புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ayyamperumal | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக ரத்த தான தினம் ! . குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1 •
உலக ரத்த தான தினம் !
.
குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !
தானத்தில் சிறந்தது ரத்த தானம் !
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !
குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து
உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !
விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !
விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் !
பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி !
பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி !
நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி !
நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி !
ரத்ததானம் வழங்குவது மனிதநேயம் !
ரத்ததானம் வழங்கிட விழிப்புணர்வு வேண்டும் !
ரத்த தானத்தால் பிழைத்த உயிர்கள் பல !
ரத்த தானத்தால் வாழும் உயிர்கள் பல !
பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல் !
குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம் !
பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர் !
பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு !
இரைக்கும் கிணறுதான் தானே ஊரும் !
இரக்கத்துடன் ரத்தம் தந்தால் தானே ஊரும் !
உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம் !
உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம் !
உயிர் காக்கும் பணி ஒப்பற்ற பணி !
இனிதே மனம் உவந்து உதவுவது நற்பணி !
தர்மம் தலை காக்கும் என்பார்கள் !
தரும் ரத்தம் பெற்றவர் தலை காக்கும் உண்மை !
மனிதனை மனிதன் காப்பது கடமை !
மனிதனாகப் பிறந்ததன் அர்த்தம் விளங்கும் !
கொடைகளில் சிறந்த கொடை குருதிக்கொடை !
கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை !
தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று !
பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று !
தான் உண்டு தன் உயிர் உண்டு வாழ்வது நன்றன்று !
தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று !
------------------------------------------------------
சிந்தாமல் தந்த ரத்தம் சித்தம் ! கவிஞர் இரா .இரவி !
ரத்தம் கிடைக்காமல் இறந்த உயிர்கள் பல உண்டு
ரத்தம் கிடைத்ததால் பிழைத்த உயிர்கள் பல உண்டு !
மனிதநேயத்தின் அடையாளம் ரத்ததானம்
மனிதனாகப் பிறந்ததன் அடையாளம் ரத்ததானம் !
சாதி மத பேதமின்றி அனைவரிடமும்
சகோதரத்துவம் வளர்ப்பது ரத்ததானம் !
தொண்டில் சிறந்ந்த தொண்டு ரத்ததானம்
தியாகத்தில் சிறந்த தியாகம் ரத்ததானம் !
பொதுநலம் மட்டுமல்ல ரத்ததானம்
தன்னலமும் காப்பதுதான் ரத்ததானம் !
புதியரத்தம் ஊற வழி வகுக்கும் ரத்ததானம்
புத்துயிர் தந்து புத்துணர்வு தரும் ரத்ததானம் !
மனமகிழ்ச்சி வழங்கிடும் ரத்ததானம்
மனதார வழங்கும் தானம் ரத்ததானம் !
பிறந்ததன் பயனை அடைந்திட ரத்ததானம்
பிறப்பின் அர்த்தம் விளங்கிட ரத்ததானம் !
அச்சமின்றி வழங்கலாம் ரத்ததானம்
அடுத்து உடனே ஊறிவிடும் ரத்ததானம் !
தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம்
தரணியில் உயிர்கள் வாழ உதவும் ரத்ததானம் !
விபத்தில் காயம் அடைந்தோருக்கு உதவும் ரத்ததானம்
வினோத நோயால் பாதித்தோருக்கு உதவும் ரத்ததானம் !
இறப்பின் வாசல் எட்டியவர்களை மீட்பது ரத்ததானம்
ஏழைகளின் உயிர் காப்பது உயர்ந்த ரத்ததானம் !
சக மனிதனை நேசிக்க உதவும் ரத்ததானம்
சக மனிதனை சாதிக்க வைக்கும் ரத்ததானம் !
வாழ்வின் முழுமை உணர்த்துவது ரத்ததானம்
வாழ்க்கையின் அர்த்தம் விளக்குவது ரத்ததானம் !
------------------------------------------------------
ஓடும் இரத்தம் கூடும் இரத்தமானது ! கவிஞர் இரா .இரவி !
தன் உடலில் ஓடும் இரத்தம்
தானம் தந்ததால் கூடும் இரத்தமானது !
உயிர் காத்து உதவும் இரத்தமானது !
உதவியதால் கூடும் இரத்தமானது !
கொடுத்திடக் கூடும் இரத்தமானது !
கூடிட நண்பர்கள் கூடிட காரணமானது !
கொடுத்தால் குறையும் செல்வமன்று இரத்தம் !
கொடுத்தால் கூடும் கல்வி போன்றது இரத்தம் !
வழங்கிட ஊறும் இரத்தமானது !
வாழ்நாளை நீட்டிக்கும் ஆற்றல் உண்டு !
வயது வேறுபாடு இன்றி தேவை இரத்தம் !
வளமும் நலமும் தரும் இரத்ததானம் !
கர்ணனை நினைவூட்டும் காரணியானது !
கேட்காமலே கொடுக்கும் உள்ளம் தந்தது !
சாதிமத வேற்றுமைகள் தகர்த்தது !
சகோதரத்துவம் மனதில் விதைத்தது !
நான் என்ற அகந்தை அகற்றியது !
நாம் என்ற அன்பை உணர்த்தியது !
கொடுத்து சிவந்த கரம் என்பர் !
கொடுப்பதே சிவப்பு நிற இரத்தம் !
பலர் இன்று உயிர் வாழ்வது !
சிலர் தந்த இரத்த தானத்தால் !
பல நேரங்களில் உயிர் காத்தது !
பண்பாளர்கள் தானம் தந்த இரத்தம் !
இரத்தம் கிடைக்காததால் மரணித்தோர் உண்டு !
இரத்தம் கிடைத்ததால் பிழைத்தோர் உண்டு !
உயிர் காக்கும் உன்னதம் இரத்தம் !
உலகம் போற்றும் தானம் இரத்ததானம் !
பயமின்றி வழங்கலாம் இரத்ததானம் !
பாதுகாப்பானது கவலையின்றி வழங்கலாம் !
மனிதம் காக்கும் இரத்ததானம் !
மனிதநேயம் மலர்விக்கும் இரத்ததானம் !
உதவிடும் உள்ளம் தருவது இரத்ததானம் !
ஊரின் ஒற்றுமை வளர்ப்பது இரத்ததானம் !
யாருக்குப் போகும் என்பது தெரியாது !
யாருக்காவது உறுதியாகப் போகும் !
பெற்றவர் மனதார வாழ்த்துவார் !
பெருங்கவலை விடுத்து வாழ்வார் !
சண்டையிட்டு இரத்தம் சிந்துவது விடுத்து !
சந்தோசமாக தந்து மகிழ்வோம் இரத்தம் !
மனிதனுக்கு இயற்கை தந்த கொடை இரத்தம் !
மனிதனுக்கு மனிதன் கொடை தருவோம் இரத்தம் !
-------------------------------------
.
.
குருதிக் கொடை தினம் ! கவிஞர் இரா .இரவி !
தானத்தில் சிறந்தது ரத்த தானம் !
தானத்தால் வாழ்கிறது உயிர்கள் தினம் !
குருதிக்கொடை வழங்கிடுக மனம் உவந்து
உறுதியாக உறுதி பெரும் பெற்றவர் உயிர் !
விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தேவை குருதி !
விரைவில் ஏற்றினால் உயிர் பிரியாது வாழும் !
பிஞ்சுக் குழந்தைகளுக்கு தேவைப்படும் குருதி !
பிஞ்சு மொட்டுகள் கருகாமல் காக்கும் குருதி !
நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் தேவைப்படும் குருதி !
நோய் நீங்கிட உதவிடும் வழங்கிடும் குருதி !
ரத்ததானம் வழங்குவது மனிதநேயம் !
ரத்ததானம் வழங்கிட விழிப்புணர்வு வேண்டும் !
ரத்த தானத்தால் பிழைத்த உயிர்கள் பல !
ரத்த தானத்தால் வாழும் உயிர்கள் பல !
பணம் தருவதை விட ரத்தம் தருவது மேல் !
குணம் இருந்தால் போதும் கொடுக்கலாம் !
பார்வையற்றோர் பயமின்றி குருதி தருகின்றனர் !
பார்வையுள்ளோர் பயப்படுகின்றனர் குருதி தருவதற்கு !
இரைக்கும் கிணறுதான் தானே ஊரும் !
இரக்கத்துடன் ரத்தம் தந்தால் தானே ஊரும் !
உதவிடும் உள்ளமே மனிதனின் மகத்துவம் !
உதிரம் தந்து உதவுவது உயர்ந்த உள்ளம் !
உயிர் காக்கும் பணி ஒப்பற்ற பணி !
இனிதே மனம் உவந்து உதவுவது நற்பணி !
தர்மம் தலை காக்கும் என்பார்கள் !
தரும் ரத்தம் பெற்றவர் தலை காக்கும் உண்மை !
மனிதனை மனிதன் காப்பது கடமை !
மனிதனாகப் பிறந்ததன் அர்த்தம் விளங்கும் !
கொடைகளில் சிறந்த கொடை குருதிக்கொடை !
கொடைக் கொடுத்து காப்போம் உயிர்களை !
தன்னலமாக வாழ்வது வாழ்க்கை அன்று !
பொதுநலமாக வாழும் வாழ்க்கை நன்று !
தான் உண்டு தன் உயிர் உண்டு வாழ்வது நன்றன்று !
தான் உண்டு பிறருக்குத் தொண்டு உண்டு வாழ் நன்று !
------------------------------------------------------
சிந்தாமல் தந்த ரத்தம் சித்தம் ! கவிஞர் இரா .இரவி !
ரத்தம் கிடைக்காமல் இறந்த உயிர்கள் பல உண்டு
ரத்தம் கிடைத்ததால் பிழைத்த உயிர்கள் பல உண்டு !
மனிதநேயத்தின் அடையாளம் ரத்ததானம்
மனிதனாகப் பிறந்ததன் அடையாளம் ரத்ததானம் !
சாதி மத பேதமின்றி அனைவரிடமும்
சகோதரத்துவம் வளர்ப்பது ரத்ததானம் !
தொண்டில் சிறந்ந்த தொண்டு ரத்ததானம்
தியாகத்தில் சிறந்த தியாகம் ரத்ததானம் !
பொதுநலம் மட்டுமல்ல ரத்ததானம்
தன்னலமும் காப்பதுதான் ரத்ததானம் !
புதியரத்தம் ஊற வழி வகுக்கும் ரத்ததானம்
புத்துயிர் தந்து புத்துணர்வு தரும் ரத்ததானம் !
மனமகிழ்ச்சி வழங்கிடும் ரத்ததானம்
மனதார வழங்கும் தானம் ரத்ததானம் !
பிறந்ததன் பயனை அடைந்திட ரத்ததானம்
பிறப்பின் அர்த்தம் விளங்கிட ரத்ததானம் !
அச்சமின்றி வழங்கலாம் ரத்ததானம்
அடுத்து உடனே ஊறிவிடும் ரத்ததானம் !
தானத்தில் சிறந்த தானம் ரத்ததானம்
தரணியில் உயிர்கள் வாழ உதவும் ரத்ததானம் !
விபத்தில் காயம் அடைந்தோருக்கு உதவும் ரத்ததானம்
வினோத நோயால் பாதித்தோருக்கு உதவும் ரத்ததானம் !
இறப்பின் வாசல் எட்டியவர்களை மீட்பது ரத்ததானம்
ஏழைகளின் உயிர் காப்பது உயர்ந்த ரத்ததானம் !
சக மனிதனை நேசிக்க உதவும் ரத்ததானம்
சக மனிதனை சாதிக்க வைக்கும் ரத்ததானம் !
வாழ்வின் முழுமை உணர்த்துவது ரத்ததானம்
வாழ்க்கையின் அர்த்தம் விளக்குவது ரத்ததானம் !
------------------------------------------------------
ஓடும் இரத்தம் கூடும் இரத்தமானது ! கவிஞர் இரா .இரவி !
தன் உடலில் ஓடும் இரத்தம்
தானம் தந்ததால் கூடும் இரத்தமானது !
உயிர் காத்து உதவும் இரத்தமானது !
உதவியதால் கூடும் இரத்தமானது !
கொடுத்திடக் கூடும் இரத்தமானது !
கூடிட நண்பர்கள் கூடிட காரணமானது !
கொடுத்தால் குறையும் செல்வமன்று இரத்தம் !
கொடுத்தால் கூடும் கல்வி போன்றது இரத்தம் !
வழங்கிட ஊறும் இரத்தமானது !
வாழ்நாளை நீட்டிக்கும் ஆற்றல் உண்டு !
வயது வேறுபாடு இன்றி தேவை இரத்தம் !
வளமும் நலமும் தரும் இரத்ததானம் !
கர்ணனை நினைவூட்டும் காரணியானது !
கேட்காமலே கொடுக்கும் உள்ளம் தந்தது !
சாதிமத வேற்றுமைகள் தகர்த்தது !
சகோதரத்துவம் மனதில் விதைத்தது !
நான் என்ற அகந்தை அகற்றியது !
நாம் என்ற அன்பை உணர்த்தியது !
கொடுத்து சிவந்த கரம் என்பர் !
கொடுப்பதே சிவப்பு நிற இரத்தம் !
பலர் இன்று உயிர் வாழ்வது !
சிலர் தந்த இரத்த தானத்தால் !
பல நேரங்களில் உயிர் காத்தது !
பண்பாளர்கள் தானம் தந்த இரத்தம் !
இரத்தம் கிடைக்காததால் மரணித்தோர் உண்டு !
இரத்தம் கிடைத்ததால் பிழைத்தோர் உண்டு !
உயிர் காக்கும் உன்னதம் இரத்தம் !
உலகம் போற்றும் தானம் இரத்ததானம் !
பயமின்றி வழங்கலாம் இரத்ததானம் !
பாதுகாப்பானது கவலையின்றி வழங்கலாம் !
மனிதம் காக்கும் இரத்ததானம் !
மனிதநேயம் மலர்விக்கும் இரத்ததானம் !
உதவிடும் உள்ளம் தருவது இரத்ததானம் !
ஊரின் ஒற்றுமை வளர்ப்பது இரத்ததானம் !
யாருக்குப் போகும் என்பது தெரியாது !
யாருக்காவது உறுதியாகப் போகும் !
பெற்றவர் மனதார வாழ்த்துவார் !
பெருங்கவலை விடுத்து வாழ்வார் !
சண்டையிட்டு இரத்தம் சிந்துவது விடுத்து !
சந்தோசமாக தந்து மகிழ்வோம் இரத்தம் !
மனிதனுக்கு இயற்கை தந்த கொடை இரத்தம் !
மனிதனுக்கு மனிதன் கொடை தருவோம் இரத்தம் !
-------------------------------------
.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|