புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
2 Posts - 2%
prajai
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
2 Posts - 2%
Manimegala
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
2 Posts - 2%
Saravananj
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
401 Posts - 48%
heezulia
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
28 Posts - 3%
prajai
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
5 Posts - 1%
sugumaran
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
காஞ்சி மஹாபெரியவா. Poll_c10காஞ்சி மஹாபெரியவா. Poll_m10காஞ்சி மஹாபெரியவா. Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஞ்சி மஹாபெரியவா.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 20, 2023 7:17 pm

பெரியவா பெரியவா இந்த சப்தம் இந்த நாமா
தவிர வேறு எதுவும் தெரியாத குடும்பம்
இவர்களது. இவர்கள் தாத்தா தீவிரமுருக பக்தி
உடையவர். ஆனால் பெரியவா பக்தி கிடையாது!
ஒரு சமயம் இவர்கள் வசித்த கிராமத்துக்கு
பெரியவா காம்ப் சென்ற போது அனைத்து
வீடுகளிலும் பூர்ண கும்பம் கொடுத்து
வரவேற்றபோது இவர்கள் தாத்தா மட்டும்
பெரியவாளுக்கு எந்தவித மரியாதையும்
செய்ய விருப்பமில்லாமல் வீட்டிலேயே
அடைந்திருந்தார்.
மற்றவர்கள் இது பற்றிக் கேட்டபோது
'பெரியவா என் அப்பன் முருகன் போல்
எனக்குக் காட்சி கொடுத்தால் நான்
அவரை நம்புவேன்' என்று சொல்லியிருக்கிறார்.
மடத்தில் பெரியவா மடத்துச் சிப்பந்திகளிடம்
'ஏன் அவர் மட்டும் வரவில்லை...வர
மாட்டாரோ' என்று கேட்டிருக்கிறார். 'அவர்
முருக பக்தர் மற்றவர் யாரையும் தரிசனம்
செய்யமாட்டாராம்; ரொம்ப தகறாரான
ஆசாமி' என சொல்ல, அப்படியா' என்று
சொல்லிவிட்டு, பெரியவா அவரது அகம்
நோக்கி நடந்து வாசலில் போய் நின்றாரம்.
அங்கு நடந்த காட்சியை எப்படிச் சொல்வேன்?
அதைக் கேட்டபோது எனக்கு மயிர்கூச்சலெறிந்தது.
வாசலில் நின்ற பெரியவா அவர் கண்களுக்கு
தண்டாயுதபாணியாகக் காட்சி கொடுத்துள்ளார்!
வீட்டின் உள்ளேயிருந்து ஓடி வந்து 'என் அப்பனே
முருகா 'என்று கதறியவாறு பெரியவாளுக்கு
சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பூர்ண கும்ப
மரியாதைகளுடன் அழைத்து உபசாரம்
பலவும் செய்தாராம். அன்றிலிருந்து பெரியவா
மந்த்ரம் தவிர அங்கு வேறொன்றும் ஒலித்ததில்லை!
இவரது பேத்தி இருவரும் பெரியவாளின் தீவிர பக்தைகள்.
ஒருத்திக்குக் கல்யாணம் ஆகி வெளி நாட்டில் வசித்து
வந்தாள். நடுத்தர வயது. திடீரென்று ஒரு நாள் இரவு
புருஷன் 'பின் மண்டையை வலிக்கிறது, என்னவோ
பண்றது, என்று அவள் கைகளைப் பித்துக் கொண்டாராம்.
சில வினாடிகளில் அசைவு நிற்கத்தொடங்க மற்றவர்
உதவியுடன் ஆஸ்பத்திரியில் சேர்த்து மூன்று தினங்கள்
கழித்து' ஒன்றும் செய்யமுடியாது இது வெகு சிலருக்கு
மட்டுமே வரும் மூளை பற்றிய வியாதி எல்லா
அவயவங்களும் அடங்கிவிட்டன. யாராவது
தைர்யசாலியாக இருப்பவர்கள் அவரது அருகில்
சென்று கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்
ஆன்மா சாந்திக்காக' என்று டாக்டர் சொல்ல
இந்தப் பெண்மணி அவரது கையை இறுகப்
பற்றி வலது காதில் பெரியவா நாமாவைச் சொல்லி
அபார கருணா சிந்தும் என்ற ஸ்லோகத்தைச்
சொல்லி 'நீங்கள் இப்போது பெரியவா பாத
கமலத்தைச் சேரப் போகிறீர்கள். அவரது
ஸ்மரணையுடன் அவரது திருவடியை
அடையவேண்டும் அடுத்த ஜன்மா ஒன்று
இருந்தால் பெரியவா ஸ்மரணையுடனே
பிறக்கவேண்டும் நல்ல வாழ்க்கை, நல்ல
மனைவி கிடைக்க வேண்டும், ஆனால் இப்போ
உங்களுடைய கடமை உங்கள் பெற்றோரைக்
காப்பாற்றுவது ஆனால் துரதிர்ஷ்டவசமாக
உங்கள் யாத்திரை தொடங்கிவிட்டது, ஆனால்
நான் உங்கள் கடமையை ,பெற்றோரை என்
பெற்றோர் போல் காப்பாற்றுவேன் என்று
சொல்ல, அசைவற்றுக் கிடந்த அவர் உடல்
அசைந்ததுமல்லாமல் கண்களில்
பெரியவா என்ற தாரக மந்த்ரம் கேட்டு
நீர் பெருக்கெடுத்து ஓடியதாம்!
அங்கிருந்த டாக்டர் 'நீங்கள்அவரிடம் என்ன
சொன்னீர்கள் இயக்கம் நின்ற நிலையில் கண்களில்
எப்படி நீர் வழிந்தோடியது' என்று அதிசயப் பட்டார்களாம்!
எங்கள் குல குரு, எங்கள் தெய்வம் சங்கரரைப் பற்றிச்
சொன்னேன் என்று சொல்ல அவர்களின் வியப்பை
எழுத்தில் வர்ணிக்க இயலாது!
இது சங்கர ஜபத்தினால், பக்தியால் வந்த மன முதிர்ச்சி!
இது என் நெருங்கிய நண்பர் வீட்டில் நடந்த நிகழ்ச்சி!
ஜய ஜய சங்கரா.....

நன்றி முகநூல் :ஸ்ரீமதி ராஜலக்ஷ்மி சாய்ராம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக