புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
63 Posts - 40%
heezulia
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
48 Posts - 31%
Dr.S.Soundarapandian
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
31 Posts - 20%
T.N.Balasubramanian
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
314 Posts - 50%
heezulia
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
21 Posts - 3%
prajai
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_m10கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 06, 2023 9:03 pm

கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு
கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...


அஞ்சாத சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன்
ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
மனைவி
துணைவி
இணைவி
பிணைவி என
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பஞ்சம் பிழைக்க வந்த பரதேசி
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானேன் கவிஞ‌னில்லை

என்பாட்டும் கவிதையல்ல‌.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே
நீ கவிஞ‌னெனில்
நீ கலைஞர் எனில்
நீயே உனக்கு சூடிக்கொண்டாயே
யாரளித்தார் உனக்கு கலைஞர் பட்டம்
தெலுங்கன் நீ
தமிழன் என்பாய்
பொய்யில் பிறந்து
பொய்யில் வளர்ந்து
பொய்யில் வாழ்ந்து
பொய்யில் பிழைத்தவனே
அல்ப பதர் எல்லாம் கவிஞர் எனின்
ஒழுக்கமில்லா தறிகெட்ட தத்தி நீயே
நானேன் கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

நன்றி :வாட்சப் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 07, 2023 12:30 pm

இது உண்மைதானா? என்ன? என்ன?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 07, 2023 4:26 pm

கவிதை நடை பார்த்தால்
கண்ணதாசன் போல்தான் தெரிகிறது!

ஏன் சந்தேகம்?

@Dr.S.Soundarapandian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 07, 2023 7:06 pm

தத்தி என்ற பெயர் கண்ணதாசன் வழங்கியதா?

தந்தைக்கு வழங்கியது மகனுக்கு? பயன்படுத்தப்படுகிறது என்பதை இன்றுதான் அறிந்தேன்.

coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sat Jul 08, 2023 8:33 am

ஐயா, இது பற்றி கருத்து சொல்ல எனக்கு அறிவும் கிடையாது, அனுபவமும் கிடையாது, வயதும் கிடையாது. நாங்கள் இருவர் தமிழையும் ரசித்தோம் என்பது மட்டும் உண்மை. அதிலும் கண்ணதாசன் பாடல்களை அதிகமாக. இன்னும் ஒரு யுகம் அனாலும் அவர் போல ஒரு கவியரசர் வருவது அரிது.

சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35012
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 08, 2023 8:01 pm

இசைக்கு தக்கவாறு வார்த்தைகள் பிரயோகம் அனுபவிப்பது சுகம்.
நாத்திகராக இருந்தவர் ஆத்திகராக மாறி வெளியிட்ட புத்தகங்கள்
படிக்க படிக்க இவர் நாத்திகராக இருந்தார் என்பதையே நம்பமுடியாது.

படித்தது 4 வகுப்பு வரைதான் என அறிகிறேன்.

கண்ணதாசன் கவிதைகள் -முனைவர் பட்டத்திற்கு எடுத்துக்கொண்டு
பட்டம் வாங்கியவர் பலர்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 08, 2023 8:11 pm

மது, மாது என தான் வாழ்க்கையை அழித்துக் கொண்டாரே தவிர மற்றவர்களைப் போல் அடுத்தவர் வாழ்க்கையை கெடுக்காதவர் கண்ணதாசன்.

கருணாநிதி விபச்சாரிகளின் பின்னால் அலைந்து திரிந்ததை ஒளிவு மறைவின்றி எழுதியவர்.

விபச்சாரியிடமும் பணத்தை வாங்கி வரும் திறமை படைத்தவர் கருணாநிதி எனக் கூறியுள்ளார்.

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக