிலையில் பாரத அன்னையின் சிலை வைக்க கூட ஒரு கட்சிக்கு உரிமை இல்லையா என அண்ணாமலை ஆவேசமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

விருதுநகர் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நிறுவப்பட்டிருந்த பாரத அன்னையின் சிலையை சுவர் ஏறிக் குதித்து காவல்துறையினர் நேற்று இரவு அப்புறப்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊழல் திமுக ஆட்சியில், ஒரு கட்சிக்கு சொந்தமான இடத்தில் பாரத அன்னைக்கு சிலை வைப்பதற்குக் கூட உரிமை இல்லாத சூழலே நிலவி வருகிறது.

ஊழல் திமுக அரசின் அவலங்களை எங்கள் என் மண் என் மக்கள் யாத்திரையின் மூலமாக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதால் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் அச்சத்தின் உச்சியில் இருப்பதன் வெளிப்பாடே இந்த நடவடிக்கை.

பாரத அன்னையின் புகழ் ஓங்குக!



பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Aug 09, 2023 12:23 pm

புன்னகை புன்னகை



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 09, 2023 6:19 pm

விருதுநகர் பாஜக அலுவலகத்தில் இருந்த அந்த பாரத மாதா சிலை ஏன் அகற்றப்பட்டது என்ற விவரம் சரியாக தெரியவில்லை. சிலை அலுவலக உள் பகுதியில் இருந்ததாகத்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு வேளை கட்டிடத்திற்கு வெளியே பொது இடத்தில் இருந்தால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் என்று அகற்றி இருக்கலாம்.

ஆனால் தனியாருக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் சிலையை அகற்ற வேண்டிய தேவையும் அவசியமும் என்ன?

அப்படி பார்த்தால் நாலு முக்கு ரோடுகள் தோறும் இடத்தை அடைத்து கொண்டிருக்கும் நூற்றுகணக்கான சிலைக்கள் இங்கே உண்டு,

கோயில் வாசலிலேயே கூட கடவுள் இல்லை என்று சொல்லும் கழிசடை சிலை உண்டு.

ஊருக்கு மூன்று நான்கு பொது இடங்களில் கட்சி கொடி கம்பங்கள் உண்டு.

தலைவர்கள் பிறந்தநாள், இறந்த நாளில் மாலை போடுறேன் கொடி ஏத்துறேன் என்று போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்யும் இம்சைகளும் உண்டு.

இவ்வளவு ஏன் சில கட்சிகளின் கட்சி அலுவலகமே பொது இடத்தில்தான் இருக்கிறது.

அதையெல்லாம் எப்போது அகற்ற போகிறார்கள்?

இந்த பாரத மாதா சிலையால் அப்படி என்ன கேடு , இடையூறு வந்தது என்றுதான் தெரியவில்லை.

பாரத மாதா கட்சி பேதமின்றி அனைவருக்கும் பொதுவானவள், ஆனால் பாஜகவிற்கு மட்டுமே சொந்தம் என்பது போலவும் பாரத் மாதா கீ ஜெய் என்னும் கோஷம் நாட்டை பிளவு படுத்தும் கோஷம் போலவும் இந்த முட்டாள் கூட்டம் தானும் நம்பி மக்களையும் நம்ப வைத்து முட்டாளாக்கி கொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு உத்திரபிரதேசத்தில் "பாகிஸ்தான் ஜிந்தாபாத் " என்று கோஷமிட்டவர்களை யோகி அரசு ஒருவர் விடாமல் துரத்தி பிடித்து முட்டிக்கு முட்டி தட்டி சிறையில் அடைத்தது. ஆனால் இங்கோ மாநில அரசே பாகிஸ்தானுக்கு கூட்டாளி போல பாரத மாதா சிலையை நடுஇரவில் தூக்கி செல்கிறது.

ஒருவேளை அது பொது மக்கள் நடமாட்டத்திற்கு இடைஞ்சலாக இருந்தால் வேறு இடத்தில் வைக்க அறிவுறுத்தியிருக்கலாமே அதை விடுத்து...



பா.ஜ.க அலுவலகத்தில் இரவோடு இரவாக பாரத மாதா சிலை அகற்றம்: வருவாய்த் துறை நடவடிக்கை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 09, 2023 6:42 pm

வருவாய் துறை அதிகாரிகள் வரவேண்டிய அவசியம் என்ன.?
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தால் வருவாய் துறை வரலாம்.
ஒரு வேளை அங்க அடையாளங்கள் அளவுக்கு அதிகமாக உள்ளனவோ?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 09, 2023 6:48 pm

Code:
கோயில் வாசலிலேயே கூட கடவுள் இல்லை என்று சொல்லும் கழிசடை சிலை உண்டு.


எதிர்மறையாக ஏன் பார்க்கவேண்டும்  புன்னகை  புன்னகை
நேர்மறையாக பார்த்தால், கடவுள் இல்லை என்றவர்தான்
சிலையாக இரவும் பகலும் கடவுளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

@சிவா



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக