புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
prajai
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
432 Posts - 48%
heezulia
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
29 Posts - 3%
prajai
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_m10நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் :  ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972  நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சோடு கலந்திடு! (சிறுகதைத் தொகுப்பு) நூலாசிரியர் : ‘க்ளிக்’ மதுரை முரளி (நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972 நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Tue Jul 25, 2023 4:05 pm

நெஞ்சோடு கலந்திடு!
(சிறுகதைத் தொகுப்பு)
நூலாசிரியர் : ‘க்ளிக்’ மதுரை முரளி
(நூல் தேவைக்கு தொடர்பு கொள்ள ஆசிரியர் எண் 9842963972

நூல் மதிப்புரை : கவிஞர் இரா. இரவி

மணிமேகலை பிரசுரம், தணிகாசலம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-600 001.
பக்கங்கள் : 162 ; விலை : ரூ.150.

*******

நூல் ஆசிரியர் ‘க்ளிக்’ மதுரை முரளி அவர்கள் தொடரித்துறையில் பொறியாளராகப் பணியாற்றி கொண்டே இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கி வருபவர். ‘க்ளிக்’ என்ற கவிதை நூலின் மூலம் பிரபலமானவர். 25 ஆண்டுகளாக வானொலிக்கு எழுதிய, வழங்கிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார்.

சமுதாயத்தை உற்றுநோக்குபவர்களால் தான் படைப்புகள் படைக்க முடியும். நூலாசிரியர் முரளியும் சமுதாயத்தை உற்றுநோக்குபவர். சந்தித்த, பார்த்த, பாதித்த நிகழ்வுகளை சிறுகதைகளாக வடித்து உள்ளார். தமிழ்ப்பற்று மிக்கவர். மதுரையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் ஆர்வமுடன் கலந்து கொள்பவர்.

முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள் சொல்வது போல, எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பவர். மனைவி, மகன், மகள் என குடும்பத்துடன் பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்வாங்கு வாழ்ந்து வருபவர். பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர், பண்பாளர். அவரது படைப்புகளிலும் எளிமை, இனிமை பண்பு உள்ளன. பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துகள்.

இதுவரை கவிதை, கதை, நாடகம் என 8 நூல்கள் எழுதி விட்டார். இது எட்டாவது நூல். 2018ஆம் ஆண்டிலிருந்து வருடம்தோறும் பல நூல்கள் எழுதி வெளியிட்டு வருகிறார்.

நூலிலிருந்து பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ! பிரபல எழுத்தாளர் இராஜேஸ்குமார் அவர்களின் சிறப்பான அணிந்துரையே நூலிற்கு மகுடமாக உள்ளது.

தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. முடிந்த அளவிற்கு தமிழ்ச்சொற்களையே பயன்படுத்தி உள்ளார். வலிய ஆங்கிலச் சொற்களை எழுதவில்லை. அதற்காகவே பாராட்டுகள். இன்றைய கதை ஆசிரியர்கள் பலர் தமிங்கிலம் எழுதி தமிழ்க்கொலை புரிந்து வருவது வேதனை.

நூலின் தலைப்பிலான ‘நெஞ்சோடு கலந்திடு’ முதல் கதையாக உள்ளது. 25 வயது ஆனவன் என்பதை எப்படி ரசனையோடு எழுதி உள்ளார். பாருங்கள்.

மிதுன் கால் நூற்றாண்டைக் கடந்த
மாதம் தான் கடந்தவன்

இப்படி நூல் முழுவதும் கவித்துவமான வரிகள் ஏராளம் உள்ளன. கதைகளுக்கு இடையே ரசனைமிக்க கவிதைகள் உள்ளன. கூடுதல் சிறப்பு சுவையாக உள்ளன. இடையில் திரைப்படப் பாடல் வரிகளும் காட்சிக்குப் பொருத்தமாக எழுதி உள்ளார். திரைப்படம் பார்க்கும் உணர்வையும் நிகழ்வுகளை நாம் நேரில் பார்க்கும் உணர்வையும் தருகின்றன ஒவ்வொரு சிறுகதையும். அதுதான் வெற்றி.

காதல் கதையை மிகவும் கண்ணியமாக எழுதி உள்ளார். இன்றைய சில எழுத்தாளர்களைப் போல விரசமான சொற்கள் ஏதுமில்லை. கவிதை என்றால் மேற்கோள் காட்டி எழுதி விடலாம். கதையே மேற்கோள் காட்டினால் நூல் வாங்கிப் படிப்பவர்களுக்கு ஆர்வம் குறைந்து விடும். அதனால் கதைகள் பற்றி எதுவும் எழுதவில்லை.

மொத்தத்தில் ஒவ்வொரு கதையிலும் திருப்புமுனைகள் உள்ளன. எதிர்பாராத முடிவுகள் உள்ளன. துப்பறியும் கதைகளும் உள்ளன. பல்சுவை விருந்தாக உள்ளது. ‘ஆசான்’ என்ற கதை தினமலர் வாரமலரில் 04.09.2022 அன்று பிரசுரமாகி உள்ளது. அக்கதையும் நூலில் உள்ளது. சிறப்பு. அந்தக்கதையில் கவிதை நனிநன்று.

கரும்பலகை

அன்று முதன்முதலாய் / எழுத்துக்களை
திறந்த பலகை / பறந்த சுண்ணாம்பு
துகள்களுக்கிடையே / குரு சிஷ்யன்
உறவை உலகிற்கு / அறிவித்த / அறிவுப்புப்
பலகை / மாதா பிதா / குரு தெய்வம்
மாண்பை மனதில் நிறுத்திய பலகை!

இப்படியே தொடர்கின்றது கவிதை. இந்த வரிகளை படித்த அனைவருக்கும் அவரவர் கரும்பலகை அனுபவத்தை மலர்வித்து விடுகின்றன.

பெற்றோரின் அருமை-பெருமையை குழந்தைகளுக்கு உணர்த்துகின்றன காதல்+காதல்=? என்ற கதையின் மூலம். ஒவ்வொரு கதையிலும் நேர்மறை சிந்தனைகளை அறக்கருத்துக்களை விதைத்து உள்ளார்.

சிறுகதைகளில் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என அனைத்தும் முத்தாய்ப்பு. சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கதைகள் உள்ளன. பாராட்டுகள்.

பத்து முத்திரைக் கதைகள் உள்ளன. எழுத்தாளர் முரளியின் எழுத்து நடை சிறப்பு. ஒரு திரைப்படம் பார்த்து முடித்து வீட்டிற்கு வந்த பின்னும் படம் பற்றிய நினைவுகள் மனதில் வந்துபோகும் சிறந்த படம் என்றால். அதுபோல ‘நெஞ்சொடு கலந்திடு’ நூலை படித்து முடித்து வைத்தபின் பத்து கதைகளின் கதாபாத்திரங்களும் நம் நினைவில் வந்து நிழலாடுகின்றன. காரணப் பெயராகி விட்டது. படித்து முடித்த வாசகர்களின் நெஞ்சோடு கதைகள் கலந்துவிடுகின்றன.

இலக்கிய உலகில் சளைக்காமல் இயங்கி வரும் இனிய நண்பர் முரளி தொடர்ந்து எழுத வேண்டும். இன்னும் புதிய படைப்புகள் வர வேண்டும் என்று வாழ்த்தி முடிக்கிறேன்.



View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக