புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_m10மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 29, 2023 10:05 pm



மனக் குழப்பம்:



மன குழப்பம் ஏற்பட்டால் போதும் உடனே சந்தேகம், சங்கடம், தீர்மானம் எடுக்க முடியாமை, தயக்கம், எல்லாம் இழந்து விட்டது போன்ற எண்ணம், குழப்பம், வெட்கம், பதட்டம், நிச்சயமற்ற நிலை, உறுதி இன்மை, வருத்தம் போன்றவை ஏற்படுகின்றது.

சோகம்:



சோகம் ஏற்பட்டுவிட்டால் உடனே நசுக்கப்பட்டு விட்டோம் என்ற எண்ணம், மனம் உடைந்து போகுதல், மனச்சோர்வு, ஆற்றொண்ணா மன வலி, திகைத்து போகுதல், விரக்தி, வெறுத்து இருத்தல், கனத்த மனது, பொங்கும் துக்கம், துக்ககரமான பேச்சு, வருத்தம், அழுகை என ஏற்படுகின்றது.

கோபம்:



கோபம் ஏற்பட்டு விட்டால் உடனே கிளர்ந்தெழுதல், எரிச்சல், கசப்பு, கடும் விமர்சனம், வெறுப்பு, தொடர் கோபம், கொந்தளிப்பு, பைத்தியம் பிடித்தது போன்று இருத்தல், சீற்றம், பொங்கி எழுவது என ஏற்படுகின்றது.

பயம்:



பயம் ஏற்பட்டு விட்டால் உடனே ஏதோ வேகம், மற்றவர்களை தவிர்த்தல், உதறல், பயத்தில் மூழ்குதல், குழம்பி தவித்தல், பயத்தில் வெளிவர இயலாது தவித்தல், பதட்டம், பாதிப்பு, பாதுகாப்பு இன்மை போல் உணர்தல் என ஏற்படுகின்றது.

உறுதி:



உறுதி ஏற்பட்டு விட்டால் லட்சியம், தைரியம், நிலைத்த உணர்வு, தன்னம் பிக்கை திறமை, அதிகார தோரணை, பாதுகாப்பாய் உணர்தல், தனித்தன்மை, நிச்சயதன்மை, உறுதி என ஏற்படுகின்றது.

மகிழ்ச்சி:



மகிழ்ச்சி ஏற்பட்டு விட்டால் மகிழ்ச்சி, நல்ல தோற்றம், நிறைவு, புத்துணர்வு, உத்வேகம், ஆனந்தம், நன்றியுணர்வு, அன்பு, வாழ்க்கை சிறப்பாய் தோன்றுதல், ஆக்கப்பூர்வம், இனிமை என ஏற்படுகின்றது.

ஆச்சரியம்:



ஆச்சரியம் ஏற்பட்டால் வியப்பு, ஆர்வம், மகிழ்ச்சி, ஒருவித ஆச்சர்ய மயக்கம், உற்சாகம், நம்ப முடியாமை, ஈர்க்கப்படுதல், புரியாத மர்மம், விளையாட்டு, அற்புதம், திகைப்பு என்ற உணர்ச்சிகள் ஏற்படுகின்றது.

சக்தி நிறைந்து ஆரோக்யமாக இருக்கும் பொழுது



ஆக்கப்பூர்வம், முழு கவனம் செலுத்துதல், உறுதியாய் இருத்தல், புத்துணர்வு, ஆரோக்கியமாய் இருத்தல், உடல், மன வலுவுடன் இருத்தல், சுறுசுறுப்பாய் இருத்தல் என்பவை ஏற்படுகின்றது.

காயப்படுதல்:



இதனை இங்கு மனக் காயம் என்று பொருள் கொள்ள வேண்டும். இதனால் முறைகேடாய் நடத்தப்பட்ட உணர்வு, தனக்கு துரோகம் இழைக்கப்பட்ட உணர்வு, பிறர் தேவையற்று விமர்சிப்பதால் வலி, தேவையற்று தண்டிக்கப்பட்ட உணர்வு, ஒதுக்கப்பட்ட உணர்வு, பொருமை, ஆறாத காயம் ஏற்படுகின்றது.

தன்னம்பிக்கை:



உறுதி, தைரியம், ஊக்கம், அமைதி, பாதுகாப்பு, வெற்றி என்ற உணர்வுகள் ஏற்படுகின்றது.

உதவி கிடைக்கும் பொழுது:



தான் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணர்வு, ஆசிர்வாதம் கிடைத்த உணர்வு, காயம் ஆறுதல், காப்பாற்றப்பட்ட உணர்வு, புரிந்து கொள்ளப்பட்ட உணர்வு.

ஆக உணர்ச்சிகள் குறிப்பாக பாதிப்பான உணர்ச்சிகள் ஒருவரது வாழ்வின் தரத்தினையே மாற்றக்கூடிய ஒரு சுனாமிதான். இந்த உணர்ச்சிகள் தான் ஒரு மனிதனை பண்பாளராக வாழ செய்வதும், பண்பற்றவராக வாழ செய்வதும் என்ற பலத்தினை தன் கையில் கொண்டுள்ளது.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jun 30, 2023 12:00 pm

மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் 3838410834 மனிதனுக்குள் தான் எத்தனை உணர்ச்சிகள் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக