புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராகுல் காந்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன?
Page 1 of 1 •
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராகுல் காந்தியின் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் – அது இல்லை என்பது போல ஆகும். நாடாளுமன்றத்தில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தண்டனையிலிருந்து விடுவிக்கிறது – மேலும் தண்டனைக்கு தடை விதிப்பதுடன் தகுதி நீக்கம் செய்வதற்கான எந்த காரணமும் இல்லை என்று கூறுகிறது.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) நிறுத்தி வைத்தது.
நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ராகுலுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை ஏன் வழங்கப்பட வேண்டும் என்பதை விசாரணை நீதிமன்ற நீதிபதி நியாயப்படுத்தவில்லை என்று கூறியது.
ராகுல் காந்தி மீதான உச்ச நீதிமன்ற உத்தரவின் தாக்கம் என்ன?
உச்சநீதிமன்றம் தடை விதித்ததன் அடிப்படையில் ராகுலின் தண்டனை நிறுத்தி வைக்கப்படும் – அது இல்லை என்பது போல ஆகும். நாடாளுமன்றத்தில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தண்டனையிலிருந்து விடுவிக்கிறது – மேலும் தண்டனைக்கு தடை விதிப்பதுடன் அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான எந்த காரணமும் இல்லை என்று கூறுகிறது.
ராகுல் காந்தி தகுதி நீக்கம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சூரத் அமர்வு நீதிமன்றம் தற்போது விசாரித்து வருகிறது. அந்த மேல்முறையீட்டு செயல்முறை முடியும் வரை ராகுலின் தகுதி நீக்கம் நிறுத்தி வைக்கப்படும்.
2018 ஆம் ஆண்டு ‘லோக் பிரஹாரி வி யூனியன் ஆஃப் இந்தியா’ என்ற தீர்ப்பில், தகுதி நீக்கம் மேல்முறையீட்டில் நீதிமன்றத்தால் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து செயல்படாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்காது என்று அர்த்தமா?
அது சாத்தியமில்லை. மக்களவை சபாநாயகரால் தகுதி நீக்கம் இன்னும் முறைப்படி ரத்து செய்யப்படாத நிலையில், தடை விதித்ததன் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்களை நீக்கியுள்ளது.
இந்த தண்டனையானது ராகுலின் பொது வாழ்க்கையை மட்டுமின்றி, அவரைத் தங்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமைகளையும் பாதிக்கிறது என்றும், இது பெரிய மாற்றங்களைக் கொண்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.
இந்த முடிவின் விளைவாக ராகுல் நாடாளுமன்றத்திற்கு திரும்ப முடியுமா?
லோக்சபா செயலகம் முறைப்படி தகுதி நீக்கத்தை ரத்து செய்த பிறகு இது சாதாரண போக்கில் நடக்க வேண்டும். எம்.பி. என்ற முறையில் அவரது சலுகைகளும் பின்பற்றப்பட வேண்டும்.
இந்த வழக்கின் பின்னணி என்ன?
ஏப்ரல் 13, 2019-ல் லோக்சபா தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி, கர்நாடகாவின் கோலாரில் நடந்த தேர்தல் பேரணியில் இந்தியில் பேசினார்: “நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என எல்லா திருடர்களுக்கும் ஏன்? ‘மோடி’ என்ற பெயர் வருகிறது?” என்று கூறினார்.
வங்கியில் கடன் வாங்கிவிட்டு தப்பியோடிய நகைக்கடை வியாபாரி நிரவ் மோடி மற்றும் முன்னாள் கிரிக்கெட் நிர்வாகி லலித் மோடி ஆகியோரைக் குறிப்பிடும் விதமாகப் பேசினார். அவர்கள் இருவரும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
ராகுல் காந்தியின் பேச்சுக்கு அடுத்த நாள், குஜராத் பா.ஜ.க தலைவரும், குஜராத் மாநில முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, சூரத் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு தனிப்பட்ட முறையில் புகார் அளித்தார்.
மார்ச் 23, 2023-ல் மாஜிஸ்திரேட் எச்.எச். வர்மா, ஐ.பி.சி பிரிவு 500-ன் கீழ் கிரிமினல் அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்தார். மேலும், அந்த பிரிவின் கீழ் அவருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
விசாரணை நீதிமன்றத்தின் இந்த முடிவு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 8(3) ஐத் தூண்டியது. அந்த பிரிவு கூறுகிறது: “எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டு இரண்டாண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் அந்த தேதியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார். தண்டனை மற்றும் அவர் விடுவிக்கப்பட்டதிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.” என்று கூறுகிறது.
இதன் விளைவாக, மார்ச் 24-ம் தேதி மக்களவைச் செயலகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ராகுல் காந்தி தண்டை விதிக்கப்பட்ட மார்ச் 23-ம் தேதி முதல் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அதன் பிறகு ராகுல் காந்தி என்ன செய்தார்?
இந்த ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி, ராகுல் காந்தி அடுத்து உயர் நீதிமன்றமான சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார். ஒன்று இரண்டு வருட சிறைத்தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும், மற்றொன்று தண்டனையை நிறுத்தி வைப்பதற்கும் மனு தாக்கல் செய்தார்.
ஏப்ரல் 20-ம் தேதி கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஆர்.பி. மொகேரா இரண்டு மனுக்களையும் நிராகரித்தார்.
இதையடுத்து ராகுல் காந்தி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஜூலை 7-ம் தேதி நீதிபதி ஹேமந்த் பிரச்சக் மேல்முறையீட்டை நிராகரித்தார். மேலும், அவரது தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவு நியாயமானது மற்றும் சட்டப்பூர்வமானது என்று கூறினார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மத்திய - மாநில அரசுகளுக்கு சம அதிகாரம்; ஜி.எஸ்.டி., வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» சாலை பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» ஆதார் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
» 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
» பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
» சாலை பாதுகாப்பு: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» ஆதார் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
» 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழிக்கு ஜாமின்கிடைக்குமா? ஐந்து தொழிலதிபர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி
» பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|