புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_m10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10 
64 Posts - 50%
heezulia
இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_m10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_m10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_m10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_m10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_m10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_m10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_m10இளமை! இனிமை! புதுமை!  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !  நூல்  மதிப்புரை   கவிஞர் மூரா ! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளமை! இனிமை! புதுமை! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை கவிஞர் மூரா !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jul 26, 2023 12:55 pm

இளமை! இனிமை! புதுமை!

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி !

நூல் மதிப்புரை கவிஞர் மூரா !

வானதி பதிப்பகம் .தீன தயாளு தெரு .தியாகராயர் நகர் .சென்னை .17. தொலைபேசி 044- 24342810- 24310769 மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com பக்கங்கள் 98 விலை ரூபாய்100

சதா இயங்கிக் கொண்டே இருக்கும் கடிகார மனிதர் தான் இரவி. வியக்க வைக்கும் எளிமையாளர். மனதின் சொல்படி நடக்கும் மகாமனிதர். அருவிக் கவி, நல்ல மனிதர், இனிய நண்பர்.

கவிதை சாரலில் ஆரம்பித்து பெருமழையாய் மாறி உருவானது இந்த 29-ஆவது நூல்.
காதலைப் பாடாத கவிஞன் இல்லை. காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை என்பர். எத்தனையோ பேர் தபேலா வாசித்தாலும் ஜாஹீர் உசேன் தபேலா மட்டும் பேசும், பாடும், சிரிக்கும். அதுபோல எத்தனையோ பேர் காதல் பற்றி எழுதியிருந்தாலும் இவரது உத்தி அலாதியான சுவை உடையது. காதலே வராதவருக்கும் இதுதான் காதல் என்ற விடை கிடைக்கும்.

எளிய, அழகிய, பழகிய இனிய சொல்லாடலில் இவர் கவிதை எப்போதும் சிறக்கும்.

“சிறகுகள் இன்றி
வானில் பறக்கலாம்
காதல்”

காதலித்து பாருங்கள் புரியும்.
சாதி கடந்து, மதம் கடந்து, மொழி கடந்து, இனிய இதயம் தேடி அது பறக்கும் பறத்தலுக்கு இணையேது.

“புற அழகால் வருவதல்ல காதல்
அக அழகால் வருவதே காதல்!”

காதல் பூத்துவிட்டால் நிறமென்ன, வடிவென்ன, குறையென்ன எல்லாமே காணாமலே போய்விடும். அறிந்தவர் அறிவாராக.
இரவி ஓர் நிறைவான வாசிப்பாளர்.

“தலை துண்டிக்கப்பட்டாலும்
ஒன்பது நாள் உயிர்வாழும்
கரப்பான் பூச்சி”

நம் உறவு தண்டிக்கப்பட்டால், நிமிடத்தில் என் உயிர் பிரியும். அறிவியல் வாசிப்பின் ஆழம் தெரியும் அற்புத வரிகள்.

‘பேசும் மௌனம்’ வரிகளை வழியாய் கொண்டால், ஒருபோதும் காதல் தோற்காது.
வாங்குங்கள், வாசியுங்கள், மனம் இறகுபோல மெலிதாவதை உணர்வீர்கள்.
காதல் வாழும் வரை, இரவியின் கவி வாழும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக