புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:36 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 7:56 am
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 7:53 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:40 am
» சினி மசாலா
by ayyasamy ram Today at 7:39 am
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 7:36 am
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 7:29 am
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 4:30 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am
by D. sivatharan Today at 9:36 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 7:56 am
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 7:53 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:40 am
» சினி மசாலா
by ayyasamy ram Today at 7:39 am
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 7:36 am
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 7:29 am
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 4:30 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:32 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:51 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:16 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:05 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 5:32 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 12:37 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:27 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 8:25 am
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:47 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:51 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 1:50 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 1:45 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 1:43 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:41 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 1:39 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 1:35 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 3:31 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 3:25 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Fri May 17, 2024 6:30 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 12:52 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 5:10 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 5:05 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 5:02 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 3:32 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 1:20 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:44 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:42 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 12:29 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 8:15 am
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 8:09 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 3:04 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 2:14 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:11 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 2:08 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 2:02 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷனே நடக்கல.. பகீர் கிளப்பும் பிரமேலதா விஜயகாந்த்!
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
கண்துடைப்பு... செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷனே நடக்கல.. பகீர் கிளப்பும் பிரமேலதா விஜயகாந்த்!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சையே செய்யப்படவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அங்கு அவரது உடல்நிலை மருத்துவர்கள் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது உடல் நிலை சீராக உள்ளதால் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த 5 நாட்களாக ட்யூப் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உணவு அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் அவர் தானாகவே சாப்பிடுவதாக அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் செந்தில் பாலாஜி, தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அரசு மருத்துவமனைகள் தரமற்றதாக உள்ளது என்பதை அரசு ஒப்புக்கொள்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
மக்கள் மட்டும் அரசு மருத்துவமனைகளுக்கு எதை நம்பி செல்வது? மக்களுக்கு ஒரு நிலைப்பாடு அமைச்சருக்கு ஒரு நிலைப்பாடா என்று கேள்வி எழுப்பிய அவர், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சையே நடைபெறவில்லை, வெறும் கண்துடைப்பு என பலரும் கூறிவருவதாவும் தெரிவித்தார். மேலும் இதில் உள்ள அத்தனையும் வெளிக்கொண்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசின் கடமை என்றும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையே நடைபெறவில்லை என்றும், இதன் உண்மைத் தன்மையை அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது தமிழக அரசியர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி சமயம்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சையே செய்யப்படவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் 4 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அங்கு அவரது உடல்நிலை மருத்துவர்கள் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி அதிகாலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவரது ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது உடல் நிலை சீராக உள்ளதால் தனி வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த 5 நாட்களாக ட்யூப் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உணவு அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் அவர் தானாகவே சாப்பிடுவதாக அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் செந்தில் பாலாஜி, தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் அரசு மருத்துவமனைகள் தரமற்றதாக உள்ளது என்பதை அரசு ஒப்புக்கொள்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.
மக்கள் மட்டும் அரசு மருத்துவமனைகளுக்கு எதை நம்பி செல்வது? மக்களுக்கு ஒரு நிலைப்பாடு அமைச்சருக்கு ஒரு நிலைப்பாடா என்று கேள்வி எழுப்பிய அவர், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சையே நடைபெறவில்லை, வெறும் கண்துடைப்பு என பலரும் கூறிவருவதாவும் தெரிவித்தார். மேலும் இதில் உள்ள அத்தனையும் வெளிக்கொண்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டியது அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசின் கடமை என்றும் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அறுவை சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையே நடைபெறவில்லை என்றும், இதன் உண்மைத் தன்மையை அமலாக்கத்துறை மற்றும் மத்திய அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருப்பது தமிழக அரசியர் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி சமயம்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
பொறுப்பு துறப்பு தான் கடைசியில்
அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று வழ வழ தான்.
எல்லா அரசியல் கட்சிகளும் இப்பிடித்தானோ???
அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று வழ வழ தான்.
எல்லா அரசியல் கட்சிகளும் இப்பிடித்தானோ???
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
பெரும்பாலான மக்களின் கருத்து அறுவை சிகிச்சை என்பது ஒரு நாடகம் என்பதுதான்.
இன்னும் சோசியல் மீடியாவின் சக்தி அறியாமல் திமுக செயல்படுவது கேலிக்கூத்தாக உள்ளது.
தமிழக ஊடகங்களை விலைக்கு வாங்கிய திமுக கார்ப்பரேட், சமூக ஊடகங்களை விலைக்கு வாங்க முடியாதது வருத்தம் தான்...
இன்னும் சோசியல் மீடியாவின் சக்தி அறியாமல் திமுக செயல்படுவது கேலிக்கூத்தாக உள்ளது.
தமிழக ஊடகங்களை விலைக்கு வாங்கிய திமுக கார்ப்பரேட், சமூக ஊடகங்களை விலைக்கு வாங்க முடியாதது வருத்தம் தான்...
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
“அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று வழ வழ தான்.
எல்லா அரசியல் கட்சிகளும் இப்பிடித்தானோ???” -
ஆமாம் சாமி!
எல்லா அரசியல் கட்சிகளும் இப்பிடித்தானோ???” -
ஆமாம் சாமி!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010
செபா ஒரு முன்னோடி.
இனி இது போல் எல்லா அரசியல்வாதிகளும் ,அகில இந்திய அளவில்
இதய நோய் /மறதி /மன -மூளை கோளாறு என பொய்யாக நாடகமாடி /கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்து
காலம் தாழ்த்துவார்கள் என நம்புவோமாக!
இனி இது போல் எல்லா அரசியல்வாதிகளும் ,அகில இந்திய அளவில்
இதய நோய் /மறதி /மன -மூளை கோளாறு என பொய்யாக நாடகமாடி /கொடுக்கவேண்டிய இடத்தில் கொடுத்து
காலம் தாழ்த்துவார்கள் என நம்புவோமாக!
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|